தீ குளித்த
Posted in Uncategorized

யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்

யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் சிக்கி

பதினேழு வயது இளம் பெண் ஒருவர் பலியாகியுளளார்

பலத்த தி ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில்

அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்

குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

    Posted in Uncategorized

    ரஷியாவில் பற்றி எரியும் எண்ணெய் கூடம்

    ரஷியாவில் பற்றி எரியும் எண்ணெய் கூடம்

    ரசியாவின் Bryansk பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று பற்றி எரிந்த வண்ணம் உள்ளது


    அங்கிருந்த இரு கூதங்களில் இந்த தீ பற்றல் இடம் பெற்றுள்ளது

    குறித்த தீயானது வேகமாக பரவிய பொழுதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது ,

    மேற்படி தீ பற்றலினால் பல ஆயிரம் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா செய்திகள் தெரிவிக்கின்றன

    இந்த தீ பற்றலுக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கவிலை ,உக்கிரேன் தாக்குதலாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in உலக செய்திகள்

      லண்டனில் – ஆடையில் தீப்பிடித்து எரிந்த வீடு

      லண்டனில் – ஆடையில் தீப்பிடித்து எரிந்த வீடு

      கடந்த ,தினம் லண்டன் Landon Road, Herne Bay பகுதியில் ஆடம்பர வீடு ஒன்று தீயில்

      எரிந்து சாம்பலானது ,இந்த தீ பற்றால் அங்கிருந்த ஆடையில் தீ பற்றிய நிலையில்

      அவை வீடு முழுவதும் பரவி எரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

      இந்த புகை மணடலத்தில் சிக்கி நிறைமாத கர்ப்பிணி மூச்சு திணறலுக்குள் உள்ளாகியுள்ளார் ,


      குழந்தை பிரசவிக்க எட்டு வாரங்கள் உள்ள நிலையில் அணைத்து உடமைகளும் தீயில் எரிந்து அழிந்துள்ளது

      இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள்

      இடம்பெற்ற வண்ணம் உள்ளன
      தமிழர்களே எச்சரிக்கை

        தீயில் எரிந்த
        Posted in இலங்கை செய்திகள்

        தீயில் எரிந்து சாம்பலான ஐந்து வீடுகள்

        தீயில் எரிந்து சாம்பலான ஐந்து வீடுகள்

        இலங்கை பொரளை பகுதியில் ஏற்பட்ட தி விபத்தில் சிக்கி ஐந்து வீடுகள் எரிந்துள்ளன


        சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு இயந்திரங்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள்

        கொண்டு வந்த பொழுதும் வீடுகள் பலமான சேதங்களை உள்ளாகியுள்ளன

        குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

          Posted in Uncategorized

          தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்

          தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்

          வட கிழக்கு சிரியா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இரண்டு கவச வண்டிகள் தீ பற்றி எரிந்தன ,

          இவ்வேளை அதில் பயணித்த இராணுவத்தினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          சமீப காலங்களாக அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்

          தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்

          மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவர்

          தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக

          மீட்கப்பட்ட சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

          அமிர்தகழி ஆனந்தன் வீதியைச் சேர்ந்த 69 வயதுடைய தியாகராஜா பத்திராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.

          குறித்த நபர் நடக்க முடியாத நிலையில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தனக்கு வாழ்கை

          வெறுத்து போயுள்ளது என கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு சம்பவதினமான இன்று காலை 9

          மணியளவில் சமையலறை பகுதியில் தனக்கு தானே மண்எண்ணெயை ஊற்றி தீயிட்டு

          தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

          தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள அவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

            Posted in Uncategorized

            வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

            வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி


            தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

            பாகிஸ்தானில் வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
            தீ விபத்து

            பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது.

            அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வீட்டில் தீப்பற்றி எரிவதை உணர்ந்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

            ஆனால் அதற்குள் வீட்டின் நாலாபுறமும் தீ சூழ்ந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போனது. இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பெண்கள் மற்றும் 2 மாத பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

            வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

              Posted in Uncategorized

              தீயிலுள்ள எரிந்து தீயினால் ஐவர் மரணம்

              தீயிலுள்ள எரிந்து தீயினால் ஐவர் மரணம்

              நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

              உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.

              மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

              தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

              இதேவேளை, இத்தீப்பரவல் இடம்பெற்ற போது, குறித்த வீட்டிலிருந்த 35 வயது மகன் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

              மேலும் சம்பவம் நடந்த வீட்டில் உயிரிழந்த ஒருவயது சிறுவனுக்கு நேற்று (07) முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

              Posted in உலக செய்திகள்

              லண்டனில் மனைவியை தீ மூட்டி கொன்ற கணவன்

              லண்டனில் மனைவியை தீ மூட்டி கொன்ற கணவன்

              வடக்கு லண்டன் பகுதியில் கறுப்பின கணவர் ஒருவர் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி படுகொலை புரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              மேற்படி கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஓராண்டுகளாக இடம் பெற்று வந்த நிலையில் கணவன் எரிபொருள் நிலையத்தில் டீப் ஒன்றுக்குள் நிரப்பி செல்லும்


              காட்சிகள் காணொளியாக வெளியிட பட்ட நிலையில் திட்டமிடப்பட்ட படுகொலை என கண்டறியப்பட்ட நிலையில் கணவருக்கு ஆயூள் தண்டனை விதிக்க பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

              பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

              மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது.

              தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

              தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

              Posted in Uncategorized

              16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

              16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

              இலங்கையின் மகிந்தவின் விசுவாசியும் ,அடி தடி மன்னருமாக விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் பலத்த தீ

              காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையின் அவச சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
              ,குறித்த சிறுமியை ரிச்சார்ட் குடும்பத்தினர் கொடுமை படுத்தி தீ வைத்து எரித்துள்ளதாக பேச படுகிறது

              நாட்டின் மக்களின் காவலனாக விளங்க வேண்டிய ரிச்சார்டு தனது வீட்டில் சிறுமியை அடிமை

              தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                Posted in Uncategorized

                மனைவியை தீ வைத்து எரித்த கணவன் – நடந்த பயங்கரம்

                மனைவியை தீ வைத்து எரித்த கணவன் – நடந்த பயங்கரம்

                அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் மனைவியை தீ வைத்து எரித்த 39 வயதுடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார்

                பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் மீட்க பட்ட பெண் அ மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்

                இவ்வேளை இவர் ஒரு கால் ,மற்றும் கையை இழந்த நிலையில் மீட்க பட்டுள்ளார் ,மேற்படி கொலைவெறி குற்ற செயலில் ஈடுபட்ட அவர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                தொடர்ந்து மனைவி ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்

                  இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்

                  இலங்கை இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு பகுதி நோக்கி பயணித்து கொண்டிருந்த

                  கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் திடீரென தீ பிடித்து கொண்டது ,இந்த தீ பரவலினால் அந்த கப்பல் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது

                  இலங்கை கடற்பரப்பில் மூன்றாவது கப்பல் இவ்வாறு பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,இது

                  சதிகளின் நவடிக்கையாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?

                    தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?

                    இலங்கையில் போதி ராஜா மாவத்தை பகுதியில் இரு பல்பொருள் அங்காடிகள் தீயில் எரிந்து அழிந்துள்ளன

                    இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவாவில்லை

                    விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்

                      யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்

                      இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் சிந்துயன் ரிசிக்கா (வயது-19) என்ற இளம் கர்ப்பிணி தன்னை

                      தானே தீமூட்டி கொண்டார் என தெரிவித்து யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்

                      எனினும் இவரது மரணத்தில் சநதேகம் இருப்பதால் அவரது கணவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                      இவரே மனைவியை எரியூட்டி இருக்லகலாம் என சந்தேகிக்க படுவதால் போலீசாரை தொடர்ந்து

                      விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        தீயில் எரிந்து அழிந்த கடை – நடந்தது என்ன ..?

                        தீயில் எரிந்து அழிந்த கடை – நடந்தது என்ன ..?

                        இலங்கை புறக்கோட்டை பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை புரியும் கடையில் திடீரென தீ பரவல்

                        ஏற்பட்டுள்ளது ,இதனால அந்தக் கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது

                        இந்த தீ பரவுக்குக்குரிய காரணம் உடனடியாகா தெரியவாவில்லை விசாரணைகள் தொடர்ந்து

                        இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          Posted in உலக செய்திகள்

                          துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

                          துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

                          சிரியாவில் வடகிழக்கு பகுதி துருக்கிய இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது , அந்த பகுதியில்

                          உள்ள மிக பெரும் எண்ணெய் விற்பனை கிடங்கு மீது திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த எண்ணெய் சந்தை பற்றி எரிந்துள்ளது

                          இதன்பொழுது எண்ணெய்களை காவி செல்லும் நூற்றுக்கு மேற்பட்ட வண்டிகள் எரிந்து

                          நாசமாகின ,இந்த ஏவுகணை தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை

                          முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட துருக்கிய இராணுவம் குறித்த நாட்டின் எல்லைகள் வாயிலாக நுழைந்து சிரியா மீது போரை தொடுத்துள்ளமை குய்ப்பிட தக்கது

                          Home » தீ » Page 3
                          துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் - எரியும் வாகனங்கள்
                          துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
                          Posted in Uncategorized

                          பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                          பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                          பாட்டி ஒருவரை பேரன் ஒருவன் துடி துடிக்க எரித்து கொன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                          குடிப்பதற்கு பணம் கேட்ட பொழுது அதனை தந்திடாத பாட்டிக்கு இவ்விதம் தீவைத்து எரித்துள்ளான்

                          அந்த பேரன் ,தற்போது பட்டியம்மா தீயில் பொசுங்கி இறந்துள்ளார் .
                          குடிகார பேரன் கைது செய்ய பட்டு நீதிவிசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளான் .

                          குடி ஒரு ,குடியை கெடுக்கும் ,என்பதற்கு இது ஒன்று சான்று

                          Home » தீ » Page 3
                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்

                          லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்

                          தீ பரவல்

                          லண்டன் எம் 67 வேக சாலைக்கு அருகில் அமையப் பெற்றிருந்த warehouse

                          ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது ,இந்த தீ பரவல் அதிவேகமாக பரவிய நிலையில் அந்த கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது

                          இந்த தீ பரவல் வானில் பெரும் புகை மூட்டங்களாக காணப்பட்ட நிலையில் குறித்த வேக சாலை அடித்து மூடப் பட்டதுடன்

                          வீட்டு யன்னல்கள் பூட்டு

                          அயலில் உள்ள வீட்டு யன்னல்கள் யாவரும் அடித்து பூட்டும்படி உத்தரவிடப்பட்டது

                          இந்த தீயினை கட்டுப்படுத்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் களத்தில் குவிக்க பட்டனர்

                          தொடரும் விசாரணைகள்

                          இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          Home » தீ » Page 3
                          Posted in இலங்கை செய்திகள்

                          வவுனியா ஓமந்தையில் தீயில் எரிந்த பெண்

                          வவுனியா ஓமந்தையில் தீயில் எரிந்த பெண்

                          வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில்

                          எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் இன்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                          குறித்த பெண் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த

                          அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.

                          சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனி வயது 41 என்ற பெண்ணே

                          படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                          குறித்த சம்பவத்திற்கு குடும்ப விவகாரமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

                          சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.