Tag: முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள் ,இலங்கையில் இடம்பெற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தற்பொழுது 45 முறைப்பாடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட காரணத்தினால் 45 முறைப்பாடுகள் பெடரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த அமைப்பினரே தற்போது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக பதவிக்கு 16 மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்ற பொழுது அவர்கள் வாக்கு வங்கிகளை சிதறடிப்பதற்க்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தையும் இலங்கை மக்களுடைய அரசியல் நிவர்த்தி செய்யும் முகமாகவே தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .
ஆனால் மக்களுடைய எண்ணங்களையும் அவர்களுடைய சிந்தனைகளையும் கொள்கைகளையும் காலில் போட்டு மிதித்து கொள்ளையடிக்கும் மாபியா கூட்டங்களாக இலங்கையில் ஆளும் வர்க்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மிகப் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்திருக்கின்ற மக்களுடைய வாழ்வியலை பெருக்கும் நோக்குடன் இவர்கள் செயல் படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அதனை அடுத்து தற்பொழுது இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு சஜிதா பிரேமதாசா வெற்றி பெறுவார் என்ற நிலையில் இந்த தேர்தல் முறைப்பார்கள் கடுமையாக வைக்கப்பட்டுள்ளது .
மேலும் இதனுடைய முறைப்பாடுகள் தீவிர பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் நெருங்கி வருகின்ற காலப் பகுதியில் அதிக வன்முறைகள் துப்பாக்கி சம்பவங்கள் போன்றவை இடம்பெறலாம் பதட்டமும் காணப்படுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

- அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்

- கிழக்கு மாகாணத்தில் நிலங்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு

அஸ்வெசும தொடர்பில் இலட்சக்கணக்கில் முறைப்பாடுகள்
அஸ்வெசும தொடர்பில் இலட்சக்கணக்கில் முறைப்பாடுகள்
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 953 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் டீ.விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 6 ஆயிரத்து 783 ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எவரையும் கைவிடாத வகையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்










