தீயில் எரிந்து சாம்பலான ஐந்து வீடுகள்

தீயில் எரிந்த
Spread the love

தீயில் எரிந்து சாம்பலான ஐந்து வீடுகள்

இலங்கை பொரளை பகுதியில் ஏற்பட்ட தி விபத்தில் சிக்கி ஐந்து வீடுகள் எரிந்துள்ளன


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு இயந்திரங்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள்

கொண்டு வந்த பொழுதும் வீடுகள் பலமான சேதங்களை உள்ளாகியுள்ளன

குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *