கட்டி வைத்து ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கட்டி வைத்து ஒருவர் படுகொலை

கட்டி வைத்து ஒருவர் படுகொலை

கட்டி வைத்து ஒருவர் படுகொலை ,இலங்கையில் நபர் ஒருவர் கட்டி வைத்த படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் என்று தற்போது வெளியாகி உள்ளது.

இத்தாலியில் வசிக்கும் நபரது காவல் அதிகாரியாக பணியாற்றிய 64 வயதுடைய நபரை தற்பொழுது கால் ,கைகள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் ,அங்கிருந்த வாகனம் திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அவரது உறவின கூறி வந்தவரை இவரை கட்டி வைத்து படுகொலை செய்துவிட்டு ,அந்த வாகனத்தை திருடி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் ,ஆதரவான விசாரணைகளை குற்ற தடுப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ள விடயங்கள் தெரிய வரவில்லை இவை மிகப்பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாண படுகொலை சம்பவங்கள் மற்றும் அவ்வாறான நிகழ்வுகள் தற்போது தமிழ் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ,மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தை திருடுவதற்காக இவ்வாறு கட்டி வைத்து இவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றது .

பொழுதும் தொடர்ந்து விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி செய்திகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.