அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு,அர்ச்சுனா இராமநாதன் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார் .
Posted in இலங்கை செய்திகள்

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி ,நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் பொக்காராவில் இருந்து கத்மண்டு நோக்கி 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனா ஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள பாதையில் சென்றபோது பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பயணிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நெடுஞ்சாலையில், பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் மீது பாறைகள், மண் கொட்ட, சாலையில் இருந்து பஸ் அப்படியே ஆற்றில் விழுந்துள்ளது.

காலநிலை மாற்றம், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இதுபோன்ற விபத்துகளினால் கடந்த ஜூலை மாதம் வரை 62 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரயில் மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி ,கொழும்பிலிருந்து பதிலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய வாலிபர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடவையில் இடம்பெற்ற இடைச் சம்பவத்தில் ரயிலில் மோதி பலியான வாலிபர் சங்கம் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அடையாளம் காண்பதற்கு மக்கள் உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான ரயில் தடுப்புகளை கடந்து செல்கின்ற பொழுது இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

இந்த கடவுள் மேல் அதிக காவலர்களின் நியமித்து அதனுடைய பாதுகாப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசு மெத்தனமற்ற திறமான போக்கை கடைபிடித்ததாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான ரயில் விபத்துகளில் பல மக்கள் ஆண்டுதோறும் பலியாகி வருகின்றதும் ஆபத்தான ரயில்வே கடைகளில் பாதுகாப்பை கருதி,

அதற்குரிய செயல் உருவாக்கத்தை கொடுப்பதற்கு ஆளுமரசுகள் தவறி வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி

உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி

உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி ,உக்ரைன் ராணுவத்தில் நடத்திய தாக்குதலில் தமது நாட்டினை ஆக்கிரமிக்க வந்த ரஷ்யா படை வீரர்கள் 1160 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய போரின் பொழுது கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல் பொழுதே 1160 ரஷ்யா படை வீரர்கள் பலியாகி 69 பீரங்கிகள் மற்றும் 82 கவச வண்டிகளின் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து ஒரு நிலைய முயன்ற ரஷ்யா படைகளுக்கு எதிராக தமது விசேட படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்தியதாகவும் ,அதன் பொழுதே எதிரிகளுக்கு இந்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றன.

எதிரிகளின் முன்னேற்றங்களை கண்டு அந்த பகுதியில் தமது விசேட படைகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் ,அவ்வாறான பாதுகாப்பு அரண் பொழுதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னேறி வருகின்ற ரஷ்யா படை வீரர்கள் பல ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக அறிவித்து வருகின்ற பொழுதும் ,தமது தரப்பில் பிறந்த ராணுவத்தினுடைய எண்ணிக்கை தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.

எமது நாட்டுக்குள்ள எதிரிகள் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த எதிரிகளை நாங்கள் இல்லாத அளிப்பதற்காக எதிரிகளின் உடைய பாதுகாப்பிலிருந்து எமது நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்காக, உடனடியாக ஆயுதங்களை தந்து உதவுமாறு அதிபர் ஜெலன்ஸி அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீதி விபத்தில் நால்வர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் நால்வர் பலி

வீதி விபத்தில் நால்வர் பலி

வீதி விபத்தில் நால்வர் பலி ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,நாள்தோறும் நால்வர் பலியாகி வருகின்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.

அவ்வாறான காலப் பகுதியில் கடந்த 24 மந்தியாளத்தில் நால்வர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதான, புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வாகன சாரதிகள் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை இவர்கள் பின்பற்றாமையே இந்த வீதி விபத்துக்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் வேகமாக வண்டிகளை செலுத்துவது நித்திரை தூக்கத்தில் வண்டிகளை ஓட்டி செல்வது போன்ற காரணமாக பல்வேறுபட்ட பாரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது .

சமீப காலங்களில் வெளியான விபத்து தொடர்பான விடயங்களை ஆராய்கின்ற பொழுது அந்த தகவல் உறுதிப்படுத்தி இருந்தன.

மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது உரிய முறையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமை மற்றும் நித்திரை தூக்கத்தில் வானங்களை ஒட்டி செல்வதாலேயே இந்த வீதி போத்துக்கள் நால்வரும் அதிகரித்து காணப்படுகின்றன .

இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற பொழுதும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை ஆளும் அரசு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் பலி

இஸ்ரேல் இராணுவம் பலி

video

இரு இஸ்ரேல் கைதிகள் பலி
Posted in உலக செய்திகள்

இரு இஸ்ரேல் கைதிகள் பலி

இரு இஸ்ரேல் கைதிகள் பலி

இரு இஸ்ரேல் கைதிகள் பலி என இஸ்ரேல் அரச நிர்வாகம் அறிவித்துள்ளது .பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போர் படைகளினால் இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறை பிடித்து செல்ல பட்ட நூற்று கணக்கான,

மக்களில் ,இராணுவத்தில் சிக்கிய இரு கைதிகளே பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

ஹமாஸ் மக்கள் போராளிகளினால் சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை விடுவித்து தரும் படி ,பல கோரிக்கைகள் முன் வைக்க பட்டு வருகின்ற நிலையில் ,அதனை ஏற்க மறுத்து இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது .

அவ்வாறன கால பகுதியில் இந்த இரு கைதிகள் உயிரற்ற சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் ,கைதிகள் உறவினர்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இனமான உணர்வோடு வீதி இறங்கி போராடி வரும் இஸ்ரேல் மக்களோ ,போரை உடனே நிறுத்தி ,சமாதானத்தை ஏற்படுத்தி ,கைதிகளை மீட்கும் படி கோரி ,தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன் நடத்தி செல்கின்றனர் .

ஆனாலும் இஸ்ரேலை ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி சாய்ப்பதாக தெரியவில்லை .

குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி

குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி

குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி ,அம்மா தொட்டி திசை அவரை பகுதியில் குழி என்றுகள் விழுந்து இரு சிறுவர்கள் பலியாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

32 வயதுடைய தாய் 14 வயதுடைய மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயோடு சேர்ந்த இரு சிறுவர்களுமே தவறை குழிக்குள் விழுந்து பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாயின் சடலம் கடந்து தினம் மீட்கப்பட்டதை அடுத்து இது சிறுவர்களை மேற்கின் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்ற இவர்கள் அதில் தவறு விழுந்து பலியானதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரு சிறுவர்களும் காணாமல் காணப்பட்ட இது சிறுவர்களையும் தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சுழியோடிகள் மற்றும் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவத்தை அறிந்து கலைமணிக்கு வருகை தந்த மக்கள் அங்கு வீட்டுக்கு இணைந்து தேடுதல் பணியில் அவர்களும் சுயாதீனமாக ஈடுபட்டு வருகின்றனர் .

சிறுவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை

எனினும் இதுவரை இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவறை விழுந்து கிடந்தார்களா அல்லது திட்டமிடப்பட்ட ஒரு தற்கொலை முயற்சி என்பது தொடர்பாக அல்லது படுகொலை நிகழ்ச்சி 50ரூபாக்கும் தெரியவில்லை போலீசார் மேற்கொள்ளும் தமது விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகி உள்ள சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வலையும் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி
Posted in உலக செய்திகள்

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி ,சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கடை தெருவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீனை தொடர்ந்து அவசரப்படியாக 300க்கு மேற்பட்டோர்கள் இணைந்து தீனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீயணை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்த பொழுதும் அந்த வணிக வளாகத்தில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளதாகவும்

பலரும் மூச்சுத்திணறு காயங்களுக்கு உள்ளாகி நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 பேர் பாதுகாப்பாக கொடுக்கப்பட்டுள்ள எனவும் ஏனையவர்கள் தீ மூச்சு காயங்களுக்கு உள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வணிக பலத்தில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்பது தொடர்பில் தற்பொழுது புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல மணிநேர போராட்டத்தில் பின்னர் தீயணைப்பு படைகள் தீனை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்தனர் .

இவ்வாறு அடிக்கடி சீனாவில் தீ சம்பவங்கள் இடம்பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது .

விசாரணையின் முடிவிலேயே ஏற்பட்டது என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி ரஷ்யா ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 பேர் பலியாகியுள்ளதாக ரஷ்யா படைகள் தெரிவித்திருக்கின்றனர் .

இட்லி பகுதியில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தினை அடுத்து 35 ஆயுத படைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் ஆதரவு படை

துருக்கியின் ஆதரவு படைகளாக இயங்கி வரும் ஆயுதப்படைகளை வைத்து சிரியாவின் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அவ்வாறான துருக்கியின் ஆதரவு படைகள் மீது ராசியா படைகள் கடும் தாக்குதலை நடத்தியதில் ,35 ஆயுத தாரிகள் பலியாகியம் ,. இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் மீண்டு வரும் 10 வருடத்திற்கு மேலான உள்நாட்டு யுத்தத்தில் தற்பொழுது மிகப்பெரும் இழப்பினையும் இடர்களையும் சந்தித்த வண்ணம் உள்ளது .

துருக்கி மற்றும் அமெரிக்காவின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி சிரியா சிக்கி சீரழிந்து வந்தது.

அதனை அடுத்து தற்பொழுது துருக்கி மூலம் தாக்குதல் ஆரம்பித்துள்ள நிலையில் துருக்கி சிரியா எல்லை பகுதியாக வீட்டில் முன்னரங்க பகுதியில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.

ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தாக்குதல்

ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தற்பொழுது தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல சவுதியின் சமவெளியில் தாக்குதலை நடத்தி உள்ளதால் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, துருக்கியின்,சவூதி அரேபியா ஈரானுடைய ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்துகிறதா என்கின்ற சந்தேகம் வெளிப்பட்டு நிற்கின்றது.

ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி


ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி

வீடியோ

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் இஸ்ரேல் தளபதி ஒருவர் பலி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி காணொளியில் விபரங்கள்

வீடியோ

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி ,இஸ்ரேல் ராணுவ தளபதிகள் மூன்று பேர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

இஸ்ரேல் நாட்டினுடைய கட்டட பகுதிகளுக்குள் நுழைந்த நடத்திய திடீர் தாக்குதலில், இஸ்திரேலியா ராணுவத்தினுடைய ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் பலியாக இருந்தார் .

அதனை எடுத்து நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில், இரண்டுக்கும் மேற்பட்ட தளபதி அதிகாரிகள் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படை நடவடிக்கை

பலஸ்தீனம் காசா பகுதி ஊடாக இஸ்திரேலிய படை நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தனர் .

அதனை அடுத்து அந்த ராணுவத்தினரை வழிமறித்து மக்கள் விடுதலை போராளிகள் திடீரென நடத்திய தாக்குதலில், இரண்டுக்கு மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவத்தினரை வழிமறித்து போர்ப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.

அதேபோல காசாவின் தெற்கு முனை ஊடாகவும் ஹமாஸ் பகுதி ஊடாகவும் பாரிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினுடைய விசேட படைகளை வழிமறித்து கமாஸ் பலஸ்தீன மக்கள் விடுதலை போர்படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .

அவ்வாறான கூட்டிணைந்த தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மூன்று தளபதிகளை ராணுவம் புரிந்துள்ளது இஸ்ரேல் ராணுவத்தினுடைய இந்த நடவடிக்கை இழப்பு இஸ்ரேல் இராணுவத்தினுடைய உளவியல் உரனில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதினால் இதுவரை 38,000க்கு மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன.

மேலும் 78 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் இருக்கின்றன 5 லட்சம் வீடுகள் முற்றாக இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் மீளவும் அந்த மக்களை அகதிகளாக எகிப்துல் துரத்தி விடும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அவ்வாறான வலிந்து தாக்குதலை மேற்கொண்ட வேளையிலேயே முறியடிப்பு தாக்குதலை கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் நடத்தியதில், இந்த மூன்று தளபதிகள் பலியாகி உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீடியோ

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி யாகியுள்ளதக இஸ்ரேலிய இராணுவ தார்பினர் தெரிவித்துள்ளனர் .

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் நகர்ந்து கொண்டிருந்த ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிராக நடத்த பட்ட தாக்குதலின் பொழுது தளபதி ஒருவர் பலியாகியுள்ளார் .

இங்கு வீதியில் மறைத்து வைக்க பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதால்; இந்த முக்கிய தளபதி பலியாகியுள்ளார் என்ற தகவலை இஸ்ரேலிய படைக்க வெளியிட்டுள்ளனர் .

முக்கிய தளபதி பலி

அதேவேளை எகிப்தின் ரபா எல்லைவழியாக பாரிய படை நகர்வை மேற்கொண்ட யூத படைகளை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது மேலும் ஒரு தளபதி பாலியகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கடந்த ஒருவாரத்தில் இறந்த ஒன்பதாவது தளபதியாக இவர்கள் காணப்படுகின்றனர் .

பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த யுத்தத்தில் இஸ்ரேலிய படை தளபதிகள் பலியாகியும் ,ஹமாஸ் படையினரால் உயிரோடு சிறை பிடித்தும் செல்ல பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

video

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி

மக்களுக்குள் புகுந்த கார் 9 பேர் பலி

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி, இந்த சம்பவமானது மத்திய தென்கொரியாவின் Seoul பகுதியில் இடம்பெற்றுள்ளது .

தவறான சாலை வழியாக வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ,தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன .

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி , பலி,தென்கொரியாவில் வேகமாக பயணித்த கார் ஒன்று மக்களுக்குள் புகுந்ததினால் ஒன்பது பேர் பலியாகியும் ,நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .

இது சாதாரண விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டமா என்பது தொடர்ப்பில் ,குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர் .

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதே நாளில், இந்த கார் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது ,தென்கொரியா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த கார் தாக்குதல் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக ஊடகங்களுக்கு செவ்வி வழங்கிய தென்கொரிய மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் .

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி ,கமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ தளபதி பலி.

கடந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியா ராணுவ நிலைகளை நோக்கி ,சரமாரியாக நடத்தப்பட்டது ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் முக்கிய தளபதி பலியாகியுள்ளார் .

இஸ்திரேலிய முன்னரங்க எல்லையோரமாக ஹமாஸ் ஏவிய ரொக்கட் விழுந்து வெடித்ததை அடுத்து இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன .

விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதல்

அந்த வகையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதலில் இஸ்திரேலிய ராணுவ தளபதி ஒருவர் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

யூத் படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கமாஸ் போர்படைகளுக்கு ஆயுதங்கள் வரத்து இல்லை என ,இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில்,

அதற்கு பதிலடியாக ,எங்களது இருப்பில் இந்தோ பாருங்கள் ஏவுகணைகள் ஆயுதங்கள் தாராளமாக இருக்கிறது என்பதை காண்பிக்க சரம்பரியான ரொக்கேட் தாக்குதலை நடத்தினர் .

இவர்கள் நடத்திய இந்த ரொக்கேட் தாக்குதலிலேயே இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டளை தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சியோனிச இராணுவத்தின் இலக்குகளை துல்லியமாக இலக்கு வைத்து கமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போர்படைகள் என்பன தாக்குதலை நடத்தி வருகின்றன.

பாலஸ்தீன போர் படைகள் கடும் தாக்குதல்

போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

உளவுத்துறை மையங்கள் ,விமான நிலையங்கள் ,மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் ,என்பனவற்றை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன .

இதனால் அங்குள்ள ராணுவ சிப்பாய்கள் பயத்தில் ஓடிப் பதுங்குவதாக சமூகவலைத்தளக் காட்சிகள் சிலது காண்பிக்கின்றன.

கடுமையாக நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பெருமளவு காயமடைந்திருக்க கூடும் என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .

இழப்புகளை மூடி மறைத்து மிக சிறிய தொகையிலான இழப்புகளையே தற்பொழுது இஸ்திரேலிய படைகளுக்கு உள்ளதாக தெரிவித்து வருகின்றது .

போர்படைகள் தாக்குதல் பின்புலத்தில் ,எதிரிகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை அரசியல்வாதிகளுடைய உடல் மொழிகள் ஊடாக காண முடிகின்றது.

கமாசை அழிக்கும் வரை எமது போர் ஓயாது என, இஸ்ரேல் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், மீளவும் ரொக்கெட்டுகளை அடித்து விளையாட ஆரம்பித்துள்ளார்கள் .

முக்கிய ஜிகாத் தளபதி பலி
Posted in உலக செய்திகள்

முக்கிய ஜிகாத் தளபதி பலி

முக்கிய ஜிகாத் தளபதி பலி

முக்கிய ஜிகாத் தளபதி பலி , உத்தியோபுற அறிவிப்பு பலத்தினம் காசா மக்கள் விடுதலைக்காக போராடி வருகின்ற ஜிகாத் அமைப்பின் மிக முக்கியமான தாக்குதல் கட்டிட தளபதியொருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு பலியானவர் Saeed Jaber24 வயது உடையவர் என கண்டறியப்பட்டுள்ளது

முக்கிய தாக்குதல் தளபதி வீரமரணம்

இறந்த தமது முக்கிய தாக்குதல் தளபதிக்கு தமது படைகள் அஞ்சலிகளை செலுத்தி இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர் மேற்க கரை நூர் அகதி முகாமுக்கு அருகில் தங்கி இருந்த பொழுது அவரை இலக்கு வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தியதாகவும் அதன் பொழுது அவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு பின்னர்,வெடி கூண்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவருடன் மேலும் 5 பேரும் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் தங்கி இருக்கின்ற பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பின் குற்றச்சாட்டி இருக்கின்றனர்.

மக்களை கேடயமாக வைத்து தாக்குதல்

மக்களை கேடயமாக வைத்து இவ்வாறு இந்த தளபதிகள் மறைந்திருப்பதாகவும் ,

ஆதலால் இவர்களை தாக்க முற்படுகின்ற பொழுது அவர்களும் அப்பாவி மக்களின் பலியாவதை எங்களால் தடுக்க முடியவில்லை என்கின்ற வாதத்தை யூத படைகள் முன் வைத்துள்ளனர்.

தமது தளபதி ஒருவர் பலியானது அடுத்து ,அதற்கு பலிவாங்கு முகமாக தற்பொழுது இஸ்திரேலியா ராணுவத்தினரை திருப்பித் தாக்கும் நடவடிக்கையில் இவர்களை ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி , இஸ்திரேலியா ராணுவத்தின் இரு அதி உயர் தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

காசா வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் படைகளை வழிமறித்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கடும் தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதல் பொழுதே சாயம் தரத்திலான இரண்டு அதிகாரிகள் பரிசாக உள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு அதிகாரிகளும் படையணிகளை வழிநடத்திச் சென்று கொண்டிருந்த பொழுதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த டாங்கிகள் கவச வண்டிகள் மீது ஊந்துகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது .

அதன் பொழுது அந்த டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறின.

இதன் பொழுது அதற்குள் பயணித்த இந்த இரு தளபதிகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டைகளை தேடிச் சென்ற பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்தி வரும், அதிரடி தாக்குதலினால் , இசையில் படைகளுக்கு தொடர்ந்து பெரும் இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

வீடியோ

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தம் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா படை வீரர்கள் பலியாக உள்ளதாக உக்கிரன் ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர் .

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil
தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil

கார்கீவ் பகுதி ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுது ,முன் அரங்கை உடைத்து ஊடறுத்து நுழைய முயன்ற ரஷ்யப் படை வீரர்களுக்கு எதிராக உக்ரைன் விசேட கமாண்டோ படைகள் தாக்குதலை நடத்தின .

ஆயுத தளபாடங்கள் அழிப்பு

இதன் பொழுது ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா வீரர்கள் பலியாகியும் அவர்கள் தாங்கி வந்த ஆயுத தளபாடங்கள்
என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாள்தோறும் தாங்கள் நடத்தி வருகின்ற தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யப்படைகள் காயமடைந்தோ, அல்லது பலியாகி வருவதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறனின் ஆண்டு ஒன்றுக்கு மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரஷ்யா படைகள் பலியாகியோ அல்லது காயம் அஅடைந்தோ இருக்க வேண்டும் .

அவ்வாறாயின் அதே அளவு யுக்கிரன் படைகளும் ஏற்பட்டு இருக்க வேண்டும் .

அந்த கூற்று உண்மையாக இருந்தால் இரண்டு தரப்பு ராணுவம் முற்றாக அழிக்கப்பட்டு இப்பொழுது ராணுவமே போரிட இல்லாத காலநிலையை உருவாக்கி இருக்க வேண்டும் .

அப்படி என்றால் தற்பொழுது உக்ரைன் சொல்வதெல்லாம் பொய் என்பது இதன் ஊடாக மீளவும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

என்பதை நீங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் அல்லவா.

உக்ரைனில் அமெரிக்கா ராஜதந்திரி பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைனில் அமெரிக்கா ராஜதந்திரி பலி

உக்ரைனில் அமெரிக்கா ராஜதந்திரி பலி

அமெரிக்கா ராஜதந்திரி உக்ரைனில் பலி ,அமெரிக்காவின் மிக முக்கியமான ராஜதந்திரி உக்ரைன் தலைநகருக்கு பகுதியில் பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

அமெரிக்கா ராஜதந்திரிக் தலைநகரில் எவ்வாறு பலியானார் என்பது தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா உளவுத்துறை ஆரம்பித்துள்ளது

ரஷ்யாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 5 அமெரிக்க ராஜதந்திரிகள் உக்ரைனில் பலியாகி உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது.

இவ்வாறு இறந்தவர் யார் என்பது தொடர்பான அவரது முழுமையான விபரங்கள் வெளிவரவில்லை.

அமெரிக்கா ராஜதந்திரி எவ்வாறு பலியானார் ..?

ரஷ்யா உளவுத்துறையால் இவர் போட்டு தள்ளி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

உக்ரைன் அமெரிக்காவுக்கும் இடையில் பல்வேறுபட்ட தொடர்புகளை பேணி வந்த மிக முக்கியமான ராஜதந்திரியே மர்மமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளுடைய ராஜதந்திரிகள் உக்ரைனுக்குள் உள்ள நுழைந்து அந்த போரினையும் ,உக்ரைனுக்கு ஆதரவான பல நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

போர் முனையில் ஆயுதங்கள் சோதனை

போர் முனையில் தமது ஆயுதங்களை சோதனைக்கு உள்ளாக்கி வருகின்ற பல நாடுகளின் ராணுவ தளபதிகள் ராணுவ ஆய்வாளர்கள் மற்றும் ராஜதந்திரிகளின் குவிக்கப்பட்டிருக்கின்றனர் .

அவ்வாறான காலப் பகுதியில் ,அமெரிக்கா வின் மிக முக்கியமான ராஜதந்திரி ஒருவர் , உக்ரைன் தலைநகரில் பலியாகி உள்ள சம்பவம், அமெரிக்கா ராணுவம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 இஸ்ரேல் தளபதிகள்பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

11 இஸ்ரேல் தளபதிகள்பலி

11 இஸ்ரேல் தளபதிகள்பலி

11 இஸ்ரேல் தளபதிகள்பலி ,தெற்கில் எப்படி போர்படைகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதலில் இஸ்திரேலிய படைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது .

டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது நடத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் ரொக்கேட் தாக்குதலில் 11 மிக முக்கியமான தளபதிகள் பலியாகியுள்ளதாக ஸ்ரயேல் படைகள் அறிவித்துள்ளனர் .

முக்கியமான தளபதிகள் பலி

மிக முக்கியமான தளபதிகளை இந்த யுத்தத்தில் தாம் பறிகொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன .

தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பினால் பெரும் பின்னடைவை இஸ்ரேல் படைகள் சந்தித்து வருகின்றனர் .

இந்த யுத்தத்தினால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் மிகப் பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது கண்காணிப்பு கோபுரங்கள் இராணுவ மையங்கள் மற்றும் படை காவிகள் தரிப்பிடங்கள் டாங்கிகள் ,ஆட்டிலறி பீரங்கிகள் மற்றும் அயன் டோம் ஏவுகணை பாதுகாப்பு செலுத்திகள் உள்ளிட்டவையும் அழிக்க பட்டுள்ளனர் .

விமான படைத்தளங்களுக்கும் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதார காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது .

போர்படைகள் ஆதார காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமது ராணுவத்தினரில் 11 பேர் பலி யாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தளபதியான வகையை சேர்ந்தவுடன் தெரிவித்துள்ளது .

பெரும் கொதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

தனது படைகளுடைய இறுதி நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாகவே இஸ்ரேல் படைகள் இப்படி தெரிவிக்கின்றன.

முதல் முதலாக பாரிய இழப்பை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

வீடியோ