இரு இஸ்ரேல் கைதிகள் பலி
இரு இஸ்ரேல் கைதிகள் பலி என இஸ்ரேல் அரச நிர்வாகம் அறிவித்துள்ளது .பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போர் படைகளினால் இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறை பிடித்து செல்ல பட்ட நூற்று கணக்கான,
மக்களில் ,இராணுவத்தில் சிக்கிய இரு கைதிகளே பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
ஹமாஸ் மக்கள் போராளிகளினால் சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை விடுவித்து தரும் படி ,பல கோரிக்கைகள் முன் வைக்க பட்டு வருகின்ற நிலையில் ,அதனை ஏற்க மறுத்து இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது .
அவ்வாறன கால பகுதியில் இந்த இரு கைதிகள் உயிரற்ற சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் ,கைதிகள் உறவினர்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இனமான உணர்வோடு வீதி இறங்கி போராடி வரும் இஸ்ரேல் மக்களோ ,போரை உடனே நிறுத்தி ,சமாதானத்தை ஏற்படுத்தி ,கைதிகளை மீட்கும் படி கோரி ,தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன் நடத்தி செல்கின்றனர் .
ஆனாலும் இஸ்ரேலை ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி சாய்ப்பதாக தெரியவில்லை .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி








