இணையதளத்தில் விபச்சாரம் புரிந்த பெண் கைது

Spread the love

இணையதளத்தில் விபச்சாரம் புரிந்த பெண் கைது

இலங்கை கண்டி பகுதியில் இணையதளத்தின் மூலம் விபச்சாரம் புரிந்து வந்த 29 வயது பெண்

ஒருவர் கைது செய்ய பட்டுளளார் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

வெளிநாட்டு வாலிபர்களை இலக்கு வைத்து இவர் திறந்த மேனியை காட்டி அதிக பணம் பறிமுதல்

செய்து வந்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *