Author: நலன் விரும்பி
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – வெளியானது கூட்டமைப்பு அமோக வெற்றி 9 ஆசனம்
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – 2 வெளியானது
யாழ் மாவட்டத்தில் தமது பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தக்கவைத்துள்ளது ,சிங்கள கூலி ஊடகங்களினாலே கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இலக்கு வைத்து தாக்க பட்டனர் .
தனி நபர் பழிவாங்கல்கள் சேறு பூசல்கள் இடம்பெற்றன
இவர்களது இந்தா மட்டமான கீழ் நிலை செயல் பாடுகள் அனைத்தும் தமிழரை ஒன்றித்து வெற்றி பெற வைத்துள்ளது
ஒரு ஆசனம் மட்டும் இழந்து டக்கிளஸ் தனது கோட்டையில் வெற்றி பெற்றுள்ளார்
யாழ்ப்பாண தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது
யாழ் மாவட்ட வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு
தமிழ் அரசு கட்சி – 9,024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,610
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 4,556
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,076
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,463
ஐக்கிய தேசிய கட்சி – 1,316
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 1,110
இதே பகுதியை தொடர்ந்து பார்வை இடுங்கள்
ஊராகவல்துறை – டக்கிளஸ் அணி வெற்றி
யாழ்ப்பாணம் – இலங்கை தமிழரசு கட்சி
வட்டுக்கோட்டை
காங்கேசன்துறை
மானிப்பாய்
கோப்பாய்
பருத்துறை
சாவகச்சேரி
நல்லூர்
உடுப்பிட்டி
யாழ் மாவட்ட சாவகச்சேரி தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு
தமிழ் அரசு கட்சி – 8,931
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5,887
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 5,277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,772
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,331
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 873
ஐக்கிய தேசிய கட்சி – 453
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ் மாவட்ட வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு
தமிழ் அரசு கட்சி – 9,024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,610
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 4,556
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,076
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,463
ஐக்கிய தேசிய கட்சி – 1,316
,,,,,,,,,,ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 1,110
,,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ்ப்பாண மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -5803
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி -4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 4158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3382
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -2986
ஐக்கிய மக்கள் சக்தி –763
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி- 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 8386
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி- 3988
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3361
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 2921
ஐக்கிய மக்கள் சக்தி –845
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ்ப்பாண மாவட்ட காங்கேசந்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -6849
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -4645
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2114
ஐக்கிய மக்கள் சக்தி –1828
ஐக்கிய தேசிய கட்சி –383
,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ் மாவட்ட கோப்பாய் தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு
தமிழ் அரசு கட்சி – 9,365
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 7,188
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,672
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,353
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,549
சுஜேட்சை குழு 2 – 1,684
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 1,047
சுஜேட்சை குழு 9 – 361
ஐக்கிய தேசிய கட்சி – 337
மட்டக்களப்பு 3 தேர்தல் தொகுதி – முடிவுகள் 1 வெளியாகின கூட்டமைப்பு
மட்டக்களப்பு 3 தேர்தல் தொகுதி – முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு தேர்தல் தொகுதி முடிவுகள்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி-26498
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்- 16308
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 7671
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3525
திருகோணமலை 3 தேர்தல் தொகுதி -முடிவுகள் அனைத்தும் வெளியாகின
திருகோணமலை 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது
திருகோணமலை மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதி இதே இதே பகுதியில் காணுங்க
திருமலையில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றி
மூதூரில் சஜித் அமோக வெற்றி
சேருவள பகுதியில் கோட்டபாய அமோக வெற்றி
திருகோணமலை மாவட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்:
ஐக்கிய மக்கள் சக்தி – 86394 – 2 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68681 – 1 ஆசனம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி- 39570 – 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3775
வன்னி மாவட்ட 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது -கூட்டமைப்பு வெற்றி
வன்னி மாவட்ட 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது -கூட்டமைப்பு வெற்றி
வவுனியா முல்லைதீவில் கூட்டமைப்பு மகத்தான வெற்றி ,ஒரு முடிவு இதுவரை வெளியாகவில்லை
காலி ,மாத்தறை ,மொனராகலை 10 தொகுதி முழுவதும் கோட்டா அமோக வெற்றி
காலி ,மாத்தறை 10 தொகுதி முழுவதும் கோட்டா அமோக வெற்றி
காலி ,மாத்தறை 10 தொகுதி முழுவதும் கோட்டா அமோக வெற்றிகாலை மாவட்டத்தின் அணைத்து தொகுதியிலு கோட்டபாய
மாட்டான் வேற்றை தட்டில் இருளாளர் இது இவர்களது கொட்டடியாக
தற்போது மாற்றம் பெட்டிருள்ளது அதிக வாக்குகளை எப்ற்று மகத்தான வெற்றியை தட்டி சென்றுள்ளார் 10 ஆசான்கள் இங்கே
கிடைக்க பெற்றுள்ளது அதேபோல மாத்தறை தொகுதியில் முழுவதுமாக 10 ஆசனங்களை தட்டில் சென்றுள்ளார்
அதேபோல மொனராகலை மூன்று தொகுதியிலும் முழுவதுமாக வெற்றி 23 ஆசனகள் இங்கே உறுதியா வெற்றி கொட்டடாவுக்கு வெள்ளி திசை இந்த பகுதியில்
தனித்து ஆட்சியை அமைப்பாரா கோட்டா –?நடக்க போவது என்ன …?
தனித்து ஆட்சியை அமைப்பாரா கோட்டா –?நடக்க போவது என்ன …?
இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம்
உள்ளன ,இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் கோட்டா முன்னிலையில் ,சஜித் இரண்டாவது நிலையில் உளளார்
தற்கால கோட்டா ஆட்சி தனித்து இவரது ஆதரவும் இன்றி ஆட்சியை அமைக்க முடியுமா என்ற கேள்வியே எழுகிறது
பார்க்கலாம் விடயம் எதுவாக இருக்க போகிறது என்பதை
ஊர்காவற்துறை ஆட்சியை பிடித்த டக்கிளஸ்
ஊர்காவற்துறை ஆட்சியை பிடித்த டக்கிளஸ்
முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6,369
இலங்கை தமிழரசு கட்சி – 4,412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1877
யாழில் கூட்டமைப்பு வெற்றி
யாழில் கூட்டமைப்பு வெற்றி
யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான
முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி – 7524
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5542
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642
சஜித் முன்னிலை – ரணில் பின்னுக்கு தள்ள பட்டார் – மாற போகும் தலைவிதி
சஜித் முன்னிலை – ரணில் பின்னுக்கு தள்ள பட்டார் – மாற போகும் தலைவிதி
இலங்கையில் ஒன்பதவது பாரளுமன்ற தேர்தல் இலங்கையை ஆட்சி புரிந்த இரண்டு பிரதான காட்சிகளில் சுதந்திர கட்சி காணாமல் போனது ,சந்திரிக்கா பரம்பரை ஆட்சி காணமல் போனது
அதனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சி உடைந்து இரண்டானது ,சஜித் ,ரணில் எனற இரு பிளவுகள் ,இதனை அடுத்து அடம் பிடித்த ரணிலுக்கு அட்டமத்து சனி இந்த தேர்தலில் ஆரம்பிக்கும் என்பது முதலாவது முடிவு காண்பித்துள்ளது
சஜித் முன்னிலையில் ,ரணில் பின் தள்ள பட்டுள்ளார்
பார்க்காலம் முடிவுகள் எதுவாக இருக்க போகிறது என்பதை ,எதிர்க்கட்சி சஜித்தா ரணிலா ..? முடிவு எதுவாக போகிறது ..?
காலி மாவட்ட தபால் மூல உத்தியோகபூர்வ பெறுபேறு-கோட்டா வெற்றி
காலி மாவட்ட தபால் மூல உத்தியோகபூர்வ பெறுபேறு
காலி மாவட்டத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட உத்தியோகபூர் பெறுபேறுகள்:
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 27,682
ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
தேசிய மக்கள் சக்தி – 3,135
ஐக்கிய தேசிய கட்சி – 1,507
எங்கள் மக்கள் சக்தி – 243
அமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி
அமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி
அமெரிக்கா US Atlantic Coast. பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் ,வெள்ளம் காரணமாக இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் முப்பது லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன
இதனால் மக்கள் பலத்த சொல்லென்னா துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
மீட்பு பணிகள் துரித வேகத்தில் இடம்பெற்ற வண்னம் உள்ளன ,இந்த வெள்ளம் புயல்காரணமாக பல மில்லியன் சொத்துக்கள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்
அமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேஸ்புக் நிறுவனத்தில் பதிவேற்றம்
செய்த கொரனோ வைரஸ் தொடர்பான தகவல் பதிவை அதிரடியாக நீக்கியுள்ளது
அதற்கு அந்த நிறுவனம் தெரிவித்துள்ள கருத்து ,தவறான தகவலை டிரம்ப் வெளியிட்டு குழப்பத்தை விளைவித்த காரணத்தினால் அது அகற்ற பட்டுள்ளது என்கிறது
அமெரிக்கா அதிபருக்கே இந்த சோதனையா..? என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து செல்கின்றனர்
சிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்
சிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்
சிரியாவின் இட்லி பகுதிக்குள் 5,500இராணுவ வாகனங்களுடன் துருக்கிய இராணுவம் நுழைந்துள்ளது
மேலதிகமாக குவிக்க படும் இந்த படை நகர்வுகள் அங்கும் பெரும் மோதல் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது
சமரச நிலைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கையில் துருக்கி இந்த திடீர்
படை குவிப்பை மேற்கொண்டு வருவது நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

லெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை
லெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை
லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்த
துறைமுகத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது
இந்த வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 135 பேர் பலியாகியுள்ளனர் .மேலும்
5000 பேர் படுகாயமடைந்துள்ளனர்
பல நூற்று கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்
இந்த வெடிப்பு அதிர்வினால் இரண்டரை லட்சம் மக்கள் வீடுகளைம் இழந்து அகதிகளாகியுள்ளனர்
இந்த சம்பவத்தில் இடம்பெற்ற மனித உயிரிழப்பு பலநூறு என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
அரசு உண்மை தகவலை மூடி மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்ற குற்ற சட்டு முன் வைக்க படுகிறது
மக்களிடம் அவரச இரத்த தானம் அளிக்கும் படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது
லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்
லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்
லெபனான் தலைநகரில் இடம்பெற்று குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த இருவர் படுகாயமடை ந்துள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது
பாதிக்க பட்டவர்களுக்கு குறித்த தூதரகம் தொடர்புகளை மேற்கொண்டு உதவி வருகிறது
இவர்களை நாட்டுக்கு அழைத்து செல்லும் நகர்விலும் அதிகாரிகள் ஈடுபட்டுளள்னர்
இதுவரை நான்காயிரம் பேர் காயமடைந்து ,170 பேர் பலியாகியும் உள்ளனர்
இரண்டரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது
வீதியில் மிதந்த இரு மனித சடலங்கள் மீட்பு – நடந்து என்ன ..?
வீதியில் மிதந்த இரு மனித சடலங்கள் மீட்பு – நடந்து என்ன ..?
இலங்கையில் தேர்தல் முடிவுற்ற நிகழ்வுடன் வீதிகளில் இருந்து இரு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன
மீட்க பட்ட இரு ஆண்களது சடலங்களும் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதுவரை இந்த சடலங்கள் யாருடையது என்பது அடையாளம் காணப்படவிலை
வாக்கு எண்ணும் பணிகள் விறு விறுப்பாக ஆரம்பிக்க பட்டுள்ளன
வாக்கு எண்ணும் பணிகள் விறு விறுப்பாக ஆரம்பிக்க பட்டுள்ளன
இலங்கையி ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றது
தற்போது அந்த தேர்தல் மக்கள் வாக்கு அழிப்பு விகிதம் தற்போது
வேகமாக என்ன பட்டு கொண்டுள்ளது
விரைவில் இதன் முடிவுகள் விரைந்து அறிவிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
யாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்
யாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்
கடந்த தினம் மாலை யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் வீட்டில்
திடீரென தீ பற்றி கொண்டதில் தமிழ் பெண்மணி ஒருவர் அந்த தீயில் சிக்கி எரிந்து பலியாகியுள்ளார்
மேற்படி தீ விபத்து தொடர்பில் குறித்த பகுதி காவல்துறையின் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அடித்த புயல் முறிந்த மரம் – ரயில் சேவை பாதிப்பு
அடித்த புயல் முறிந்த மரம் – ரயில் சேவை பாதிப்பு
இலங்கையில் பலமாகா வீசிய காற்றின் காரணமாக பெரும் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது
இதனால் களனி உள்ளிட்ட பகுதிகளுக்கான தொடரூந்து சேவைகள் பாதிக்க
பட்டுள்ளன ,மீட்பு பணிகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
விரைவில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்க பட்டுள்ளது
லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கு தூதரகத்தின் விசேட தொலைபேசி இலக்கங்கள்
லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கு தூதரகத்தின் விசேட தொலைபேசி இலக்கங்கள்
பெலனான் பெய்ரூட்டில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தை
அடுத்து அங்குள்ள இலங்கையர்களுக்கு தேவைப்படும் எந்தவொரு கோரிக்கை
மற்றும் உதவிகளுகாக தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:









