இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி  

இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி

 இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி ,பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய இராணுவத்தினர் தரை வழியாக பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

எட்டு மாதங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் தரைவழியான இராணுவ தாக்குதலின் பொழுது, தமது படைதரப்பில் 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகி உள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் உத்தியோபூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற சரமாரியான தாக்குதலின் பொழுது நான்கு தளபதிகள் பலியாக இருந்தனர்.

இந்த நான்கு தளபதிகளின் பலி எண்ணிக்கையுடன் தற்போது ,தரைவழியான படை நடவடிக்கையின் பொழுது ,300 இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் பலியாக உள்ளதாக, இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தரைவழியாக ஆரம்பிக்க பட்ட தாக்குதலில்

இஸ்ரேல் தரைவழியாக ஆரம்பிக்க பட்ட தாக்குதலில் மட்டும் 300 படைகள் இறந்ததாக தெரிவிக்கின்றது .

ஆனால் இஸ்ரேல் உடைய இராணுவ உளவுத்துறை ஊடகங்களோ 5 பாட்டாளியன் படைகள் களமுனையில் இருந்து அகற்றப்பட்டும் , ஏறத்தாழ 8,000க்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் பலியாக இருக்கலாம் என்று சுயாதீன தகவல் ஒன்று செய்திகளை வெளியிட்டு பர பரப்பை கிளப்பி இருக்கின்றது .

எனினும் இதனை இஸ்ரேலிய ராணுவம் உத்தியோக பூர்வமாக ஏற்கவில்லை.

5 பட்டாளியின் படைகள் முற்றும் முழுதாக களமுனையில் இருந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு அனுமதிக்கப்பட்ட படைகள் போர்முனைக்குச் செல்ல முடியாதவாறு அங்கவீனம் உற்றவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை போர்ப்படைகள் நடத்திய புதிய வகை தாக்குதல்

கமாஸ் விடுதலை போர்ப்படைகள் நடத்திய புதிய வகை ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் இந்த இழப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவித்து வருகின்றது .

இது பலஸ்தீனம் கமாஸ் போர்படைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது .

காசா மக்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து ஈரானுக்கு ஆதரவான, ஐந்து போராளி குழுக்கள் இணைந்து பரம எதிரியான இஸ்ரேலை போட்டு தாக்கி வந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியா ராணுவத்தைச் சேர்ந்த 4 தளபதிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடைந்த கட்டிடங்கள் ஊடாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியபடைகளை இலக்கவைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் கடும் தாக்குதலை நடத்தினர்.

நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலி

இந்த தாக்குதலின் பொழுதே நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்ரேலிய இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது .

மேலும் இந்த தாக்குதலில் டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் நான்கு தளபதிகளில் மட்டுமே பலியாகி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் இவர்களுக்கு பாதுகாப்பாக வருகை தந்த ஏனைய சக சிப்பாய்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இஸ்ரேல் எதனையும் தெரிவிக்கவில்லை.

மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல்

உடைந்த கட்டிடங்களுக்கு ஊடாக மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .

தேடுதல் நடத்திக் கொண்டிருந்த கமாஸ் போராளிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் படைகள் ஈடுபட்டன .

அவர்களையே உள்ளே நுழைய விட்டு கன்னி வெடிகள் பொறி வெடிகளை வெடிக்க வைத்து ,அத்தனை படைகளையும் கூண்டோடு சரிய வைத்து தாக்குதலை நடத்தி மகிழ்ந்துள்ளது கமாஸ் போர் படைகள் .

தொடராக இஸ்ரேல் படைகள் இவ்வாறான இழப்புகளை சந்தித்து வருவது அந்த படைகள் உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

எனினும் இதுவரை நான்கு தளபதிகள் மட்டுமே பலியாகி உள்ளதாகவும் இவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இஸ்ரேல் படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஆனால் தாக்குதலை நடத்தியவர்கள் நான்கு இஸ்ரேல் தளபதிகளுடன் டசினுக்கு மேற்பட்ட படைகள் பலியாகியும் ,அதே சம அளவான படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது ..

வீடியோ

தீயில் எரிந்து 44குதிரைகள் பலி
Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்து 44குதிரைகள் பலி

தீயில் எரிந்து 44குதிரைகள் பலி

தீயில் எரிந்து 44குதிரைகள் பலி ஓகே அப்பகுதியில் இடம் பெற்ற திடீர் தீ விபத்தில் குதிரை பண்ணையில் இருந்த 44 குதிரைகள் சம்பவ இடத்தில் தீயில் கருகி மூச்சுத்திணறி பலியாகி உள்ளன.

தீப்பாற்றிய பொழுது அந்த கூடாரத்தில் 85க்கு மேற்பட்ட குதிரைகள் இருந்ததாகவும் அதில் 44 குதிரைகள் தற்போது பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தீயானது எப்படி இங்கு பரவியது என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீப்பரவல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு படைகள் வரவழைக்கப்பட்டு தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுது 44 குதிரைகள் எரிந்தும் மூச்சு திணறியும் அங்கு பலியாகி சடலங்கலாக காணப்பட்டன.

ஏனைய குதிரைகள் தீயணை காயங்களுடனும் மூச்சுத் திணறலுடன் மீட்க கப்பட்டு அவற்றிற்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது .

இந்த தீ விபத்து மின்சார கோளாறு காரணமாக அல்லது மின்சார ஒழுக்க காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

எனினும் குறித்த தீ விபத்து தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

இந்த பகுதியில் இடம்பெற்ற இந்த தீ விபத்தினால் குதிரைகள் பலியான சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

பாலத்தில் விழுந்து பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

பாலத்தில் விழுந்து பெண் பலி

பாலத்தில் விழுந்து பெண் பலி

பாலத்தில் விழுந்து பெண் பலி ,பாலத்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் மரணமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இரத்தினபுரி பிரதேசத்தில் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து மரணமாகியுள்ளார் .

பாலத்தின் மேலிருந்தபொழுது தவறி விழுந்து நீருக்குள் மூழ்கி மரணமாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வாறு இறந்தவர் 33 வயதில் இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

சடலம் மீட்பு

இறந்தவரது சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது .

இந்த பெண் தவறி விழுந்தது எப்படி ஏன் அந்த பாலத்தில் அவர் தங்கி இருந்தார் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா அல்லது இயல்பாகவே தவறி விழுந்தாரா ,என்பது தொடர்பான விசாரணைகளை ,போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் நாளுக்கு நாள் நீர் ஏரிகள் , காடுகள், குளங்கள், பற்றை வெளிகள் ,பாழடைந்த வீடுகளுக்குள், மனித சடலங்கள் தொடர்ந்து கண்டெடுக்க பட்டு வருகின்றது.

மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார்

இந்த மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை .

பலர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

இந்த படுகொலைக்கு பின்னால் உள்ள மர்ம நபர்கள் யார் அல்லது இது சீரியல் படுகொலையா என்பது தொடர்பாகவும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கப்படவில்லை .

இவ்வாறான நிலையில் தற்போது பாலத்திலிருந்து 33 வயதுடைய இளம் பெண் நீரில் விழுந்து மூழ்கி மரணமாகியுள்ளது ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி ,இஸ்ரேலியா ராணுவத்தினர் விசேட கமாண்டோ ராணுவ தாக்குதலில் கைதிகள் சிலர் பலியாகியுள்ளதாக, ஹமாஸ் தெரிவித்துள்ளது ,.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் ,சிறை பிடித்துச் செல்லப்பட்ட நான்கு கைதிகள் ,வெற்றிகரமாக மீட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விசேட ராணுவ நடவடிக்கை

இந்த விசேட ராணுவ நடவடிக்கையின் பொழுது, தமது தரப்பில் ஒரு அதிகாரியும் மேலும் ஒருவர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார் .

ஒருவர் பலியாகியும் ஒரு அதிகாரி காயமடைந்திருந்தார் .

ஆனால் இந்த தாக்குதலின் பொழுது 210க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் .

அதனை அடுத்து தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் இஸ்திரேலிய ராணுவத்தினருக்கு எதிராக திருப்பி தாக்குதலை நடத்திய பொழுது இந்த இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

மேலும் இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்குதலில் அங்கு ,பனையை கைதிகளாக இருந்த மேலும் சில, சிறை கைதிகளும் பலியாகி உள்ளதாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இஸ்ரேலியா மக்கள் மீளவும் வீதி இறங்கி இஸ்திரேலிய ஆட்சியாளர்களுக்கு எதிராக தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

கடந்த 8 மாதங்கள் கடந்து பயணிக்கும் ,பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் ,பல நூறு ஆஸ்திரேலியா ராணுவத்தினர் பலியாகி உள்ளனர்.

ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளி

ஆனால் இதுவரை ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் ,சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை மீட்க முடியாது, இஸ்ரேல் படைகள் திணறி வருகின்றன.

இது இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அவமானகரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது .

நான்கு கைதிகள் வெற்றிகரமாக விடுதலை செய்யப்பட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கின்ற பொழுதும், ஒரு அதிகாரி உள்ளிட்டவர் பலியாகி மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதே வேளையில் 12க்கு மேற்பட்ட ஏனைய, சக சிப்பாய்களும் ,காயம் அடைந்துள்ளதாகவும் சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி ,கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகளை மீட்க அப்பாவி மக்கள் 210 பேரை கொன்றுள்ளது .

அவ்விதமான தாக்குதலை நடத்தியே யூத ராணுவம் திடீர் ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டு சென்றது .

இந்த மீட்பு நடவடிக்கையின் பொழுது நான்கு கைதிகளை மீட்க பட்ட பகுதியில் அமைந்துள்ள 2 அகதி முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது.

210 மக்கள் பலியாகியுள்ளனர்

இதன் பொழுது 210 மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

இரண்டு முகாம்களிலும் பெண்கள் சிறுவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் உள்ளிட்ட 210 பேரை ஈவிரக்கம் இன்றி கொன்றுவிட்டு இந்த நான்கு பேரையும் சிறை மீட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்திரேலிய ராணுவத்தின் விசேட விமானங்கள் ,காமெண்டோ படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்தின .

அதன் பின்னர் இந்த தாக்குதலை நடத்தி அங்கிருந்த அந்த நான்கு கைதிகளை மீட்டு சென்றனர்.

இவ்வாறு மீட்டு சென்றவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட்டவர்கள் என புதிய தகவல் வெளியாகியுள்ளன .

பாலஸ்தீன மக்களை படுகொலை

210 மக்களை படுகொலை செய்து நான்கு தமது மக்களை மீட்டுச் சென்ற இந்த சம்பவம் அரபிய தேசங்களில் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

சியோனிசம் நடத்திய இந்த படுகொலையின் பின்னர், சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் படுகொலை செய்யக் கூடும் என்கின்ற ஐயம்நிலவுகிறது .

இஸ்ரேலின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம்

கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

இதே போன்றான தாக்குதலை நடத்தி ஏனைய கைதிகளையும் நாங்கள் மீட்டு வருவோம் .

அதற்காக எத்தனை ஆயிரம் காசா மக்களையும் படுகொலை செய்ய தயங்கமாட்டோம் என்பது ,இஸ்ரேல் ராணுவத்தின் செயலாகவே இந்த இனப்படுகொலை தாக்குதல் காண்பிக்கின்றது.

அப்பாவி மக்கள் படுகொலையை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க விடுதலை போராளிகள் இணைந்து ,கூட்டு தாக்குதல் ஒன்றை இசுரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி ,கமாஸ் விடுதலை போர் படைகள் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ தளபதி பலி.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்திரேலியா இராணுவத்தின் மிக முக்கியமான தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக இஸ்ரயேலிய ராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன .

இஸ்திரேலியா கைதிகளை மீட்பு

காசா பகுதியில் மறைவிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இஸ்திரேலியா கைதிகளை, மீட்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேலிய ராணுவத்தின் சிறப்புமாண்டாக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

இதன் பொழுது நால்வர் மீட்டு செல்லப்பட்டனர். மிக முக்கியமான தளபதி ஒருவர் சம்பவத்தில் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய கட்டளை தளபதியே பலியாகியுள்ளார் .

கமாஸ் போர் படைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீட்கும் நடவடிக்கையில், ஈடுபட்டுக் கொண்டிருந்த கமாண்டோ படையணியின் தளபதியாக செயல்பட்டவரே காயம் அடைந்த நிலையில் தற்போது பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் போராட்டம்

கைதிகளை விடுவித்து தரும்படி கோரி இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

எட்டு மாதங்களை கடந்து இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த யுத்தத்தில், இடம்பெற்ற இரண்டாவது கைதிகள் மீட்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது .

வெற்றிகரமான கைதிகள் மீட்பு தாக்குதலாக முடிவு பெற்றுள்ளதாக ,இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

இவர்களைப் போன்று ஏனையவர்களையும் தாங்கள் மீட்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சிலர் இராணுவ சிப்பாய்களாக இருக்கலாம் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது .எனினும் முழுமையான தகவல் ஏதும் தெரியவரவில்லை .

எரிவாயு கசிவினால் மூவர் பலி
Posted in உலக செய்திகள்

எரிவாயு கசிவினால் மூவர் பலி

எரிவாயு கசிவினால் மூவர் பலி

எரிவாயு கசிவினால் மூவர் பலி ,இந்தியாவில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவினால் மூவர் மரணமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன .

வடமேற்கு டெல்லி பகுதியில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவினால் மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து சிதறியில் அந்த அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து காணப்படுவதுடன், அவ்வேளை அதற்குள் இருந்த மூவர் பலியாகியும் ஆறுபேர் காயம் அடைந்துள்ளனர் .

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

காயமடைந்தவர்களில் மூவர் மிக ஆபத்தான்களில் காணப்படுவதாகவும் அவ்வாறு காயம் அடைந்தவர்கள் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை, தற்போது போலீசார் ஆரம்பித்து உள்ளனர் .

மேற்படி சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அடுக்குமாடி கட்டடம் சிதறி காணப்படுகிறது .

எவ்வாறு இந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .

உயிர் பலி மேலும் அதிகரிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி , குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைவு .

என்டேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், தந்தை மகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த ரயில் கடவையை காரொண்டு கடக்க முற்பட்ட பொழுது வேகமாக வந்த ரயிலில் மோதுண்டு அதில் பயணித்த தந்தையும் மகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய கார் பலத்தை சேதங்களுக்கு உள்ளார நிலையில் தற்போது காணப்படுகின்றது .

ஆபத்தான ரயில் கடவை

ஆபத்தான ரயில் கடவையில் ரயில் வருவதை அவதானிக்காது, கார் கடந்து செல்ல முற்பட்ட பொழுதே ,அந்த ரயிலில் மோதி தந்தையும் மகளும் பரிதாபகரமாக பலியாகி இருக்கின்றனர்.

அபாய கடவைகளுக்கு அருகில் பயணிக்கின்ற பொழுது, மக்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் இவ்வாறான விபத்துக்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.

பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற விபத்தில், தினமும் நால்வர் பலியாகி வருவதாகவும், 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது .

இஸ்ரேல் கைதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கைதிகள் பலி

இஸ்ரேல் கைதிகள் பலி

இஸ்ரேல் கைதிகள் பலி யாகியுள்ளதக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .பாலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்து செல்ல பட்ட கைதிகளில் நால்வர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக ,இஸ்ரேல் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பலியான நால்வரும் வயோதிபர்களாக காணப்படுகின்றனர் .

நிரந்தர போர் நிறுத்தம்

நிரந்தர போர் நிறுத்ததை ஏற்படுத்த மறுத்த கைதிகளை விடுவித்த பின்னர் ,மிக பெரும் தாக்குதலை ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் மீது நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது .

அதனை அடுத்தே தற்போது மக்கள் ,இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக லட்ச கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் .

கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்பு

அவ்வாறன நிலையில் தற்போது கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் ,கைதிகள் உறவினர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

என்ன விலை கொடுத்தாவது கைதிகளை விடுவிக்கும் படி கோரப்பட்ட நிலையில் ,அதனை தட்டி கழித்து வந்த இஸ்ரேலுக்கு தற்போது ,கைதிகள் இறப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
விபத்துக்களில் நால்வர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்துக்களில் நால்வர் பலி

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

விபத்துக்களில் நால்வர் பலி ,நாட்டின் சில பகுதிகளில் நேற்று (02) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (02) காலை மஹபாகேவில் 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த சாரதி

விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மகுல்பொகுன, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்று மாலை கொட்டாவை அத்துருகிரி வீதியில் மெண்டிஸ் வளைவுக்கு அருகில் அத்துருகிரியவிலிருந்து கொட்டாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியின் சாரதி

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த மூவர் மற்றும் காரின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

42 மற்றும் 54 வயதுடைய ஹிக்கடுவை மற்றும் ஹப்புத்தளை பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நேற்று இரவு நிட்டம்புவ, கொழும்பு – கண்டி வீதியில் முருதாவல சந்திக்கு அருகில் கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நடந்து சென்ற நபர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி வட்டுபிட்டிவல வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளனர் .

தெற்கு லெபனான் போராளிகள் காட்டு பாட்டு பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பல்வேறு பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது .

தாக்குதல் சம்பவம்

இவ்வாறான தாக்குதல் சம்பவம் ஒன்றின் பொழுதே, 16 மக்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு இராணுவ மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் மிலோச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது .

அப்பாவி பொது மக்கள்

இந்த தாக்குதலின் பொழுதே அப்பாவி பொது மக்கள் பெரும் தொகையில் பலியாகியும் காயமாடைந்துள்ளனர் .

மேலும் பல வீடுகள் என்பனவும் சேதமடைந்துள்ளன .

இவ்வாறான கால பகுதியில் இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், நடத்தி வரும் இந்த தாக்குதல் சம்பவம் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு பதிலடி தாக்குதல்களை, தெற்கு லெபனான் விடுதலை போராளிகள் நடத்த கூடும் எனபதால் ,இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது .

Error: View 9293b2au4w may not exist
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்பலி யாகியுள்ளனர் .

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் காசா ஜபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவத்தை வழிமறித்து ஹமாஸ் மக்கள் விடுத்லை போர் படைகள் நடத்திய தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளதா தெரிவிக்க பட்டுள்ளது .

காசா தெற்கு ஜபலியா பகுதியில் கடும் போர்

காசா தெற்கு ஜபலியா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாங்கி கனரக படைகள் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

ஜெபலியா பகுதி ஊடாக ஊடறுப்பு தாக்குதலை நடத்தி முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட ,மேற்கொள்ளும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

கடந்த எட்டு மாதமாக இதே பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின், முக்கிய முதன்மை படையணிகள் பெரும் அடியை வாங்கி சுருண்டு கொண்டன .

அவ்வாறான பெரும் இழுப்பை இப்பொழுதும் சந்தித்த வண்ணம் உள்ளதை, இந்த இரண்டு இராணுவ தளபதிகள் பலியான சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி , தமது படைகளை தாமே தாக்கிய இஸ்ரேல் இராணுவம் ,காசா களத்தில் நடந்தேறிய விசித்திர தாக்குதல் .

பாலஸ்தீனம் காசா

பாலஸ்தீனம் காசா ஜபாலியா பகுதியில் படை நகர்வை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய தரை படைகள் தமது படைகளை தாக்கியதில் ஐந்து இஸ்ரேல் தளபதிகள் பலியாகியுள்ளனர் .

ஹமாஸ் போர் படைகள் நடத்தி வருகின்ற கோர தாக்குதலில் ,நிலை குலைந்துள்ள தரை படைகள் மிக பெரும் நெருக்கடியை தருவித்து வருகின்றனர் .

ஹமாஸ் போர்

ஹமாஸ் போர் படைகளின் ஒன்றிணைந்த தாக்குதல் காரணமாக ,உளவியல் நிலையில் பாதிக்க பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் சிறுவர் நிலையில் காணும் உள்ள கட்டமைப்பை கொண்ட படைகள் பெரும் இடரை சந்தித்த வண்ணம் உள்ளது மேற்படி இழப்பு விடயம் எடுத்து காட்டுகிறது .

காசா எல்லை இஸ்ரேல் இராணுவத்தினருக்கு கன்னி வெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த கன்னி வெடி தாக்குதலில் சிக்கி இஸ்ரேலிய டாங்கி படை சிதறியுள்ளது .12 டாங்கிகள் அழிக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது

video

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தளபதி பலி

இஸ்ரேல் காவல்துறை தளபதி பலி

இஸ்ரேல் தளபதி பலி என இஸ்ரேல் அறிவித்துள்ளது .இந்த தாக்குதலானது இஸ்ரேல் கட்டுப்பாட்டு பகுதியான மேற்குக்கரை பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் Chief Inspector Yitav Lev Halevi, 28 என்பவர் பலியாகியுள்ளார் .

எலியாட் பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ,ஹமாஸ் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

அவ்வாறன இடைவிடாத தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைப்பு

ஆனால் தமக்கு ஏற்பட்ட இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைத்து வருகிறது .

எனினும் அது கடந்து தற்போது தமது தளபதிகள் பலி என்பதை ,இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

எலியாட் பகுதியில் அமைய பெற்றுள்ள கப்பல் துறைமுக பகுதிகளையும் ,ஈராக்கிய படைகள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தின .

அந்த தாக்குதலில் தமது படைக்கும் ,முகாம்களுக்கு சிறு சேதம் மட்டுமே ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டது .

காசா மேற்கு கரையில் மோதல்

அவ்வாறான நிலையில் பாலஸ்தீனம் காசா மேற்கு கரையில் தமது காவல்துறை தளபதி பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது .

ஹமாஸ் மற்றும் ,அல்குட்ஸ் படைகள் இணைந்து கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .அவ்வாறான தாக்குதலிலேயே இந்த உயர் காவல்துறை தளபதிகள் பலியாகியுள்ளனர் .

ஹமாஸ் துல்லியமாக மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தளபதிகள் ,காவல்துறை தளபதிகள் யாவரையும் தெரிவு செய்து கனகச்சிதமாக போட்டு தள்ளியுள்ளது .

இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் படைத்துறை சார் தளபதிகள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist

இஸ்ரேல் இராணுவம் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் பலி

இஸ்ரேல் இராணுவம் பலி

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் பலி என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

ஒரே நாளில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஆறுபேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனம் காசா ஹமாஸ் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் தாக்குதல்

இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,பலநூறு மக்கள் பலியாகினர் .

மேலும் இருநூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .

அதனை அடுத்து கடந்த ஏழுமாதங்களாக இந்த போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இஸ்ரேலிய வடக்கு பகுதிகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரபா எல்லையை இஸ்ரேலை இராணுவம் சுற்றிவளைத்து ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில் ,தற்போது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .

வீடியோ

சாலை விபத்துக்களில் 4பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

சாலை விபத்துக்களில் 4பேர் பலி

சாலை விபத்துக்களில் 4பேர் பலி

சாலை விபத்துக்களில் 4பேர் பலி ,கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிட்டம்புவ, வலப்பனை, கிளிநொச்சி மற்றும் மத்தேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நேற்று (06) தெரிவித்தனர்.

கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்து

வலப்பனை, நில்தண்டாஹின்ன, கலகன்னவத்தை, குறுகிய வளைவு மற்றும் செங்குத்தான வீதியில் மாளிகதென்ன கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பெக்ஹோ இயந்திரம் ஒன்று அதன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 09 மீற்றர் தூரத்தில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பரந்தன் பகுதியில் வீதியின் இடதுபுறத்தில் பயணித்த பஸ் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மத்தேகொட, கிரிகம்பமுனுவ மற்றும் சல்கஸ் சந்திக்கு இடையிலான பிரதான வீதியில் மத்தேகொட நகரப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெண் மீது கார் மோதல்

வீதியில் நடந்து சென்ற பாதசாரி பெண் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் நிட்டம்புவ நகரில் பாதசாரி கடவையை கடந்த பெண் மீது வேன் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெலிகடமுல்ல, அத்தனகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விமான விபத்தில் 10பேர் பலி
Posted in உலக செய்திகள்

விமான விபத்தில் 10பேர் பலி

விமான விபத்தில் 10பேர் பலி

மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்துக்குள்ளானதில் விமான விபத்தில் 10பேர் பலி .

மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் நடந்த LIVE ஒத்திகையின்போது ஹெலிகாப்டர்கள் விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விமான விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் .

இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (23) காலை 9.32 மணியளவில் RMN Lumut தளத்தில் நடந்த 90வது RMN நாள் அணிவகுப்பு அணிவகுப்பின் போது RMN கடல்சார் ஆபரேஷன் ஹெலிகாப்டர் (HOM-

ஹெலிகாப்டர் விபத்து

AW139) மற்றும் RMN FENNEC ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ராயல் மலேசியன் நேவி (RMN) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டுள்ளனர், அதாவது 7 TLDM HOM குழுவினர் மற்றும் 3 TLDM Fennec குழுவினர். பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே

இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறைக்காக Lumut TLDM அடிப்படை இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஓடும் பாதையில் விழுந்து நொறுங்கியஹெலிகாப்டர்

இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, ஹெலிகாப்டர்களில் ஒன்று மற்றொன்றின் ரோட்டரை வெட்டியது. மலேசியாவின் லுமுட்

நகரில் கடற்படைத் தளம் உள்ளது. ஹெலிகாப்டர்களில் ஒன்று ஓடும் பாதையில் விழுந்து நொறுங்கியதாகவும், மற்றொன்று அருகில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய TLDM ஒரு விசாரணை வாரியத்தை நிறுவும். குடும்பத்தின் உணர்திறன் மற்றும் விசாரணை செயல்முறையைப் பாதுகாப்பதற்காக

சம்பவத்தின் காணொளியை ஒளிபரப்ப வேண்டாமென TLDM பொதுமக்களிடம் தெரிவித்துள்ளது.

Error: View 9293b2au4w may not exist
படகு விபத்தில் 90 பேர் பலி
Posted in உலக செய்திகள்

படகு விபத்தில் 90 பேர் பலி

படகு விபத்தில் 90 பேர் பலி

மொசாம்பிக் கடற்பரப்பில் படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்புலா மாநிலத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு அருகில் மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கியதாக கூறப்படுகிறது.

அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.