பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார்
Posted in இலங்கை செய்திகள்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார் .,புதிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அந்தந்த அரசியல் கட்சிகள் தனித்தனியாக கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் நான்கு தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

பொதுத் தேர்தல், எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகிய நான்கு தேர்தல்கள் ஆகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை ரத்து செய்யுமாறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக சட்டத் துறைகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்து.

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் ,2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் நேற்று (10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜிலானி பிரேமதாச, உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தென்மராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன

தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம்

தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம்

தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம் ,இலங்கையில் தேர்தல் இடம்பெறவுளையில் தற்போது ராணுவம் போலீசார் தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலைகளில் தோற்றமளித்துள்ள காவலரின் ஊடாக துளிர் சோதனைகளை நடத்துவதும் மோட்டு சைக்கிள் மற்றும் இராணுவ வண்டிகளில் பயணிக்கின்ற ராணுவத்திலும் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் நின்று சோதனைகளை நடத்தி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ராணுவம் போலீசார் குவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ஆயுத போலீசார் தமது தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் மோப்ப நாய்களுடன் இராணுவத்தினர் செல்வதை அவதானிக்க முடிவதாக நேரில் கண்ட சாட்சிகள் இப்படியும் தெரிவிக்கின்றனர்.

வரலாறு காணாத அளவில் மிக பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக 38க்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவதான புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வார நிலையில் தற்போது வீதிகள் எங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது .

இந்த வடிவத்தை பார்க்கின்ற பொழுது குண்டுகள் அல்லது கலவரங்கள் வெடிக்கலாம் என்பதை அஞ்ச வைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .

இப்பொழுது இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு என்ன விடயங்களை செய்ய போகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது அந்த அம்ச கோரிக்கையை வெளியிட்டுள்ளார் .

இதன் ஊடக மிக பெரும் வெற்றியை மக்கள் மத்தியில் இருந்து பெற்று கொள்வேன் என அவர் எதிர்பார்க்கின்றார் என தெரிவிக்க பட்டுள்ளது .

பர பரப்பாக இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்றன .

ஆகவே இந்த தேர்தலில் பலத்த குளறி படிகள் இடம்பெறும் என்பதாக வருகினர் கட்சிகளின் பேச்சளார்கள் ,தலைவர்கள் பேச்சுக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன .

தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை

தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை

தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளனர் ,இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை தருகின்றனர் .

இவர்கள் இலங்கையில் தேர்தல் சுலபமாக இடம்பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

பங்காளதேஸ் போன்று இலங்கையில் கலவரம் வெடிக்கலாம் என எதிர்பார்க்க படும் இவ்வேளையில் ,இந்த கண்காணிப்பாளர் வருகை தந்துள்ளனர் .

பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ,இந்த தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது .

ரணில் விக்கிரமசிங்கா தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் .

அதற்காக கட்சிகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது .

அவ்வாறான நிலையிலேயே இப்பொழுது தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் குழு வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது.

தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா

தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா ,திருகோணமலை தேர்தல் மேடையில் சஜித் பிரேமதாசாவுடன் தேர்தல் மேடையில் ஒன்றாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் வீற்றிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

கீழே உள்ள காணொளியில் இவற்றை பார்க்க

வீடியோ

https://www.youtube.com/watch?v=J9OZc2g0Hfc
தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள் ,ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும், வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், மேலும் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள் பெறப்படுவது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் பெவரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு ,2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு, எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மேற்கொள்ள முடியும் எனவும்,

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 12 ஆம் வரை காலி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆடை குழுவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 631 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூலை 36 நாள் முதல் 18 வரையிலான காலப் பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆடை குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் இடம்பெறுகின்ற காலங்களில் தேர்தல் வன்முறைகள் இடம் பெறுகின்ற சம்பவங்கள் யாவும் போலீசார் அனுமதியுடன் பதிவு செய்யப்படுகின்றன .

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விடயங்களிலேயே இவை உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து அவை தற்போது வெளியிடப்பட்டுள்ளது எ,

ன்ற தேர்தலில் பலத்த வன்முறைகள் கலவரங்கள் ஈடுபட எதிர்பார்க்கப்படுகின்ற வேளையிலேயே இந்த பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பலர் சுற்றப்படுகொலை செய்யப்படும் துப்பாக்கி சூடு தாக்குதலும் இடம் பெற்றிருந்தன .

அவ்வாறான ஒரு தேர்தலை இடம் பெறலாம் எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டமும் பீதியும் காணப்படுகின்றது.

எப்படியாவது இந்த தேர்தலில் வந்து விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கின்ற காட்சிகள் வன்முறைகளை தூண்டி படுகொலைகளை நடத்தவும் தயாராகிக் கொண்டிருப்பதை அண்மைய கால சில சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் ,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது.

முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி

அதன்பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களது தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்லம் அடைக்கலநாதன், முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் யாழ். மாநர மேஜர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்,

உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்களான நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள் ,இலங்கையில் இடம்பெற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தற்பொழுது 45 முறைப்பாடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட காரணத்தினால் 45 முறைப்பாடுகள் பெடரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த அமைப்பினரே தற்போது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக பதவிக்கு 16 மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்ற பொழுது அவர்கள் வாக்கு வங்கிகளை சிதறடிப்பதற்க்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தையும் இலங்கை மக்களுடைய அரசியல் நிவர்த்தி செய்யும் முகமாகவே தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .

ஆனால் மக்களுடைய எண்ணங்களையும் அவர்களுடைய சிந்தனைகளையும் கொள்கைகளையும் காலில் போட்டு மிதித்து கொள்ளையடிக்கும் மாபியா கூட்டங்களாக இலங்கையில் ஆளும் வர்க்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மிகப் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்திருக்கின்ற மக்களுடைய வாழ்வியலை பெருக்கும் நோக்குடன் இவர்கள் செயல் படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

அதனை அடுத்து தற்பொழுது இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு சஜிதா பிரேமதாசா வெற்றி பெறுவார் என்ற நிலையில் இந்த தேர்தல் முறைப்பார்கள் கடுமையாக வைக்கப்பட்டுள்ளது .

மேலும் இதனுடைய முறைப்பாடுகள் தீவிர பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் நெருங்கி வருகின்ற காலப் பகுதியில் அதிக வன்முறைகள் துப்பாக்கி சம்பவங்கள் போன்றவை இடம்பெறலாம் பதட்டமும் காணப்படுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்

இலங்கையில் செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்

செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல் ,இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர்21 அன்று ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தீர்மானித்துள்ளதாக, இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுமா அல்லது இடம்பெறாதா என்பது தொடர்பாக இழுபறிநிலை காணப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது செப்டம்பர்21 அன்று , ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு இவ்விதம் அறிவித்துள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவது உறுதியான நிலையில் ,தற்போது கட்சிகள் தமது வெற்றிகைளை தேடி கொள்ளும் முகமாக தேர்தலில் பல போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

இதன் ஊடாக மீளவும் ஒரு முறை இலங்கையில் மிகப் பெரும் போட்டா போட்டி இடம்பெற போவதை இவை காண்பிக்கின்றன.

நாடளாவிய ரீதியில் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற பரபரப்பு போட்டி காரணமாக இப்பொழுது கட்சிகள் ஒன்றை ஒன்றை தாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறான கட்சி தாக்குதல் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் கட்சி தாவர இடம்பெற்று வருகின்ற நிலையில் தேர்தல் அதிகாரி இடம்பெருமான அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது, பல எம்பிக்கள் உடைய தலைகள் உருள போகின்றன.

பெட்டிகளுடன் குட்டிகளும் மாற்றப்பட போகுது என்பதற்கான ,திட்டவட்டமான அறிவிப்பாக இந்த தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் இப்படி சொல்கிறார்
Posted in இலங்கை செய்திகள்

நாமல் இப்படி சொல்கிறார்

நாமல் இப்படி சொல்கிறார்

நாமல் இப்படி சொல்கிறார் ,தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கமழையின இலங்கையின் மகிந்த ராஜபக்சவின் புதல்வன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கம் அல்ல எனவும் அதன் ஒத்திவைக்கின்ற காரணத்தினால் நாம் தோற்றுவிடுவோம் என பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இது தவறான ஒரு பரப்புரை எனவும் அது வதந்தி என அவர் தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டம் காரணமாக ராஜபக்ச குடும்பம் மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் எதிர்கொள்ளும் இந்த தேர்தலில் அவர்கள் பலமான பாதிப்பையும் சந்திப்பார்கள் என மக்கள் கருதுகின்றனர்,

அவ்வாறான நிலையில் மக்கள் முன்னால் சென்றால் மக்கள் அவர்களை துரத்தி தாக்குவார்கள் என்கின்ற நிலையிலும் அதுவே தமக்கு பெறும் இடர்களையும் இன்னல்களையும் தெரிவிக்கும் என்கிற காரணத்தினால்,

இந்த தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்கும் நடவடிக்கையில் மொட்டு கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலுக்கு தம்மை தயார் படுத்தி களமிறங்கி இருக்கும் காட்சிகளின் இந்த நடவடிக்கையும் இவர்கள் இவ்வாறு செய்யக்கூடும் என்ற அச்சமும் அந்த கட்சிகளை தூக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகாலம் அரியணையில் அசைக்க முடியாத கட்சியாக அவர் வருக என கற்பனை செய்த உலக நாடுகளும் இதே சிங்கள பௌத்த தேசமும் இந்து ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை ,

13 ஆண்டுகளுக்கு உள்ளாகவே விரட்டியடித்து இலங்கையின் புதிய வரலாற்றை எழுதி சாகசம் படைத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல் ,இலங்கையில் தற்பொழுது தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ,மிக முக்கிய கட்சிகளின் தலைகள் கட்சி மாறும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்த வருகின்றன .

பதவி உயர்வுகள் மற்றும் பண பொட்டலங்கள் என வழங்கப்படுவதால் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல் வியாபாரிகள், மக்கள் விடுதலையின் கதாநாயகர்களாக ,தம்மை அறிமுகப்படுத்திய இவர்கள் தற்பொழுது கட்சி மாறும் காலணிகளாக மாற்றம் பெற்றிருக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் ஆளும் அதிகார வர்க்கத்தில், தற்பொழுது புதிய புதிய நபர்கள் எம்பிக்களாகவும் அமைச்சர்களாகவும் பதவி பிரமாணம் செய்ய நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இவை யாவும் டீல்களில் பின்புறத்தில் இடம் பெறும் நகர்வுகளாகவே பார்க்கப்படுகின்றது .

மதிப்பான பத்திர உரிமை ,வாகனங்கள் இறக்குமதி செய்வதற்காகவும் ஏனைய சில அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் இத்தனை ஆயிரம் டீல்களை ஒதுக்க வேண்டும் என்கின்ற டீலின் அடிப்படையில் தற்போது கட்சி மாறுவதான தகவல் வெளியாகி இருக்கின்றன.

மக்கள் நலனில் அக்கறை

மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக தம்மை இனம் காட்டிக் கொள்ளும் இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைகள் அரசியல் வியாபாரிகளாக தமது குடும்ப அரசியலை பார்க்கும் நோக்குடன் அரசியல்வாதிகளாக விளங்கி வருகின்றது அம்பலமாகியுள்ளது .

இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்ற இந்த வேளையில் தற்பொழுது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் இவ்வாறு பதவி மாறி வருவது.

தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி
Posted in உலக செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி என்ற நிலையை பெற்றுள்ளது .

நடித்து முடிந்த டெஹ்ரதலில் மாட்டான் வெற்றியை பெற்று நிமிர்ந்து அசுர பலத்தை நாம் தமிழர் காண்பித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இந்திய தேர்தல் இன்று முடிவு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய தேர்தல் இன்று முடிவு

இந்திய தேர்தல் இன்று முடிவு

இந்திய தேர்தல் இன்று முடிவு இந்தியாவில் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து வெளியான கருத்துக் கணிப்புகளில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரிக்குச் சென்று சுமார் 45 மணிநேரம் தியானம் செய்தார்.

மூன்றாவது பதவிக் காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த வேண்டியவை தொடர்பான ‘100 நாள் நிகழ்ச்சி நிரல்’ கூட்டத்தை பிரதமர் (ஞாயிற்றுக்கிழமை) நடத்தினார்.


பாஜக தனித்து 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறினார்.

எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம்

இதற்கிடையில், சனிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம் குறித்து ஆலோசித்தன. இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது மோதி மீடியாக்களின் கருத்துக்கணிப்பு” என்று கூறியுள்ளார்.

கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இதன் பெயர் கருத்துக் கணிப்பு அல்ல, இது

மோதி மீடியாக்களின் கருத்துக் கணிப்பு, இது மோதிஜியின் கருத்துக் கணிப்பு, அவரது கற்பனைக் கருத்துக்கணிப்பு” என்றார்.

இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ராகுல் காந்தியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “சித்து மூஸ்வாலாவின் பாடலைக் கேட்டது உண்டா- 295” என்றார்.

மறைந்த பஞ்சாப் மாநிலப் பாடகர் சித்து மூஸ்வாலா ‘295’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டியே இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்று ராகுல் காந்தி கூறினார்.

Error: View 9293b2au4w may not exist
இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல்

இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல்

இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல் ,தேர்தல்களை பிற்போடப்படுமனால் அதை கண்டிக்கின்றோம் ,அரச அமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் தேர்தல்களை பிற்போடப்படுமனால் கண்டிக்கின்றோம் .

ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர்

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த ஒரு செய்தி ஒன்று.

இரண்டு தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல் மட்டும் அடுத்த வருடம் நடக்கவிருத்த பொது தேர்தல் இரண்டையும் இரண்டு வருடங்களுக்கு பிற்போடப்படுவதாக யோசனையை முன்வைத்துள்ளாராம்.

ஏற்கனவே மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் ஐந்து வருடங்களாக பிற்போடப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தல்களும் பணம் இல்லாத பொய்யான காரணத்தால் காலவறையின்றி பிற்போடப்பட்டு இருக்கின்றது.

இப்பொழுது நடக்கவிருக்கும் தேர்தலைகளையும் பிற்போடப்பட்டால் நாட்டில்ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டதாக தான் கருதபட வேண்டும்.

மீண்டும் பாரிய மக்கள் போராட்டம்

அரச அமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் தேர்தல்களை பிற்போடப்படுமனால் அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் நாட்டில் மீண்டும் ஒரு பாரிய மக்கள் போராட்டம் வழிவகுக்கும் என எச்சரிக்கையாக இருக்கும் என தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் மனம் திறந்த நாமல்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்

தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்

தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு தயாராக இருக்கிறோம்.

இலங்கையில் எங்கு சென்று எமது முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களும் எமது கூட்டங்களில் இணைவதை நீங்கள் பார்க்கலாம்.

இதன் ஊடாக எமது கட்சி கிராமங்களிலும் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி, தேர்தலை வைப்பாரா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது.

வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம்

தேர்தல் ​வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடும்.

அப்போது வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் இருக்கும். வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம். அதனை முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஏனும் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் முன்பு என்னிடம் கேட்டீர்கள்.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவிடமிருந்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம், காலத்திற்கு ஏற்ற, சவால்களை சமாளிக்கக்கூடிய நபரை முன்வைப்போம்” என்றார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம்

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம் எத்தகைய தந்திரங்களை கையாண்டாலும் அவை வெற்றியடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறையான வேலைத்திட்டம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவுகிறது .

இவ்வாறான கால பகுதியில் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்ச இவ்வாறு தனது கருத்தை பதிவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை

ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார், எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிதியச் செயற்பாட்டின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் வருவதால் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதித் தேர்தல் தடையாக இருக்காது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்பதை இது தெளிவாகக் காட்டுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.