அமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி
அமெரிக்கா US Atlantic Coast. பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் ,வெள்ளம் காரணமாக இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் முப்பது லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன
இதனால் மக்கள் பலத்த சொல்லென்னா துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
மீட்பு பணிகள் துரித வேகத்தில் இடம்பெற்ற வண்னம் உள்ளன ,இந்த வெள்ளம் புயல்காரணமாக பல மில்லியன் சொத்துக்கள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன