லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்

Spread the love

லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்

லெபனான் தலைநகரில் இடம்பெற்று குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த இருவர் படுகாயமடை ந்துள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது

பாதிக்க பட்டவர்களுக்கு குறித்த தூதரகம் தொடர்புகளை மேற்கொண்டு உதவி வருகிறது
இவர்களை நாட்டுக்கு அழைத்து செல்லும் நகர்விலும் அதிகாரிகள் ஈடுபட்டுளள்னர்

இதுவரை நான்காயிரம் பேர் காயமடைந்து ,170 பேர் பலியாகியும் உள்ளனர்

இரண்டரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply