இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி ,இஸ்ரேல் ராணுவ தளபதிகள் மூன்று பேர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .
இஸ்ரேல் நாட்டினுடைய கட்டட பகுதிகளுக்குள் நுழைந்த நடத்திய திடீர் தாக்குதலில், இஸ்திரேலியா ராணுவத்தினுடைய ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் பலியாக இருந்தார் .
அதனை எடுத்து நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில், இரண்டுக்கும் மேற்பட்ட தளபதி அதிகாரிகள் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படை நடவடிக்கை
பலஸ்தீனம் காசா பகுதி ஊடாக இஸ்திரேலிய படை நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தனர் .
அதனை அடுத்து அந்த ராணுவத்தினரை வழிமறித்து மக்கள் விடுதலை போராளிகள் திடீரென நடத்திய தாக்குதலில், இரண்டுக்கு மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவத்தினரை வழிமறித்து போர்ப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.
அதேபோல காசாவின் தெற்கு முனை ஊடாகவும் ஹமாஸ் பகுதி ஊடாகவும் பாரிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினுடைய விசேட படைகளை வழிமறித்து கமாஸ் பலஸ்தீன மக்கள் விடுதலை போர்படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .
அவ்வாறான கூட்டிணைந்த தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மூன்று தளபதிகளை ராணுவம் புரிந்துள்ளது இஸ்ரேல் ராணுவத்தினுடைய இந்த நடவடிக்கை இழப்பு இஸ்ரேல் இராணுவத்தினுடைய உளவியல் உரனில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இந்த தாக்குதினால் இதுவரை 38,000க்கு மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன.
மேலும் 78 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் இருக்கின்றன 5 லட்சம் வீடுகள் முற்றாக இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் மீளவும் அந்த மக்களை அகதிகளாக எகிப்துல் துரத்தி விடும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
அவ்வாறான வலிந்து தாக்குதலை மேற்கொண்ட வேளையிலேயே முறியடிப்பு தாக்குதலை கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் நடத்தியதில், இந்த மூன்று தளபதிகள் பலியாகி உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது








