Tag: ethiri
டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 க்கு மேல் ஒருவருக்கு இல்லை
டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 மேல் ஒருவருக்கு இல்லை
அவுஸ்ரேலியாவில் மீளவும் இரண்டாவது லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை
கடைகளில் வழமை போன்று டொயிலட் பேப்பருக்கு தட்டு பாடு நிலவுகிறது ,இதனை அடுத்து ஒரு
நபருக்கு இரண்டு ரோல்களுக்கு மேல் இல்லை என்ற புதிய கட்டுப்பாடு விதிக்க பட்டுள்ளது
பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவு என்பதால் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்
கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய தீப்பரவலினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அகற்றும் செயற்பாடுகள் இராணுவ
அவசர உதவிக் குழு குண்டு செயலிழக்கும் பிரிவு ட்ரோன் கண்காணிப்பு குழுவின் உதவியுடன் சுமார் 300 படையினரின் பங்கு பற்றலுடன் நீர்கொழும்பு தொடக்கம் பொருதொட்ட வரையான 06
கிலோ மீற்றர் கடற்கரை பகுதியில் இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பொருட்கள் கொழும்பு துரைமுகப்பகுதியில் தீபற்றி எரியும் சிப் எக்ஸபிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து கரையொதுங்கியவை.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து
தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்புக்கு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..
இந்நிலையில் கப்பலின் பணியாளர்கள் கப்பலை கைவிட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர்.
அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை
அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு பயணத் தடை காலத்தில் மக்களின் அச்சங்களை தனிப்பதற்கும் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வடமேற்கு கரையோர பகுதியில் இரசாயன நச்சுத் தன்மை கொண்ட கப்பல் கொள்கலன்களில் இருந்து மிதக்கும் பொருட்களை பொதுமக்கள் சேகரிப்பதாக பொலிஸார்
உறுதிப்படுத்தியிருந்ததோடு அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுமாறு இராணுவ தலைமையகத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் கப்பலின் எச்சங்களை சேகரிக்க கூடுவோரை
கலைக்கும் பணிகளில் பொலிஸாராருக்கு உதவிகளை வழங்குவதற்காக படையினர் குறித்த பகுதியில் அமர்த்தப்பட்டனர்.
அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை
அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு கொவிட்19 பயணத் தடை காலத்தில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரிற்கு
ஒத்துழைப்பு வழங்குவதுடன் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து
தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்பு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..
இந்நிலையில் கப்பல் பணியாளர்களில் இருவர் காயங்களுடனும் ஏனையவர்கள் பாதுகாப்பாகவும் மீட்பதற்கு விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ
செனரத் யாப்பா 141 பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்
உலக
சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்
சிரியாவில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி
ஒருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
பத்து ஆண்டுகள் கடந்து இடம் பெற்று வரும் சர்வதேச இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி , அழகிய
நாடு சுடுகாடாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
மகளை கற்பழித்து கொன்று சடலத்தை மறைத்த தந்தை ,மகன்
மகளை கற்பழித்து கொன்று சடலத்தை மறைத்த தந்தை ,மகன்
பெற்ற மகளை அவரது பாடசலை மனவன் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்று வீசிய கொலை வழக்கு 20 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வந்தது
பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியாது தினறி போன மேற்படி வழக்கில் திடீர் திருப்பம் நிலவியது
இதன் பொழுது தந்தை ,மற்றும் மகன் ஆகியோர் கற்பழிக்க பட்டு அவரது சடலத்தை மறைவான இடம் ஒன்றில் வைத்து எரித்துள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது ,1996 ஆம் ஆண்டு காணாமல்
போன பல்கலைக்கழக மாணவியாக விளங்கியவர் கொலை வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது
மேற்படி வலி தரும் இந்த வழக்கில் குடும்ப உறவினர் கண்ணீரில் தவித்து வருகின்றனர்

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்
இலங்கை மாத்தறை பகுதியில் மின்னல் தாக்கி முப்பத்தி நான்கு வயதுடைய வாலிபர் ஒருவர்
மரணமாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இறந்தவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க
பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video
22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video
உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ளுவது எப்படி ..?
இதை பாருங்கள் ,நீங்களும் பணத்தை அள்ளிட முயற்சி செய்யுங்கள்
உலக நாடுகளே இதில் தான் இயங்கி கொண்டிருகிறது . ,அவ்வாறான இந்த பங்கு சந்தையில் , வீட்டில் இருந்தபடியே பல ஆயிரங்களை அள்ளுவது எப்படி என்பதை தான் குறித்த காணொளி மூலம் விளக்குகிறோம்
இதில் அதிக பணத்தை எவ்வித அனுபவம் இன்றி அள்ளிட பல வழிமுறைகள் உள்ளன ,அவை எவ்வாறு என்பதை நாம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்
காணொளியை பாருங்கள் இதனை செய்திட விரும்புகின்றவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
பயிற்சி அளித்து ,திறனை வளர்த்து நீங்களும் செல்வந்தராக மாற சிறந்த வழி
தொடராக எமது காணொளிகளை பாருங்கள் அதன் ஊடாக பங்கு சந்தைக்குள் நீங்களும் நுழைய முடியும்
பங்கு சந்தையில் பணம் உழைப்பது forex trading – 11 into 15 profit
forex trading – 11 into 15 profit -பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி
forex trading மூலம் 11 முதலீட்டில் 14 டொலர் இலாபம் ,விடயம்
தெரிந்தால் இப்படியு ம் பணம் ஈட்டலாம் ,முயன்று பாருங்கள் ,பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி 0044 7536707793
தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
தமிழ் கைதிகள் இலங்கை சிறைகளில் இறுதி போரின் பொழுதுகைது செய்ய பட்ட யாரும் சிறைகளில் தற்போது இல்லை எனஆளும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
சிறைகளில் விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்க பட்டுள்ள அப்பாவி
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
தெரிவித்து இருந்த நிலையில் ஆளும் கோட்டபாயா ராஜபக்சே வின் நீதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்
செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
இவரது பொறுப்பற்ற கருத்தால் இலங்கை தமிழர் அரசியல், தலைமைகள் கொதித்து
போயுள்ளன ,இந்த விடயம் ஐநா மனித உரிமை மன்றில் பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என ஏதிர் பார்க்க படுகிறது
பிட்கொயின் செல்வந்தராக மாறிட அறிய சந்தர்ப்பம் – இதோ விபரம்
பிட்கொயின் செல்வந்தராக மாறிட அறிய சந்தர்ப்பம் – இதோ விபரம்
உலக பங்கு சந்தையின் முன்னோடியாக விளங்குவது பிட் கொயின் ஆகும் .இது தற்போது அதிக உச்ச நிலையில் உள்ளது
அதாவது டபிள் டாப் நிலையில் உள்ளது அவ்விதம் எனின் அது சோல்டர் பட்டன் ஆகும் ,அதன் மறு வடிவ வெளிப்பாடு அதிக வீழ்ச்சி
நிலைக்கு செல்ல போகிறது என்பதை இப்பொழுதே தெரிவித்து கொள்கிறது
வியாபாரிகள் ஏறிவிட்டது மேலும் எகிறும் என்கிற கதைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்
இருபது அல்லது இருபத்தி ஒன்று செல்லும் வாய்ப்பு உள்ளது அதன்
பின்னர் அது 17 பின்னர் 14 அதன் பின்னர் 11 ஆயிரத்தை நோக்கி வீழ்ச்சிக்கு செல்லும்
மேலே சொன்ன உச்சம் ஏறியதும் விற்று அதிக இலாபத்தை சம்பாதியுங்கள் .மிக கவனமாக செயல் பட்டால் அதிகம் இலாபத்த்தை தட்டி பறிக்கலாம்
இவை இம்மாத இறுதி முதல் வரும் மதம் 20 ஆம் திகதிக்குள் அல்லது தை மாத இறுதிக்குள் பெரும் உச்சம் மற்றும் சரிவை வெளிப்படுத்தும்
எனவே இது அதிக உச்சத்தில் உள்ளது ,சாட் தெளிவாக உள்ளது குறிப்பிட தக்கது .சொல்வது நாம் தீர்மானிப்பது நீங்கள் – வன்னி மைந்தன் –

தங்கம் பாரிய வீழ்ச்சி நோக்கி செல்ல உள்ளது – ஆதாரம் இதோ
தங்கம் பாரிய வீழ்ச்சி நோக்க செல்ல உள்ளது – ஆதாரம் இதோ
உலகளாவிய ரீதியில் தங்கம் கடந்த பத்து ஆண்டுகளை விட இவ்வருடமே அதிக உச்சத்தில் விலை அதிகரித்து காணப்படுகிறது
இந்த விலை ஏற்றதினால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
ஆனால் நாம் , எமது பங்கு சந்தை ட்ரேடிங் வியாபாரத்தின் ,கணிப்பின் அடிப் படையில் திட்ட வட்டமாக தெரிவித்து கொள்வது சந்தை மிக பெரும் வீழ்ச்சி நோக்கி செல்லவுள்ளது
கடந்த ஆண்டுகளில் நிலவிய அதே விலைகளுக்கே தங்கத்தை பெற்று கொள்ள முடியும் அவசரம் இன்றி பொறுமையாக தங்கத்தை
வாங்கி கொள்ளுங்கள் ,நகை வியாபரிகளுக்கு இதன் வீழ்ச்சி தெரிகிறது ,ஆனால் வியாபாரத்திற்காக இதனை அவர்கள் காட்டி கொள்ள மாட்டார்கள்
கடந்த சில நாட்களாக சந்தை வீழ்ச்சியில் காண்பித்துள்ளது ,ஆனால் இதன் அதி உச்சம் 1821 அல்லது 1830 ஆக இருக்கலாம்
அதன் பின்னர் 1700 வரை வீழ்ச்சியோ நோக்கி செல்லும் மேலும் இதைவிட வீழ்ச்சி ஏற்பட கூடும்
எனவே மக்களே பொறுமை காத்து கொள்ளுங்கள் ,இந்த சந்தை வீழ்ச்சி எவ்விதம் விழும் என நீங்கள் கேட்டால் ,அதற்கு இதன்
காண்டில் திசை காட்டியின் மேலே கால் உள்ளது ,long leg ,பின் பார் ,அதன் திசை குறியீடு சந்தை வீழ்ச்சி நிலை நோக்கி செல்ல
உள்ளதை உள்ளதை சந்தை மீளவும் பல தடவை உறுதி படுத்தி கொள்கிறது
போலியாக சில ஏற்றத்தை மீள காண்பித்து பின்னர் அதன் நேர் வீழ்ச்சி வழி நோக்கி பயணிக்கலாம் .
எனேவ இந்த சாட் ஆதாரத்தை பாருங்கள்
எதிர்வரும் 24 மணித்தியாலம் சந்தை கீழ் உள்ள இலக்கம், விலைகள் நோக்கி பயணிக்கும்
மேல் நோக்கி ஏறுவரிசையில் 1816 மற்றும் 1821 மற்றும் 1830 ஆகவும் கீழ் நிலை நோக்கி ,இறங்கு வரிசையில் 1890 ,1882 ,1773 ,1763,1748 ஆக கணிக்க முடிகிறது
முக்கியமாக 1890 முதல் 1770 வரை சந்தை ஏற்ற இறக்க நிலையில், பல தடவை செல்லும் ,இதில் கவனமாக இருந்து இலாபத்தை அள்ளி
கொள்ளுங்கள் ,கிளித்தட்டு இந்த இடத்தில அதிகம் பலமுறை நடக்கும் ,மகிழ்ச்சி ,நன்றி
சந்தை – கணிப்பு – வன்னி மைந்தன் மேலதிக தொடர்புகளுக்கு 00 44 7536 70 7793







