லண்டனில் மனைவியை தீ மூட்டி கொன்ற கணவன்
வடக்கு லண்டன் பகுதியில் கறுப்பின கணவர் ஒருவர் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி படுகொலை புரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஓராண்டுகளாக இடம் பெற்று வந்த நிலையில் கணவன் எரிபொருள் நிலையத்தில் டீப் ஒன்றுக்குள் நிரப்பி செல்லும்
காட்சிகள் காணொளியாக வெளியிட பட்ட நிலையில் திட்டமிடப்பட்ட படுகொலை என கண்டறியப்பட்ட நிலையில் கணவருக்கு ஆயூள் தண்டனை விதிக்க பட்டுள்ளது