வீதியில் மிதந்த இரு மனித சடலங்கள் மீட்பு – நடந்து என்ன ..?

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

வீதியில் மிதந்த இரு மனித சடலங்கள் மீட்பு – நடந்து என்ன ..?

இலங்கையில் தேர்தல் முடிவுற்ற நிகழ்வுடன் வீதிகளில் இருந்து இரு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

மீட்க பட்ட இரு ஆண்களது சடலங்களும் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது


குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இதுவரை இந்த சடலங்கள் யாருடையது என்பது அடையாளம் காணப்படவிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *