Tag: மோதல்
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ,மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல் , தங்கத்தால் அர்ச்சூரா ராமநாதன் மற்றும் சந்திராஷ்ட ஆகியோருக்கு இடையில் கிளினர்ச்சி கூட்டத்தொடரில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன.
தனது தங்கம் தொடர்பாக பேஸ்புக்கில் அவதூறாக தம்புராசா எழுதியதாக அர்ச்சினார் ராமநாதன் குற்றச்சாட்ட அதற்கு தம்பி ராசாவோ நீங்கள் மட்டும் ஏன் அவரை பின்னாலே கொண்டு தீரிகிறீர்கள் என கேட்க
அதற்கு என்னிடம் இவர் மட்டும்தான் இருக்கிறார் என அர்ச்சனா பதில் உறைக்க உரைக்க அதற்கு அர்ச்சனாவுக்கு பதிலடி திருப்பி தம்பிராசா வழங்
நீங்கள் வெளிநாடுகள் செல்கின்ற பொழுது எல்லாம் கொண்டு திரிந்தீர்கள் என்று அர்ஜுனா உரைக்க
அவர் அதுக்கு இவர கடிக்க இவர் அவர கடிக்க மாறி மாறி அடிதடி ஆகவே அபிவிருத்தி கூட்டத்தொடரில் எங்கள் குடும்ப பிரச்சினை அஊது பிடித்தது .
அவர்களுக்கு கிசுகிசு கிசுகிசுக்கப்பட்டது இந்த விடயம் தான் தற்பொழுது அர்ச்சனாவுக்கு பெரும் பின் நடவை ஏற்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றன.
ஒவ்வொரு கூட்டத்துடன் மிக முக்கியமான விடயங்களை பேசுவது தற்போது அர்ச்சனா சர்ச்சைக்குரிய ஒருவராக காணப்படுகிறார்.
ஆகவே அர்ச்சின ராமநாதன் எப்பொழுதும் சர்சைக்குரியவராகவே காணப்படுவார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது .
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி , இஸ்ரேல் நாட்டின் பல முக்கிய நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தி இருக்கின்றது .
கண்டம் விட்டு கண்ட பாயும் தூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஹவுதி படைகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.
தமது ஏவுகணை தாக்குதல் துல்லியமாக தமது இலக்கு சென்று தாக்கி அழித்ததாக தெரிவித்து இருக்கின்றனர் .
எதிரி ஏவுகணைகளை தமது பாதுகாப்பு படைகள் மிக வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் ஹாசா ஹமாஸ் போர்படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் நெடுகாடாக இடம்பெற்று வருகின்ற நிலையில்.
ஈரான் ஆதரவு குழுக்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது இஸ்ரேல் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இஸ்ரேலிய ராணுவம் மக்களை எதிரி படைகள் கட்சிதமாக கூட்டிணைந்து திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தி இருக்கிறது .
அதனால் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் சோகை இழந்து காணப்படுகிறது .
வர்த்தகர்கள் மக்கள் வாழ்விடங்கள் என்பன தற்போது பதட்டமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
மோதல் வன்னி மைந்தன் தளத்தில்
வன்னி மைந்தன் தளத்தில்
மோதல் வன்னி மைந்தன் தளத்தில் , வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயங்கர மோதல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன .
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் அர்ஜுனா ராமநாதன் தொடர்பாக ஏற்பட்ட கலந்துரையாடலில் மோதல் தர்க்கநிலை ஏற்பட்டிருந்தது.
அது தொடர்பான விடையங்கள் இங்கே பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது .
மக்களிடத்திலே அதிகமான பணத்தை வாங்கி குவித்து அதில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் மக்களுடைய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அருச்சுனா ராமநாதன் தனது அரசியல் நகர்வை நடத்துவதில் எமக்கு எவ்வித கருத்தில் முரண்பாடு இல்லை ,ஆனால் பாவப்பட்ட வெளிநாட்டு மக்களிடத்தில் பணத்துக்கு மேல் பணமாக வாங்கி குவிப்பது தான் எமக்கான பிரச்சனையாகிறது .
அங்கு பாதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையை தற்போது வடிவத்தில் சரமாரியான தர்க்கங்கள் சமீப நாட்களாக இடம்பெற்று வருகின்றது .
அவ்வாறு இடம்பெற்ற இந்த தர்க்கத்தின் ஒரு பேசு பொருளாகவே தற்பொழுது இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் இருக்கின்றன.
அது தொடர்பாக நீங்கள் பார்க்கலாம் அந்த காணொளியை பார்க்க கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.
அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம்
அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம்
அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம் , சுயேச்சை குழு 17 இல் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
அதனுடைய தலைவர்கள் மற்றும் சில ஊழியர்கள் மீது கடும் தவறான சொற்பொழிவுகளை பாவித்து அவர்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தி இருக்கிறார்.
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சனா இராமநாதன் அங்கிருந்த அரச அதிகாரிகள் மற்றும் அதன் சபையினுடைய தலைவர் சிவஞானம் உள்ளிட்டவர்களை அவதூறாக பேசியிருந்தார் .
அதனை அடுத்து அங்கு தலைவராக அந்த கூட்டத்தில் நான் இருந்திருந்தால் உடனடியாக அர்ச்சுனாவை மன்னிப்பு கேட்க வைத்திருப்பேன் .அல்லது அந்த கூட்டத்திலிருந்து வெளியேற்றி இருப்பேன் என டக்ளஸ் இப்படி கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.
இது டக்ளஸ் விற்கும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் மோதல் ஆரம்பித்துள்ள ஆரம்ப செயல்பாடாக காணப்படுகிறது.
ஆகவே விரைவில் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல்கள் உச்சம் வரலாம் எனவும் நீதிமன்றத்தில் அர்ச்சனாவை பாரப்படுத்தி அவரை தாக்குந்த நடவடிக்கை எடுத்து தண்டிக்க துடிக்கிறார் என்பது இந்த சம்பவங்களுடாக தெரிகிறது .
அப்படி என்றால் விரைவில் அர்ச்சனா மீது டக்லஸ் தேந்தவினால் வழக்கு பாய போகிறது.
நேரெதிர் மோதல் இரு பேரூந்து
நேரெதிர் மோதல் இரு பேரூந்து
நேரெதிர் மோதல் இரு பேரூந்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா தோட்ட பகுதியில் இன்று காலை 6.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன்போது, அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று, எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி இரண்டாக உடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் இ.போ.ச டிப்போவிற்கு சொந்தமான, கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நிலவும் மோசமான வானிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் ஏனைய சில வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வெடித்து பறக்கும் மோதல் |எதிரிகளை மிரள வைத்த ரஷ்யா ஏவுகணை
வெடித்து பறக்கும் மோதல் |எதிரிகளை மிரள வைத்த ரஷ்யா ஏவுகணை
வெடித்து பறக்கும் மோதல் |எதிரிகளை மிரள வைத்த ரஷ்யா ஏவுகணை ,கன்னடன் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவோம் மிரட்டும் உலகவல்லரசு .
காங்கோ ஜனநாயகக் குடியரசில் மோதல்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் மோதல்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் மோதல் ,கிழக்கு DRC இல் உலகம் எவ்வாறு தோல்வியடைகிறது.
புதிய மற்றும் எப்போதும் மாறிவரும் அரசியல் மற்றும் மோதல் இயக்கவியலைக் காணும் ஒரு நாட்டில் பழைய ‘அமைதியைக் கட்டியெழுப்பும்’ திட்டங்கள் வழக்கற்றுப் போய்விட்டன.
ஆகஸ்ட் 10 அன்று, உகாண்டாவின் எல்லைக்கு அருகில் காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் உள்ள பெனி நகருக்கு அருகில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜூன் 7 அன்று, ஒரு படுகொலை 80 பேரைக் கொன்றது, ஜூன் 13 அன்று மற்றொரு படுகொலை 40 பேரைக் கொன்றது. இத்தகைய தாக்குதல்கள் சமீப ஆண்டுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டன.
கிழக்கு டிஆர்சியின் இந்தப் பகுதியில் நடந்த தீவிர வன்முறைக்கு பொதுவாக நேச நாட்டு ஜனநாயகப் படைகள் காரணம் என்று கூறப்படுகிறது இராணுவம்,
அழைக்கப்பட்ட உகாண்டா இராணுவம் அல்லது UN அமைதி காக்கும் துருப்புக்கள் – கொலையை நிறுத்த தலையிட்டனர்.
இந்த செயலற்ற தன்மை, கிழக்கு DRC ஐ ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கல்லறையாக மாற்றிய வேதனையின் பரந்த அரசியலை பிரதிபலிக்கிறது.
பிளவுபட்ட மற்றும் திசைதிருப்பப்பட்ட “சர்வதேச சமூகம்” கூறும் நல்ல நோக்கங்களின் மந்திரத்தின் தோல்வி அதன் வேர்களில் உள்ளது. அப்படியென்றால், எங்கே எல்லாம் தவறு நேர்ந்தது?.
யானை-ரயில் மோதல்
யானை-ரயில் மோதல்
யானை-ரயில் மோதல் வேகக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கோரிக்கையைத் தூண்டுகிறது
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் யானைகள் மற்றும் புகையிரத மோதலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் உடன்பாட்டை எட்டத் தவறியதன் விளைவாக
ஏராளமான யானைகள் உயிரிழப்புகள், நூறாயிரக்கணக்கான லீற்றர் எரிபொருள் விரயம் மற்றும் ரயில் பாதைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம்
ஏற்பட்டது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வட்டத்தின் (BCRC) இயக்குனர் பிரகாஷ் கூறுகிறார்.
ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயாவிற்கு இடையில் சரக்கு ரயிலுடன் யானைக்கூட்டம் மோதிய விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்தது மற்றும்
சுமார் 100,000 லீற்றர் பெற்றோல் வீணானதை அடுத்து வெள்ளிக்கிழமை (18) தி ஐலண்டிடம் பேசிய பிரகாஷ், இல்லை என்றார்.
இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 18ஆம் திகதி அதிகாலை 3.10 மணியளவில் கொழும்பு கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து
இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மோதியதன் விளைவாக, நான்கு எரிபொருள் டேங்கர்கள் தடம் புரண்டன, இதனால் ரயில் தண்டவாளங்கள் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது.
பாரிய சேதம் காரணமாக கொழும்பு – மட்டக்களப்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
2:54 மணியளவில் கல் ஓயாவிலிருந்து புறப்பட்டதாகவும், அதிகாலை 3:10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் இயந்திர சாரதி எம்.டபிள்யூ.ஜெயலத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“திடீரென, சுமார் 20 யானைகள் கூட்டம் தண்டவாளத்திற்குள் நுழைந்தது. நிறுத்த நேரமில்லை. இந்த ரயிலில் மூன்று பெட்ரோல் மற்றும் ஐந்து டீசல்
டேங்கர்கள், ஒவ்வொன்றும் சுமார் 50,000 லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்றது. இரண்டு டேங்கில் இருந்து எரிபொருள் கொட்டியது,” என்றார்.
தண்டவாளம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், ரயில் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு சுமார் 48 மணிநேரம் ஆகலாம் என்றும் ஜயலத் விளக்கினார்.
பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் பெருமளவில் மோதல்
பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் பெருமளவில் மோதல்
பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் பெருமளவில் மோதல் ,பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் பெருமளவில் தடுத்து வைத்திருப்பது நமது ஆவியை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நவம்பர் 28 அன்று, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜபா சோதனைச் சாவடியில் இஸ்ரேலிய வீரர்கள் எனது காரை நிறுத்தி என்னைக்
கடத்திச் சென்றனர். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கூறாமல், அடுத்த 253 நாட்களை எந்தக் குற்றமும் இன்றி காவலில் வைத்திருந்தேன்.
அன்று காலை, என் மனைவியும் எனது மூன்று மாத மகனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால், நான் வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை,
ஆனால் எம்.ஏ.க்கான விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக நான் எடுக்க வேண்டிய ஆங்கில மொழித் தேர்வை என்னால் ஒத்திவைக்க முடியவில்லை. ஒரு பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் திட்டம்.
நான் திரும்பி வரும்போது, நான் வீட்டிற்கு வந்து உணவு கொண்டு வருகிறேன் என்று என் மனைவிக்கு போன் செய்தேன். என் மகன் அழும் சத்தம்
பின்னணியில் கேட்டது. அடுத்த எட்டு மாதங்களுக்கு அவன் அழுகை என் தலையில் இருந்தது.
சோதனைச் சாவடியில், இஸ்ரேலிய வீரர்கள் என்னை காரிலிருந்து வெளியே அழைத்துச் சென்று, கைவிலங்கு போட்டு, கண்களைக் கட்டி, ஒரு ராணுவ முகாமுக்குள் ஐந்து மணி நேரம் மண்டியிட வைத்தார்கள்.
ஹெப்ரோனில் உள்ள ஒரு சட்டவிரோத யூத குடியேற்றத்தில் உள்ள தடுப்பு மையத்திற்கு நான் மாற்றப்படும் வரை நான் முகாமிலிருந்து முகாமுக்கு மாற்றப்பட்டேன்.
எனது தொடர்ச்சியான கோரிக்கைகள் இருந்தபோதிலும், வழக்கறிஞர் அல்லது எனது குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் எனக்கு அனுமதிக்கப்படவில்லை.
இரண்டு மாத காவலுக்குப் பிறகுதான், இறுதியாக ஒரு வழக்கறிஞருடன் பேச முடிந்தது, என்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பதை அறிந்துகொண்டேன்.
நான் நிர்வாகக் காவலில் இருந்தேன் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் யாரை வேண்டுமானாலும் தன்னிச்சையாக காவலில் வைக்க அனுமதிக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு சட்ட நடவடிக்கை பயன்படுத்தப்பட்டது.
அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்
அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்
அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் ,கடந்த தினம் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அனுரகுமார திஸாநாயக்காவின் தேசிய மக்கள் சக்தியின் கம்பாக மாவட்ட கட்சி பிரமுகரை சுசில் பெர்னான்டோ எம்மோடு கலந்து கொண்டு சிறப்பித்தார் .
இந்த நீண்ட விவாதத்தில் பல கேள்விகளுக்கு சிறந்த பதில் வழங்கினார் .
அர்ச்சுனா இராமநாதன் விடுதலை ,மற்றும் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சுகாதார மோசடி ,லஞ்ச ஊழல் ,மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான விடயம் விசாரிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
முள்ளி வாய்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மன்னிப்பு கூறுவீர்களா என்ற பல்வேறுபட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார் .
இந்த நிகழ்வில் நிஷா , சுசில் பெர்னான்டோ மற்றும் நால்வர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
அதன் முழுமையான விபரம் காணொளியில் ,மக்களே கண்டிப்பாக பாருங்கள் ,சூடு பறக்கும் விவாதம் .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை
அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை
அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை .ஜேவி கட்சியின் முக்கிய உறுபினர்கள் 4 பேர் எமது வன்னி மைந்தன் டிக் டாக் live இல் இலங்கை நேரம் இரவு 9.00 மணிமுதல் பேச வாரங்க மக்களே உங்கள் கருத்துக்களை கேட்க வாருங்கள் .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

பாகிஸ்தானில் இராணுவம் மோதல்
பாகிஸ்தானில் இராணுவம் மோதல்
பாகிஸ்தானில் இராணுவம் மோதல் ,வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த சண்டையில் 6 ராணுவ வீரர்களும் 8 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்
அமைதியான வடமேற்கில் இரண்டு மோதல்களில் ஆறு பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் குறைந்தது எட்டு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறுகிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் ஆறு கிளர்ச்சியாளர்களுடன் ஒரே இரவில்
நடந்த சண்டையில் கொல்லப்பட்ட 6 வீரர்களில் லெப்டினன்ட் கர்னல் முஹம்மது அலி ஷௌகத் அடங்குவதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு சனிக்கிழமை தெரிவித்தது.
பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத அச்சுறுத்தலைத் துடைத்தழிக்க உறுதிபூண்டுள்ளன, மேலும் நமது துணிச்சலான வீரர்களின்
இத்தகைய தியாகங்கள் எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்துகின்றன, ”என்று சேவைகளுக்கு இடையிலான மக்கள் தொடர்புகள் தெரிவித்தன.
கைபர் பக்துன்க்வாவின் மற்றொரு மாவட்டமான ஸ்வாட்டில் இரண்டு கிளர்ச்சியாளர்களை தனித்தனி நடவடிக்கையில் கொன்றதாக ராணுவம்
தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் இம்மாதம் பகுதியில் வெளிநாட்டுத் தூதுவர்களின் வாகனத் தொடரணி மீதான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சகம் 2023 இல் மட்டும், 930 பேர், முதன்மையாக பாதுகாப்புப் பணியாளர்கள், “பயங்கரவாதச் செயல்களால்” தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் மற்றும் சுமார் 2,000 பேர் காயமடைந்தனர்.
அர்ச்சுனா காவல்துறை மோதல்
அர்ச்சுனா காவல்துறை மோதல்
அர்ச்சுனா காவல்துறை மோதல்.வீதி சோதனை காவல்துறையினர் மறித்து அர்ச்சுனாவுக்கு செய்த விடயம் அம்பலமாகியுள்ளது .
தகாத வார்த்தையால் போலீசார் அர்ச்சுனா இராமநாதன் அவர்களை இலங்கை காவல்துறை திட்டிய விடயங்கள் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்டுள்ளார் .
அந்த விடயம் தொடர்பாக இந்த காணொளியில் வெளியிட்டுள்ளார் .
இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம்
இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம்
இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .
மஹாஓயா அரலகங்வில வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 22 பேர் காய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து விபத்துக்கு காரணமான பேருந்து சாரதி ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது அலட்சியப் போக்கும் போட்டி போட்டு பேரூந்தை ஒட்டி சென்றதன் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் இரண்டு ஆண்கள் 12 பெண்கள் ஆறு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போட்டியின் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்ட பொழுது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரடி சாட்சிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்துகளினால் பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
அவ்வாறு இந்த விபத்துக்கள் இடம் பெறுவதற்கு சாரதிகள் முக்கிய காரணமாக அமைகின்றனர்.
அவ்வாறே இந்த தனியார் பேருந்து இரண்டும் நேரெதிர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதும் அப்பாவி மக்கள் காயமடடைந்தும் இருந்தும் காணப்படுகின்றனர்.
நாள்தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான பேருந்து விபத்துக்களினால் பேருந்தில் பயணிப்பதற்கு மக்கள் தற்பொழுது அச்சம் அடைந்து வருவதாக பேருந்து பயணிகள் தெரிவிக்கின்றனர்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

லொறியுடன் பேருந்து மோதல்
லொறியுடன் பேருந்து மோதல்
லொறியுடன் பேருந்து மோதல் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியுடன் பேருந்து ஒன்று திடீரென மோதியதில் ,எட்டு பேர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா காவல்துறைந்த தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வேளையில் லொறு என்றுடன் சொகுசு பேருந்து திடீரென மோதியதிலேயே எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் உடனடியாக
அமைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த யாவரும் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன விபத்து தொடர்பான விடயம் அவரது உறவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது போலீசார் ஆரம்பித்து வருகின்றனர்.
இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் மக்கள் பலியாகி காயமடைந்து வருகின்றனர் சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த வீதி விபத்துக்கள் இடம் பெறுவதற்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வழி போக்குவரத்து விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க மறந்து போட்டி போட்டு வாகனங்களை ஓட்டி செல்வதாலும் முடக்க திரும்புகின்ற பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்த தவறுகளால்
அதனாலயே இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் தற்பொழுது பேருந்து ,
பயணிப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் எடுத்து காண்பிக்கின்றன.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல்
ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல்
ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல் ,இலங்கையில் நடைமுறைக்கு ஏற்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்காவுக்கு இல்லையென இலங்கையில் ஆளும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நோக்கின் இலங்கையில் போலீஸ்மா அதிபர் பெற்ற இடம் பெற்றிடமாக இல்லை எனவும் அது நிரப்ப பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணை குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,ரணில் விக்கிரமசிங்கா வேட்பாளராக போட்டியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணிலை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டும் பிரதமராக முன்னாள் வெளியுறவு அமைச்சராக விளங்கிய தினேஷ் குணவர்தன ,மஹிந்த ராஜபக்சாவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணாவர்த்தன தற்பொழுது தேர்தல் வருகின்ற நேரத்தை ஒத்திவைத்து ,ரணில் விக்கிரமசிங்கா மீது நேரடி தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
மொட்டு கட்சியிலிருந்து 48 பேருடன் ரணில அரசு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ,
மொட்டுக்காட்சிக்கும் ரணில் விக்ரம் சிங்காவுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .
அது தற்பொழுது தினேஷ் குணவர்தன ஊடாக பாராளுமன்றில் வெடித்துள்ளதை இதன் ஊடாக காண முடிகின்றது.
எதிர்வரும் தேர்தலில் தனது நரித் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்கா காட்டப் போகிறார் என்பதற்கான முதல் வெள்ளோட்டமாகவும் அதை சமாளிக்க முடியாது ,
மொட்டுக்காட்சி திணறிக்கொண்டு உள்ளதையும் தினேஷ் குணவர்தன ரணில் விக்ரமசிங்காவை பாராளுமன்றத்தில் தாக்கியதில் இருந்து காண முடிகின்றது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல்
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல்
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் தொடர்ந்தும் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் கார்கீவ் பகுதியை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தினர்.
உக்ரைன் மக்கள் மற்றும் ராணுவ மையங்களை இலக்கு வைத்து நச்சுக் குண்டு தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சுமத்தி இருக்கின்றது.
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நச்சு குண்டுகளை வீசிய விடுதலைப் புலிகளையும் மக்களையும் இலங்கை அரசாங்கம் படுகொலை செய்தது.
அவ்வாறான ஏரி குண்டுகளை வீசி உள்ளதாக அவர்கள் ஆதரத்துடன் காண்பித்துள்ளனர்.
ஏற்படுத்தி புகையை ஏற்படுத்தி மனிதன் உடலில் பட்டால் அந்த மனித தோள்கள் உறிந்து விழுகின்ற நிலையை ஏற்படுத்தும் .
அவ்வாறான மிகக் கொடிய தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தற்பொழுது மக்கள் மீது ரஷ்ய பயன்படுத்தி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நச்சு கூண்டுகளையே தற்பொழுது ரஷ்யாவின் மீது பயன்படுத்தியிருந்தது .
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய இந்த குண்டுகளை அவர்களுக்கு எதிராக வழங்கி இருந்தனர்.
யுத்தங்கள் நடைபெறுகின்ற தேசங்களில் அந்த மக்கள் மீதும் அந்த எதிரி படைகள் மீதும் இவ்வாறான கொடிய குண்டுகளை பாவிப்பதில் இவர்கள் முன்னிலை வகிப்பதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.
தமிழர்களை அழித்து அந்த விடுதலை போராளிகளை சிதைத்து மிகப்பெரும் நாசகார வேலைகளை செய்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைகள் இன்றுவரை விசாரிக்கவில்லை.
அதுபோன்று இனப்படு கொலை க்கும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்படவில்லை தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்ற ,
இந்த காலப்பகுதியில் இந்த நச்சு குண்டுகள் அங்கு பயன்படுத்தப்பட்டது உலகளாவிய மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இரு பேருந்து நேருக்குநேர் மோதல்
இரு பேருந்து நேருக்குநேர் மோதல்
இரு பேருந்து நேருக்குநேர் மோதல் ,இரு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து திரிகோணமலை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மட்டக்களப்பில் இருந்து பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது .
இதன் பொழுது சாரதி ஒருவர் பலியாகி மேலும் வெற்றி பெற காயம் அடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறி புற போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நாள்தோறும் அதிகளவான பேருந்து விபத்துக்கள் இடம்பெற்று வருவதும் , பேருந்துகளில் பயணிப்பதற்கு அபாயம் நிறைந்த ஒன்றாக காணப்படுவதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீதி விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள்
அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள் காரணமாக பேருந்துகளை இலங்கையில் பயன்படுத்துவதும், பேருந்துகளில் மக்கள் பயணப்படுவதும் ஆபத்தான ஒன்றான செயல் என்பதை, இந்த வீதி விபத்துக்கள் தொடராக எடுத்துக்காட்டி வருகின்றன.
இரண்டு ஆடம்பர பேருந்துகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்ததிலேயே ,ஒருவர் பலியாகியும் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்த பகுதி போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகளை தாங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் ,அதன் முடிவிலேயே அது ஏன் எவ்வாறு விபத்து இடம்பெற்றது என்பதை தெரிவிக்க முடியும் என போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் சமீப காலங்களாக அதிகரித்துச் செல்லும் பேருந்து மற்றும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,இலங்கை பொதுசார் தவறி வருகின்றன என்கின்ற சந்தேகத்தையும் ,
இந்த தொடர் பேருந்து விபத்துகளும் அதனால் ஏற்படும் வலி எண்ணிக்கை காயங்கள் என்பன எடுத்து காட்டுகின்றன.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி
உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி
உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கடும் போரில் 1300 ரஷ்யா போர்படை வீரர்கள் பலியாகி உள்ளதாக யுக்கிரேன் படைகள் தெரிவித்துள்ளன.
படைகள் நடத்தி வருகின்ற இந்த தாக்குதலில் கணிசமான இழப்பினை எதிரிப் படைகள் சாதித்து வருவதாக தாக்குதலை நடத்திய உக்கிரன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது கடும் தாக்குதலை ரஷ்யப்பணிகள் நடத்தி வருகின்ற இந்த வேளையில் உள்ள கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .
அவ்வாறான காலப்பகுதியில் இந்த தாக்குதலை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவித்து வருகின்ற நிலையிலேயே ,அதற்கு பதிலடியாக இந்த படைகள் நடத்தி இருக்கின்றன.
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற கடுமையான யுத்தம் காரணமாக உக்ரைன் படைகளுக்கும் ரஷ்யா படைகளுக்கும் இடையில் பெரும் யுத்தம் வெடித்து பறக்கின்றது.
பாரிய முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ரஷ்ய பணிகளை வழிமறித்து கனரக ஆயுதங்கள் ஊடாக தாக்குதல் நடத்தியதிலேயே இந்த இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டரை வருடங்களாக கழிந்து இடம்பெறும் ரஷ்யா உக்கிரன் இடையிலான யுத்தம் பல்வேறுபட்ட இழப்புகளையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றது.
உக்கிரேன் ஐந்து மாநிலங்கள் அல்லது மாகாணங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் ரசிகபடுகள் கொண்டு வந்துள்ளனர் .
முன்னரங்க நிலைகளில் பாரிய நடவடிக்கையை மேற்கொண்ட ரசியா படைகளை வழிமறித்து நடத்திய தாக்குதலிலேயே இந்த இழப்பு எதிரி படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அதனுடைய அதிகார வட்டங்கள் தெரிவித்து வருகின்றன.
















































