இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரயேலின் மிக முக்கிய இராணுவ படையணிகள் தங்கியுள்ள குடியிருப்பு தொகுதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிலை கொண்டிருந்த மக்கள் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டது .

இந்த திடீர் தாக்குதலினால் இஸ்ரேல் இப்பொழுது நிலை குலைந்து போயுள்ளது .

சற்றும் எதிர்பாரத அதிர்ச்சி வைத்தியத்தை இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் நடத்தியது .

இதில் பலமான இழப்பை இஸ்ரேலிய யூத வாசிகள் சந்தித்துள்ளன .இந்த தாக்குதல் மிக பெரும் அதிர்வலைகளை இஸ்ரேலுக்கும் கொடுத்துள்ளது .

மக்கள் மிக பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை இந்த தாக்குதல்கள் கோடிட்டு காட்டியுள்ளன .

இஸ்ரேல் மிக பெரும் அழிவை சந்திக்கும் என்பதற்கு இந்த தாக்குதல் எடுத்து காட்டியுள்ளது .

எமது நாட்டை இஸ்ரேல் தாக்கும் என எதிர் பார்த்திருந்த ஈரான் அதற்கேற்ப ,புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை கையாண்டது .

அதற்கு இணங்க தற்போது ,தாம் வீழ்ந்தாலும் தமது மண் இஸ்ரேல் வசம் வீழ்ந்து விட கூடாது என்பதில் இஸ்ரேலிய இராணுவ உயர் மட்டங்கள் கூடி ஆராய்ந்து வருகின்றன .

அதற்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுத்து அவர்கள் நகர்ந்து செல்கின்றன .ஈரானின் மிக முக்கிய தளபதிகளை காட்டி கொடுத்த கயவர் கும்பல் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .

தமது இராணுவத்தின் முக்கிய தளபதிகள் அழிந்தாலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளையும், ஈரான் இராணுவம் பதிலுக்கு போட்டு தள்ளியுள்ளது .

இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட .தக்கது .