உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு

உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு

உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்தது ரஸ்யா முப்பது ஏவுகங்களைவேசியுல்ளது

இந்த இடைவிடாதஹ் ஏவுகணை தாக்குதலினால் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வீடுகள் .கடைகள் என்பன சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

இரு தரப்பிற்கும் இடையில் இடைவிடாது தொடரும் தாக்குதலினால் உக்ரைன் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்

இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்

இஸ்ரேல் நாட்டின் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம் போட்டு செயல்பட்டதாக கண்டுபிடிக்க பட்டுள்ளது .

லெபனானில் தமது தளபதியை நாடு கடந்து படுகொலை செய்த சம்பவத்திற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை நடத்த பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் முயன்றது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

சுவீடனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்கிட திட்டம் தீட்டிய ஹமாஸ் போராளிகள் அமைப்பை சேர்ந்த வாலயமைப்பு ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையின் காட்டி கொடுப்பின் ஊடாக முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

கைதான ஹமாஸ் போராளிகளிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்

இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்
Posted in கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்

சொல்லி சொல்லி அடிக்கின்ற
சொந்தங்களை பார்க்கையில
கண் இரண்டில் நீர் வடியும்
கரை தேடி அவை ஓடும்

பன்முகத்து ஆளுமையாய்
படை நகர்த்தும் அவர் கண்டு
விண்ணுலகே வியக்கு தின்று
விடி காலை சிவக்கிதின்று

மண் பறிக்க வந்தவரை
மண்டியிடா நெஞ்செழுந்து
வீழ்த்துகின்ற இவரை தான்
வின்வெளியே அளக்குது

அடிமைகளை உடைக்கின்ற
அக்கினி குஞ்சுகளாய்
வெடிக்கின்ற இவர்களது
வேகத்தை பாடி விடு

உரக்க வெடிக்கின்ற
ஊந்துகணை அதிர்வினில
அரக்கர் படைகள் எல்லாம்
அழிகிறது அவ்விடத்தில்

இன்றைய நாள் குறிப்பில்
இரக்கம் இலார் இவரென்று
எழுதி வைத்த வரலாறு
எண் திசையும் பாடுகிறது

அச்சு பிசகாத
அழகிய சாதனையை
விதைத்த இவர்கள்
வீர வேங்கை தான் …!

கவிதை வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க

எல்லையில் ஏவுகணை படைகளை குவிக்கும் இரான் போர் பதட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

எல்லையில் ஏவுகணை படைகளை குவிக்கும் இரான் போர் பதட்டம்


எல்லையில் ஏவுகணை படைகளை குவிக்கும் இரான் போர் பதட்டம்

எல்லையில் ஏவுகணை மாற்றுக்கும் முக்கிய படையணி
படைகளை குவி தாக்குதலுக்கு தயாராக உள்ள இரான் .


போர் பதட்டம் அதிரிப்பு ,எவ்வேளையும் போர் வெடிக்கலாம் என்பதாக
கருதும் இரான் முன்கள தயாரிப்பு நடவடிக்கை

வீடியோ

கந்தகாடு நிர்வாகத்தை மாற்ற அவதானம்
Posted in இலங்கை செய்திகள்

கந்தகாடு நிர்வாகத்தை மாற்ற அவதானம்

கந்தகாடு நிர்வாகத்தை மாற்ற அவதானம்

தொடர்ந்து மோதல்கள் இடம்பெறும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக அமைச்சர் இன்று அத தெரணவிடம் தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாக மாற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உணவுப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலால் 29 கைதிகள் நேற்று (12) தப்பிச் சென்ற நிலையில், அவர்களில் 16 பேர் மாத்திரம் இன்று புலஸ்திபுர பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,கைத்தொலைபேசியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கும் நோக்கத்தில் புதிய கேமராக்கள் காவல்துறையினரால் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மற்றும் ஓட்டுனர்கள் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிந்துள்ளார்களா என்பதை கண்டறியும் கேமராவும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கைத்தொலைபேசியை தொட்டாலே அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிக்கொள்ளும் சாரதிகளுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் நிலையில் சாரதி அனுமதி பத்திரத்தில் 6 புள்ளிகள் குறைக்கப்படும். மிகவும் அவதானம் உறவுகளே.

உங்கள் உறவுகளுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வடகொரியா ஏவுகனை சோதனை - பீதியில் எதிரி நாடுகள்
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது காசா போராளிகள் ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் குடியேற்ற பகுதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து .

100 நாட்கள் கடந்து செல்லும் போரில் குறித்த காசா எல்லையோர பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

வீடியோ

சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் சீமான் பேச்சு

சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு

சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு

வீடியோ

பிரபாகரன் உயிரோடு இல்லை சீமான்
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் சீமான் பேச்சு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் சீமான்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் சீமான்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என சீமான்டெஹ்ரிவிதித்துள்ளார் .

கட்சி ஆரம்பிக்க பட்ட நாள் முதலாக கூட்டணி சேராது தனித்து போட்டியிட்டு வருகிரது நாம தமிழர் கட்சி .

அதெ போன்றே 2424 அம ஆண்டு தேர்தலில் தாங்கள் தனித்தே போட்டி என நாம் தமிழர் சீமான் தெரிவித்து தமிழக அரசியலை அலற விட்டுள்ளார்

வீடியோ

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

யாழ்ப்பாணம் வாடா,ஆராட்சி உடுத்துரை கடல் பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது

இந்த பொருள் என்ன என்பது தொடர்பில் பர பரப்பு ஏற்ப்பட்டு வருகிறது .

வெடிகுண்டு போல காட்சியளிக்கும் இது வெடிகுண்டு தானா அல்லது வேறு பொருளா என்பது தொடர்பாக அந்த ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது .

சமீப நாட்களாக இவ்வாறான மர்ம பொருட்கள் இலங்கை யாழ்ப்பாண கடல் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகிறது

இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது பேரிடரினால் கடலில் கலக்க பட்ட பொருளா என்பதே கேள்வியாக உள்ளது

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை

42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அந்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) சந்தேக நபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.

42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை

நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்கண்ட 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தமது காவல்துறையை உள்ளடக்கிய நடவடிக்கைகளை

மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

சீனா தாய்வான் மோதல் உச்சம்
Posted in உலக செய்திகள்

சீனா தாய்வான் மோதல் உச்சம்

சீனா தாய்வான் மோதல் உச்சம்

தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் சீன எதிர்ப்பு ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லாய் சிங் தே (Lai Ching-te) வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அதேநேரம், 5 மில்லியன் வாக்குகளை தாண்டி பெற்ற முதல் தாய்வான் ஜனாதிபதி என்ற பெருமையையும் லாய் சிங் தே பெற்றுள்ளார்.

இவர் சீனாவை விட அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை விரும்பும் தலைவராக அறியப்படுகிறார்.

லாய் சிங் தே, தாய்வானின் தற்போதைய ஜனாதிபதி சான் இன்-வெனை விட சீன எதிர்ப்பு பிரிவினைவாதி என சீனா கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்

ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்

ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல்,
இரான் அமெரிக்கா உள்ளக மோதல் .


ஈரானுக்கு பறந்த வெள்ளை மாளிகையின் அதி முக்கிய செய்தி

வீடியோ

கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்


கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்

கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள் ,
. நடந்தது என்னவிசாரணையில் இராணுவம் ,கடத்த பட்டார்களா ..?

வீடியோ

இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மதுபான சாலைகளுக்கு பூட்டு

மதுபான சாலைகளுக்கு பூட்டு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு

கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அ. அரவிந்குமார் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களின் புனித திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று மதுபான சாலைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, பணிப்பாளர் நாயகம் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன்மூலம் மதுவற்ற பொங்கல் திருநாளை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விரு மாவட்டங்களிலும் இயங்கும் மதுபான சாலைகளில் அதிகமான தோட்டப்புற இளைஞர்களே கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் தமது குடும்பங்களுடன் பண்டிகையை கொண்டாடி மகிழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID

பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID

அத்துடன், குறித்த வினாத்தாளுக்கான பரீட்சை இடம்பெறவுள்ள புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வினாத்தாளின் கேள்விகள் மற்றொரு தாளில் கையாள் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார பணம் செலுத்தாத மக்கள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மின்சார சபையின் விசேட அறிவிப்பு

மின்சார சபையின் விசேட அறிவிப்பு

மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த,

நவம்பர் டிசம்பரில் நல்ல மழை பெய்தது. அதனால் மின்சாரக் கட்டணத்தின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

0-30, 0-60 மற்றும் 0-90 யூனிட்களுக்கு இடைப்பட்ட மக்களைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.

கண்டிப்பாக அந்த வரம்பில் உள்ளவர்களுக்கு குறித்த நிவாரணத்தை வழங்க கடமையாற்றுவோம் என குறிப்பிட்டார்

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி

சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி

கடந்த 12 வருடங்களுக்கு பிறகு காரைதீவு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் இந்த வெள்ளம் பரவுகிறது. இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில் இத்தகையதொரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது..

இதனால் மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

காரைதீவு – அக்கரைப்பற்று வீதி காரைதீவு – அம்பாறை வீதிகளில் வெள்ளம் பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்துக்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. காரைதீவு மாவடி பள்ளி வீதி முற்றாகவே அமிழ்ந்திருக்கின்றது.