Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்

கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்

கிழக்கு லண்டன் பகுதியில் நபர் ஒருவர் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்து வந்துள்ளார்

குறித்த கஞ்சா செடிகளின் மணம் அந்த வீட்டில் இருந்து வெளியேறியதை

அடுத்து அயலவர் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,பறந்து

வந்த போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்அங்கே கஞ்சா பண்ணை இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது

உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் மிகவும் நேர்த்தியான முறையில்

இவை வளர்க்க பட்டு வந்துள்ளது கண்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்

மேலும் இந்த குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்