லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கு தூதரகத்தின் விசேட தொலைபேசி இலக்கங்கள்
பெலனான் பெய்ரூட்டில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தை
அடுத்து அங்குள்ள இலங்கையர்களுக்கு தேவைப்படும் எந்தவொரு கோரிக்கை
மற்றும் உதவிகளுகாக தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: