Tag: பிணம்
பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள்
பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள்
பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள் ,இலங்கை யாழ்ப்பாண பகுதிகளில் பிணத்திற்கு அடிக்கப்படும் ஒருவகையான மருந்தினை மீன்களுக்கு அடித்து அவை பழுதாகாமல் இருப்பதற்காக பயன்படுத்தி வருவதாக மருத்துவர்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
பிணங்கள் பழுதடையாமல் இருப்பதற்காக அடிக்கப்படும் அந்த திரவ வடிவிலான மருந்தினை மீன்களுக்கு பயன்படுத்துவதால் அந்த மீன்களுக்கு அருகில் இளையான் மொய்ப்பதில்லை எனவும்,
அதை உண்ணுகின்ற மக்களுக்கு கேன்சர் நோய் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் மக்களை மிக அவதாரமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான மீன்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தமிழருடைய வடமகான
பகுதிகளில் இந்த இவ்வாறான மருந்துகளை பயன்படுத்தி நீங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் ,
அவற்றை இரண்டு நாட்கள் பிரிட்ஜ்கள் வைத்தாலே துர்நாற்றம் வீசுகின்ற நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் செய்கின்ற இந்த லீலைகளை மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
தமது குறுகிய கால வியாபார நோக்கத்தை கருதி இவ்வாறு செய்கின்ற மீனவர்கள் இந்த செயல்பாட்டினால் அதனை வாங்கி சுவைத்து உனக்கு இந்த
மீனவர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு இதை உண்கின்ற பொழுது வயிற்று நோய் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களை வாங்கி உண்ணும் மக்களை மிகையாக இருங்கள் உங்கள் உங்களுடைய விரும்பி உண்ணும் மீன்களுக்குள் இவ்வாறான பணத்துக்கு
அடிக்கப்படும் மருந்துகளை பயன்படுத்துவதால் உங்கள் உடல் உபாய்கள் அவயகரமான நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்









