குண்டு வீட்டிலிருந்து மீட்பு
குண்டு வீட்டிலிருந்து மீட்பு ,குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள
உலகக்குழு உறுப்பினரின் வீட்டிற்குப் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு மற்றும் 310 கிராம் போதைப்பொருள் என்பவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கடந்த 29ஆம் திகதி டுபாயில் இருந்து இந்த சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG








