இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்

இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்

இளம் பெண் ஒருவர் மயமாகியுளளார் ,இவ்வாறு காணாமல் போன பண்டாரவெளி, மணற்குளம்
பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

தரம் பத்தில் கல்வி கற்கும்மாணவியை கடந்த ,
இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளளார் .

மாயமான மாணவியின் பெற்றவர்கள் காவல்துறையில்,
வழங்கிய முறைப்பாட்டை அடுத்து
போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையில் இவ்வாறான காணாமல் போகும் சம்பவங்கள் ,
அதிகரித்த வண்ணம் உள்ளது மக்கள்
மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்

15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்

இலங்கை  கண்டி புஸ்ஸலாவவை பகுதியில் 15 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளார் .

கடந்த 30 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயுள்ளார் .

ஒரே ஒரு மகளான இவர் காணாமல் போயுள்ளதால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

காணாமல் போன சிறுமியை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

லண்டன் லூசியம் பகுதியில் பெண்ணை காணவில்லை என அந்த பகுதி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

கடந்த ஐந்தாம் திகதி லூசியம் பகுதியில் காணப்பட்ட Fiona என்கின்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளார் .

இவ்வாறூ காணாமல் போன இந்த பெண்ணை கண்ணுற்றால் தமக்கு அறியத் தரும்படி பொலிசார் வேண்டி நிற்கின்றனர் .

லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்
லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

இந்த பெண் காணமல் போனமை தொடர்பாக அதே பகுதி பாராளும்னற உறுப்பினரும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பெண்ணை கண்ணுற்றால் பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அறிவித்துள்ளார் .


சமீப காலங்களாக லண்டன் லூசியம் பகுதியில் ஆண் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்

    இலங்கையில் தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்

    மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட

    சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

    அதற்கமைய சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில்

    இருந்து பெண்ணொருவர், எம்.பியின் அலுவலகத்தை தாக்கி தீ வைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.

    குறித்த பெண்ணைக் கைது செய்வதற்கு பொது மக்களின்
    உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்,