Author: நலன் விரும்பி
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு
வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம்
கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில்
சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின்
கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினார்.
குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தினை
மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா
என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது
தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்
தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்
வடகிழக்கு சிரியாவில் நிலைகொண்டு அரச இராணுவத்திற்கு எதிராக
தாக்குதல் நடத்தி வரும் ஜிகாத் படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா
தாக்குதல் விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின ,அதில் அந்த
முகாம்
முற்றாக அழிக்க பட்டுள்ளதுடன் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த
அனைவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்
நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் அகதிகள் தங்க வைக்க பட்டுள்ள ,அகதிகள் கொட்டலில்
பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அங்குள்ள அகதிகளுக்கு சாப்பாடு வழங்கியுள்ளார் ,
அதில் நாறிப்போன,பழுதடைந்த , அடையாளம் காணமுடியாத சாப்பாடுகள் வழங்க பட்டுள்ளன
இவர்கள் வழங்குவதை தட்டி கழிக்க முடியாது அகதிகளும் வாங்கி உண்டு
வருகின்றனர் ,ஆனால் இங்கே வழங்க பட்டுள்ள இந்த சாப்பாடு என்ன என்றே தெரியாது மர்மமாக உள்ளது
மேற்படி சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியான நிலையில் இது தொடர்பான
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது இனவெறியுடன் செயல்
படுத்த பட்ட ஒன்றா என்றா நிலையில் மக்கள் பாரவைகள் திரும்பியுள்ளன
31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்
31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்
பிரிட்டன் புறநகர் பகுதியான நோர்த்தம்பன் பகுதியில் மருத்துவ மனையில்
தாதியாக பணிபுரிந்து வந்த இருபத்தி ஒன்பது வயதுடைய தாய் ஒருவர்
கர்ப்பம் தரித்தார் ,இவ்வேளை இவருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது
அதனை அடுத்து 31 வாரத்தில் சத்திர சிகிச்சை மூலம் பிள்ளை எடுக்க
பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்க பட்டது ,தாயாரோ நோயால் மரணமாகியுள்ளார்
நான்காவது கர்ப்பத்தின் போதே இந்த இளம் தாய் மரணமாகியுள்ள
செயல் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு
இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக தற்போது மக்கள்
பாவனைக்கு எடுத்துவரப்பட்டுள்ள தடுப்பூசி வேகமாக போடப் பட்டு வருகிறது
இதன் பிரகாரம் இதில் அரைவாசி ஆண் பெண்களுக்கு இவை
போட்டு முடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இரு மாதங்களுக்குள் ஏனைய மக்களுக்கும் போட்டு முடிக்க
பட்டு விடும் என எதிர்வு கூற பட்டுள்ளது குறிப்பிட தக்கது
இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
இங்கிலாந்தில் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் மின்சார கட்டணங்கள்
அதிகரிக்க பட உள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது ,ஒவ்வொரு வீட்டுக்கும் சுமார் நூறு
பவுண்டுகள் விகிதம் அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகிறது
ஆளும் அரசு தனது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய
பாவனையாக உள்ள மின்சாரத்தில் கையை வைத்துள்ளது குறிப்பிட தக்கதாகும்
இலங்கை சுகாதார மந்திரி – கொரனோவில் இருந்து தப்பினாராம்
இலங்கை சுகாதார மந்திரி – கொரனோவில் இருந்து தப்பினாராம்
இறக்கையின் சுகாதார மந்தி பரவி வரும் கொரனோ நோயின் கோர
பிடியில் சிக்கிய நிலையில் கடந்த நான்கு நாட்களுக்குள் அவர் அந்த நோயின்
தாக்குதலில் இருந்து தப்பித்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
உலக நாடுகளில் நிகழாத அதிசயம் இலங்கையில் நிகழ்ந்துள்ளது ,ஆளும்
கோட்டாவின் சாதனையின் ஒன்றாக இது பார்க்க படுகிறது ,நாம் சொல்வது எல்லாம் உண்மைதாங்க என்கிறது அரசு .
சிங்கள இராணுவத்தால் 417 துப்பாக்கிகள் ,மீட்பு – தொடரும் வேட்டை
சிங்கள இராணுவத்தால் 417 துப்பாக்கிகள் ,மீட்பு – தொடரும் வேட்டை
இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் கடந்த ஏழுமாத காலமாக
நடத்திய தேடுதலின் பொழுது போதைவஸ்து ,மற்றும் கடத்தல்களில்
ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 289 பேர் கைது செய்ய பட்டும் இவர்கள் பயன்
படுத்திய சுமார் 417 போராயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்
இலங்கையில் மகிந்த ஆட்சியி பின்னர் போதைவஸ்து கலாச்சாரம்
தலைக்கு மேல் ஏறி ஆடி வருகின்றமை கவனிக்க தக்கது
கோட்டா ,மகிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வேண்டும் பிரான்ஸ் ,எம்பி முழக்கம்
கோட்டா ,மகிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வேண்டும் பிரான்ஸ் ,எம்பி முழக்கம்
இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு
நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என பிரான்ஸ் எம்பியும் ஐரோப்பிய
பாராளுமன்ற உறுப்பினருமான Jean-Yves Le Drian கோரிக்கை விடுத்துள்ளார் ,
,கனடா ,பிரிட்டன் ,பிரான்ஸ் நாடுகளின் முக்கிய எம்பிக்கள் இந்த கோரிக்கையை
தொடராக வலியுறுத்தி வருகின்றமை இலங்கை ஆளும் இனவாத இரத்த
காட்டேரி கோட்டபாயவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
ஐநா அனிதா உரிமை பேரவையில் முன் வைக்க பட்ட அறிக்கையை தாம்
மனித எதிர்க்க உள்ளதாக சிங்கள ஆளும் அரசு கூவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
இலங்கையின் எழுபத்தி மூன்றாவது சுதந்திர தின நிகழ்வில் முல்லைதீவு மாவட்டத்தில்
காணாமல் ஆக்க பட்ட உறவுகள் போராடடத்தில் குதித்தனர்
சிங்கள
அரச பயங்கரவாதம் கைது செய்து சென்ற எமது உறவுகள் ,எங்கே ,என கேட்டு
தொடர் போராட்டத்தை அவர்கள் நடத்தினர் ,இவ்வாறு காணாமல் போன
அணைவருக்கும் மரண சான்றிதழ் வழங்கி வருகிறது சிங்கள அரசு ,
ரணிலோ அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
18 போத்தல் விஸ்கி திருடிய இளம் பெண் – காட்டி கொடுத்த கமரா
18 போத்தல் விஸ்கி திருடிய இளம் பெண் – காட்டி கொடுத்த கமரா
இருபத்தி எட்டு வயதுடைய இளம் பெண் ஒருவர் மொரேசியன் உள்ளிட்ட
முக்கிய சூப்பர்மார்க் கட்டுக்களில்
அதிகம் விற்க படும் Jack Daniel’s whiskey ,மற்றும் வோட்கா
போன்றவற்றை திருடியுள்ளார் .மொத்தமாக இவர் பதினெட்டு
போத்தல்களை
திருடியுள்ளது அங்கு உள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது
தற்போது திருட்டு குற்றத்தில் இளம் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
,இப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்யிறாங்க
லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது
லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது
இன்று வியாழக்கிழமை லண்டன் Royal Crescent, Ruislip, HA4 பகுதியில் உள்ள வீட்டுக்குள்
புகுந்த காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பை ஒன்றில்
மறைத்து வைக்க பட்டிருந்த
இருபதாயிரம் பவுண்டுகள் பணம் மீட்க பட்டுள்ளது
மேற்படி பணத்தை மறைத்து வைத்திருந்த குற்ற சாட்டில் 29 வயது வாலிபர்
ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

லண்டன் Wandsworth இல் பாட்டி -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்
லண்டன் Wandsworth இல் -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 16,41 மணியளவில் Wandsworth.
பகுதியில் பாட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது
இரகசியமாக கூடி மேற்படி பாட்டியில் கலந்து கொண்ட இருபத்தி
ஐந்து பேருக்கும் நிர்ணயிக்க பட்ட 800 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
நட்டத்தில் இயங்கும் அரசுக்கு இவர்கள் இவ்விதம் செயல்படுவதால்
பணத்தை உழைக்கும் நிலை கிட்டியுள்ளது ,
இவ்வாறு சில தமிழர்களுக்கும் பணம் செலுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்
நாயை மதிலோடு அடித்த நபர் – விலங்கிட்டு இழுத்து சென்ற போலீஸ்
நாயை மதிலோடு அடித்த நபர் – விலங்கிட்டு இழுத்து சென்ற போலீஸ்
நபர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாய் ஒன்றை வீதியில் சங்கிலியால்
கட்டி இழுத்து சென்றார் ,அதன் பின்னர் அந்த நோயினை மதில் சுவருடன்
சேர்த்து அடித்துளளார் ,இவரது தாக்குதலில் நாயானது பலத்த காயமடைந்துள்ளது
மேற்படி காட்சியை அவ் வீதியால் சென்ற ஒருவர் படம்,பிடித்து விலங்கு
பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைத்தார் ,அவர்கள் மேற்கொண்ட விசாரணையில்
குறித்த நபர் கைது செய்து போலீசார் விலங்கிட்டு இழுத்து சென்றனர் ,
செல்ல பிராணிகளை இவ்வாறு மிக கோரமாக வதை செய்யு நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்
கொரனோ தாக்குதலில் அமெரிக்காவில் 2,303 மற்றும் இங்கிலாந்தில் 915 பேர் மரணம்
கொரனோ தாக்குதலில் அமெரிக்காவில் 2,303 மற்றும் இங்கிலாந்தில் 915 பேர் மரணம்
இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் சிக்கி
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,303
பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 84,552 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல பிரிட்டனில் 915 பேர் மரணமாகியும் 20,634 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,தொடர்ந்து குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென தெரிவிக்க படுகிறது
கோட்டா மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை
கோட்டா மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை
இலங்கையின் 73 டாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைகளில் அடைத்து
வைக்க பட்டிருந்த பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய
சுமார் 146 கைதிகள் ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை
செய்ய படுகின்றனர் என சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது
இவ்வாறு விடுவிக்க படுபவர்களில் தமிழர் பத்து வீதம் மட்டுமே
என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது
129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து
129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து
இலங்கையையில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற சுமார்
129 முக்கிய குற்றவாளிகள் என ஆளும் அரசு கருதும் 129 பேருக்கு
இண்டர்போல் சிவப்பு அறிவித்தல் வெளியிட பட்டுள்ளது
இவர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் நடவடிக்கையில்
சர்வதேச போலீசார் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
இன்று இலங்கையின் 72டாவது சுதந்திர தினம்
இன்று இலங்கையின் 72டாவது சுதந்திர தினம்
இன்று இலங்கையின் 72 டாவது சுதந்திரதினம் ஆகும் ,.கொழும்பு சுதந்திர
சதுக்கத்தில் சுகாதார முறைமையை கடைபிடித்து இந்த வெற்றி நிகழ்வு
கொண்டாட படுகிறது .கோட்டாவின் முதலாவது ஜனாதிபதி ஆட்சியின்
முதலாவது சுதந்திர தின நிகழ்வாக உள்ளது ,இந்த நாளை
தமிழர்கள் கறுப்பு நாளாக புறக்கணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்
கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்
கிழக்கு லண்டன் பகுதியில் நபர் ஒருவர் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்து வந்துள்ளார்
குறித்த கஞ்சா செடிகளின் மணம் அந்த வீட்டில் இருந்து வெளியேறியதை
அடுத்து அயலவர் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,பறந்து
வந்த போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்அங்கே கஞ்சா பண்ணை இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது
உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் மிகவும் நேர்த்தியான முறையில்
இவை வளர்க்க பட்டு வந்துள்ளது கண்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்
மேலும் இந்த குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் அமெரிக்காவில் 3,999 மற்றும் லண்டனில் 1,322 பேர் மரணம்
கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் அமெரிக்காவில் 3,999 மற்றும் லண்டனில் 1,322 பேர் மரணம்
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கொரனோ
நோயின் தாக்குதல் உயிர்ப்பலி எண்ணிக்கை நான்காயிரத்தை
எட்டியுள்ளது ,மேலும் இதே நாளில் 113,459 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல இங்கிலாந்தில் 1,322 பேர் மரணமாகியும் 19,202 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்ற போதும் ,உயிர்பலிகள்
அதிகரித்து செல்வது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது







