Tag: இண்டர்போல்
95இலங்கையரை இண்டர்போல் தேடுகிறது
95இலங்கையரை இண்டர்போல் தேடுகிறது
95இலங்கையரை இண்டர்போல் தேடுகிறது வெளிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை 95 சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளது.
தற்போது வெளிநாடுகளில்
தற்போது வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை காவல்துறை சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளது.
இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் ASP F.U. வூட்லர், சிவப்பு அறிவிப்புகள் மூலம்,
2024 ஆம் ஆண்டில் 10 சந்தேக நபர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேக நபர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
அதே காலகட்டத்தில், 21 சந்தேக நபர்கள் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
“2024 ஆம் ஆண்டில், 10 சந்தேக நபர்கள் சிவப்பு அறிவிப்புகள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர், மேலும் 2025, 11 இல். 2024 மற்றும் 2025 க்கு இடையில், 21
சந்தேக நபர்கள் நாடுகடத்தல்
சந்தேக நபர்கள் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர்,” என்று வூட்லர் கூறினார்.
காவல்துறையின் கூற்றுப்படி, வெளிநாட்டில் ஒளிந்துகொண்டு ஆன்லைன் குற்றங்களில் ஈடுபட்ட பல குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இது இன்றுவரை 95 சிவப்பு அறிவிப்புகளை வெளியிட வழிவகுத்தது.
இந்த அறிவிப்புகளின் விளைவாக, இரண்டு ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
இலங்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக விளங்கிய சரவணராஜா,
நாட்டை விட்டு தப்பி சென்றார் .இவ்வாறு சென்றவரை இண்டர்போல் பிடியாணை மூலம் ,கைது செய்ய நடவடிக்கை .மேற்கொள்ள படுகிறது .
நீதி வழங்கிய நீதிபதி ஒருவரை கேவல படுத்தும் முகமாக ,இலங்கை நீதித்துறையின் கருத்துக்கள் காணப்படுகின்றன .
குற்றாவளி போன்று சித்தரிக்க பட்டு ,நீதிக்கு புறம்பாக ,துரோகம் செய்தார் ,
என்ற வகையில் ,சிங்கள பெரும்பான்மை இனம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறது .
சமாதான நாயகனாக தன்னை காண்பித்து வந்த,
குள்ள நரி ரணில் தந்திரம் இப்பொழுது அம்பலமாகியுள்ளது .
ராஜபக்ஸ குடும்பத்தின் வாரிசாக மற்றம் பெற்றுள்ள ரணில் ,
தமிழர்களினால் துரத்தியடிக்க படவேண்டியவர் தான் என்பதை ,
நீதிபதியின் நாடு விட்டு வெளிறிய செயல் எடுத்து காட்டுகிறது .
இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்ள ரணில் நடத்த போகும் நாடகங்கள் ,
வரும் நாட்களில் அரங்கேறும்
அவை வாக்கு அரசியலாக மாற்றுவதற்கு ரணில் முயல்வார் என்பதை ,
இப்பொழுதே அடித்து கூறலாம் .
தமிழ் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதும் ,அவர்கள் எமது அடிமைகள் தான் என்பதை ,சிங்கள தேசம் சொல்லி கொள்கிறது என்பதே ,நீதிபதி சராவணராஜா ,உயிர் அச்சுறுத்தல் ,விரட்டியடிப்பு கற்பிக்கிறது எனலாம் .
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

24 இலங்கையரை தேடும் இண்டர்போல்
24 இலங்கையரை தேடும் இண்டர்போல்
இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச்
சென்று தலைமறைவாகியுள்ள 24 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 13 பேர் போதைப் பொருள் மற்றும் பாதாளக்குழு உறுப்பினர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த 24 பேரில் இருவர் தற்சமயம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து
129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து
இலங்கையையில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற சுமார்
129 முக்கிய குற்றவாளிகள் என ஆளும் அரசு கருதும் 129 பேருக்கு
இண்டர்போல் சிவப்பு அறிவித்தல் வெளியிட பட்டுள்ளது
இவர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் நடவடிக்கையில்
சர்வதேச போலீசார் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது









