விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது

Spread the love

விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட மர்ம விபச்சார விடுதி ஒன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப் பட்டது .

இந்த சுற்றிவளைத்த இரகசிய விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள்
உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்

Leave a Reply