Tag: குண்டு
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம் ,பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்துங் மாவட்டத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுக்களோ அல்லது தனிநபர்களோ பொறுப்பேற்கவில்லை.
இஸ்ரேல் துறைமுக பகுதியில் குண்டு வெடிப்பு
இஸ்ரேல் துறைமுக பகுதியில் குண்டு வெடிப்பு
இஸ்ரேல் துறைமுக பகுதியில் குண்டு வெடிப்பு ,ஹைஃபாவின் வடகிழக்கே கிரியோட் பகுதியில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, இது பரவலான ஊகங்களைத்
தூண்டியுள்ளது, ஏனெனில் குண்டுவெடிப்பின் மூலமோ அல்லது தாக்கமோ குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட ஹைஃபாவின் வடகிழக்கில் அமைந்துள்ள கிரியோட் பகுதியில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் பல தகவல்களை வெளியிட்டுள்ளன.
எபிரேய மொழி மூலத்தை மேற்கோள் காட்டி அல்-மயதீன் கூறுகையில், வெடிப்புக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நேரத்தில் மேலும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ரயில் நிலையத்தில் குண்டு தாக்குதல்: 24 பேர் பலி
ரயில் நிலையத்தில் குண்டு தாக்குதல்: 24 பேர் பலி
ரயில் நிலையத்தில் குண்டு தாக்குதல்: 24 பேர் பலி ,பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில், சுமார் 24 பேர் பலியானதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.
ரயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்கு சற்று முன்னதாக, பிளாட்பாரத்தில் குண்டு வெடித்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சரியாக 9 மணிக்கு வர இருந்தது. இருப்பினும், குறித்த ரயில் அந்நேரத்துக்கு வந்திருந்தால், பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும்.
“தற்கொலை படை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், முன்னதாகவே அந்த முடிவுக்கு வர முடியாது. குண்டு வெடிப்பு எப்படி
நடைபெற்றது என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பு நடைபெற்ற போது ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்தனர்” என குவெட்டா பொலிஸார் தெரிவித்தனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், புதன்கிழமை (08) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அவர் கூறுகையில், விசாரணைகளின் முடிவுகள் விரைவில் வெளியாகும்.
அந்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பதும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்து பக்கங்களும் அப்படியே உள்ளதா என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்றார்.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தானின் தலைநகரில் வெடிகுண்டு வெடித்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செவ்வாயன்று காபூலில் வெடிப்புச் சம்பவத்தை அறிவித்தன.
குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை மற்றும் சாத்தியமான உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
இந்த விவகாரம் குறித்து தலிபான் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள் ,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆங்காங்கே குண்டுகள் ஒடிக்கலாம் என்கின்ற பதட்டம் நிலவுகிறது .
இலங்கையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் கடும் பிரேயோதனத்தை மேற்கொண்டு வருவதால் தற்பொழுது குண்டுகள் வெடிக்கலாம் என்பதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .
முக்கியமான அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் ஊடாக அந்த வெற்றியை தாம் இலகுவாக சூட்டிக்கொள்ள மென்கின்ற நிலை காணப்படுகின்றது.
இந்த குண்டு வெடிப்பின் ஊடாக முக்கிய தலைவரை படுகொலை செய்து அதன் ஊடாக அனுதாப அலைகளை தேடி, தேர்தலில் தாங்கள் வெற்றி பெறலாம் என்கின்ற விடயத்தில் சில கட்சியினுடைய முக்கிய தலைகள் சிந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட கொண்டு தாக்குதல் அதனுடைய எதிரொலியாகவும் அது போன்ற ஒரு தாக்குதலை சிவப்பு சான்றுகள் உள்ளிட்டவர்கள் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது நாடக பதற்றம் இடம்பெறுகிறது .
தாம் ஆள்வதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதால் இவர்களால் துப்பாக்கி சூட்டு சம்பவங்களோ அல்லது ராணுவ புரட்சி ராணுவ புரட்சி ஊடாக ,
நாட்டினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் அல்லது குண்டு வெடிப்புகள் ஊடாக அனுதாப அலைகளை தேடிக் கொள்ளும் என்ற நிலை பரவி பெறுவதால் பதற்றம் நிலவுகின்றது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

காபூலை உலுக்கிய இரண்டு குண்டு வெடிப்புகள்
காபூலை உலுக்கிய இரண்டு குண்டு வெடிப்புகள்
காபூலை உலுக்கிய இரண்டு குண்டு வெடிப்புகள்
தெஹ்ரான், செப். 11 (எம்என்ஏ) ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் புதன்கிழமை இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
காபூலின் 11வது மாவட்டத்தில் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தானின் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை மற்றும் சாத்தியமான உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை.
இந்த சம்பவம் குறித்து தலிபான் அதிகாரிகள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

சிரியாவின் தாரா நகரில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர்
சிரியாவின் தாரா நகரில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர்
சிரியாவின் தாரா நகரில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர் ,சிரியாவின் தாரா நகரில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர்
சிரியாவின் தாராவில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த வெடி விபத்தில் பலர் காயமடைந்தனர்.
தாரா நகரின் நுழைவாயிலில் வெடிகுண்டு வெடித்ததில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

குண்டு வீட்டிலிருந்து மீட்பு
குண்டு வீட்டிலிருந்து மீட்பு
குண்டு வீட்டிலிருந்து மீட்பு ,குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள
உலகக்குழு உறுப்பினரின் வீட்டிற்குப் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு மற்றும் 310 கிராம் போதைப்பொருள் என்பவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கடந்த 29ஆம் திகதி டுபாயில் இருந்து இந்த சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு
சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு
சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு ,சோமாலியா தலைநகரில் இடம் பெற்ற தாக்குதலில் 20 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக சோமாலிய அரச ராணுவம் தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் தமது மக்களிடையே விடுதலைக்காக போராடி வருகின்ற அல்சபா போராளிகள் அமைப்பினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சோமாலிய அரசு அறிவித்துள்ளது.
சோமாலியாவின் 45 வீதத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற சோமாலியா போராளிகள் அமைப்பினர்,
தற்பொழுது சோமாலியாவின் தலைநகரை தாக்கி அதனுடைய ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.
இவ்வாறான காலப்பகுதியிலேயே தற்போது இந்த தாக்குதல் தீவிரம் பெற்றிருக்கின்றது .
20 பொதுமக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கும் சோமாலியா அரசு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக சோமாலியா பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ,உணவு இல்லாமல் மாக பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்ற துயர சோகமான நிகழ்வுகளும் சோமாலியாவில் இடம்பெற்று வருகின்றது.
என்னிடம் அதனை கருத்தில் கொள்ளாது மக்கள் மீது போரை தொடுத்து பொருளாதார அமைப்புகளில் வைத்து அந்த மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் தீவிரத்தை தற்பொழுது சோமாலியா அரச ராணுவம் காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
சோமாலியா தலைநகர் Mogadishu சந்தையில் குண்டு வெடித்ததில் 10 பேர் மரணமாகியும் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
இந்த சோமாலிய சந்தை பகுதியில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
குண்டு வெடித்த பொழுது அங்கு தரித்து நின்ற பல வாகனங்கள் எரிந்து அழிந்துள்ளன ,இந்த தாக்குதலுக்கு அல் சபா போராட்ட காரர்களே காரணம் என சோமாலிய அரசு அறிவித்துள்ளது
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

மும்பை பல இடங்களில் குண்டு வெடிக்கும்
மும்பை பல இடங்களில் குண்டு வெடிக்கும்
மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை (30) ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் “புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பை நகரில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும்” என கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. இதையடுத்து அந்த மர்ம நபரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மும்பை பல இடங்களில் குண்டு வெடிக்கும்
வெடி குண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம், ஆட்டம்.
பாட்டத்துடன் உற்சாகத்துடன் நடக்கும். இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
பெற்றோல் குண்டுத் தாக்குதல்
பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டு தாக்குதல் ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
நேற்று இரவு இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
- தேனிசை செல்லப்பா வீரமரணம்
திடீரென வெடித்த குண்டு ஏழு பேர் மரணம்
திடீரென வெடித்த குண்டு ஏழு பேர் மரணம்
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சியில் நடந்த வெடிகுண்டு
தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
பயணிகள் பேருந்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தலிபான் படைகள் உறுதி செய்துள்ளன.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|
இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|
இந்தியாவில் தொடராக மூன்று குண்டுகள் வெடிப்பு .
கேரளா மாநிலம் கொச்சினில் கிறிஸ்தவ வாழிபாட்டு கூட்டத்தில் வெடித்த குண்டு பல மக்கள் காயம் .
இந்தியாவுக்குள் நடத்தியது யார் ,விசாரணைகள் தீவிரம் ,|Kerala Kochi explosions|
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
தென்மராட்சி – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஞாயிற்றுக் கிழமை (08) காலை தனது கால்நடைகளை கொண்டு சென்ற பெண் ஒருவரால் குறித்த ஆயுதங்கள் வயல் பகுதியில் பற்றையோரமாக இருப்பது தெரியவந்துள்ளது.
மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆயுதங்களை பார்வையிட்டதுடன் அவ்விடத்தில் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
- தேனிசை செல்லப்பா வீரமரணம்
இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
இலங்கையில் ஏழு குண்டுகள் தொடராக வெடிக்க போகின்றன என சஜித் பிரேமதாசா எச்சரிக்கை விடுத்துள்ளார் .
அரச பத்திரிகை ஒன்றில் இந்த தகவல் வெளியிட்டுள்ளதாகவும் ,அது தொடர்பான உண்மை தன்மையை எடுத்து விளக்கும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
மைத்திரி ஆட்சி கால பகுதியில் தொடராக தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன . அது போன்ற தொடர் குண்டு தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்ட படுகின்றன .
சிறையில் உள்ள ஐ எஸ் தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
- தேனிசை செல்லப்பா வீரமரணம்
வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்
வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்
ஈராக் Tarmiyah பகுதியில் ஐ எஸ் தீவிரவாத குழுவை தேடி ,ஈராக்கிய இராணுவம் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டபொழுது, பெரும் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது .
ஈராக்கிய இராணுவம் மேற்கொண்ட தேடுதலின் பொழுது ,தீவிரவாதிகள் மறைத்து வைத்த வெடிகுண்டு ,வெடித்து சிதறியதால் ,ஐந்து ஈராக்கிய விசேட இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
மேலும் அவர்கள் பயணித்த கவச வண்டிகளும் சேதமடைந்தன .
ஈராக்கில் பல்லின கிளர்ச்சி குழுக்கள் ,பிற நாடுகளின் தூண்டுதலில் போராடி வருகின்றன .
வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்
இவர்களின் இந்த தாக்குதலினால் ,ஈராக் போர்க்களமாக மாற்றம் பெற்றுள்ளது .
அமைதியாக விளங்கிய ஈரக்கை ,சதாம் உசேனை கொன்று ,அந்த நாட்டின் எரிபொருள்களை திருடி செல்லும் அமெரிக்காவின் வேட்டையால் ,ஈராக் இன்று செயல் இழந்து காணப்படுகிறது .
நாடுளை ஆக்கிரமித்து ,அந்த நாடுகளுக்குள் ,உள்நாட்டு மோதல்களை
உருவாக்கி குளிர் காய்கிறது ,அமெரிக்கா என்பது தற்கால நிகழ்வுகளாக உள்ளன .
சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
சோமாலிய தலைநகர் பகுதியில் ,நடத்த பட்ட பாரிய குண்டு தாக்குதலில் இருபது பேர் பலியாகியுள்ளனர் .
சோமாலியா தலைநகர் அருகில் உள்ள ,கொட்டல் அருகே இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு தாக்குதலை அடுத்து , அந்த பகுதியை கிளர்ச்சி படைகள் தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சி படைகள் இராணுவத்தினருக்கு , இடையில் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த குண்டு தாக்குதல் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் ,என அஞ்ச படுகிறது .
கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்
கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கார் குண்டு தாக்குதலில் சிக்கி இதுவரை நல்லவர் பலியாகியுள்ளனர்.
மேலும் டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .
ஆப்கனிஸ்தான் தலிபான்கள் வசம் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்பொழுது அங்கு பெரும் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த குண்டு தாக்குதல்களை தடுத்திட முடியாது தலிபான்கள் திணறி வருகின்றனர் .
காபூல் பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளதினால், தலிபான்கள் சிவில் நிர்வாக சேவை பாத்திக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதல்கள் ஐஸ் எஸ் மற்றும் அரச ஆதரவு குழுக்கள் இணைந்து நடத்தி வருவதாக தெரிவிக்க படுகிறது .







































