தீயில் எரிந்து 44குதிரைகள் பலி
தீயில் எரிந்து 44குதிரைகள் பலி ஓகே அப்பகுதியில் இடம் பெற்ற திடீர் தீ விபத்தில் குதிரை பண்ணையில் இருந்த 44 குதிரைகள் சம்பவ இடத்தில் தீயில் கருகி மூச்சுத்திணறி பலியாகி உள்ளன.
தீப்பாற்றிய பொழுது அந்த கூடாரத்தில் 85க்கு மேற்பட்ட குதிரைகள் இருந்ததாகவும் அதில் 44 குதிரைகள் தற்போது பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தீயானது எப்படி இங்கு பரவியது என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீப்பரவல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு படைகள் வரவழைக்கப்பட்டு தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுது 44 குதிரைகள் எரிந்தும் மூச்சு திணறியும் அங்கு பலியாகி சடலங்கலாக காணப்பட்டன.
ஏனைய குதிரைகள் தீயணை காயங்களுடனும் மூச்சுத் திணறலுடன் மீட்க கப்பட்டு அவற்றிற்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது .
இந்த தீ விபத்து மின்சார கோளாறு காரணமாக அல்லது மின்சார ஒழுக்க காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
எனினும் குறித்த தீ விபத்து தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
இந்த பகுதியில் இடம்பெற்ற இந்த தீ விபத்தினால் குதிரைகள் பலியான சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது

- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்

- இஸ்ரேலிய காவலில் உள்ள நாற்பத்தி நான்கு ஸ்பானிய ஆர்வலர்கள்

- எபோலா நோய் மரணம் அதிகரிப்பு

- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்







