லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ வாக்குமூலம் அளித்துள்ளார் .
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 1) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்
நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தார்.
மகிந்த குடும்பம் மிக பெரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டத்தை மேற்படி விடயம் அம்பல படுத்தியுள்ளது .
தொடராக நடத்த படும் கைது வேட்டை
தொடராக நடத்த படும் கைது வேட்டை என்பது மேற்படி விடயங்களை காண்பித்துள்ளது .
தமது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதை தடுக்கவே தற்போது எதிர் காட்சிகள் மற்றும் கடந்த கால ஆண்டவர்கள் மீது அனுரா அரசு கண்துடைப்பு
நடவடிக்கையை மேக்ரோண்டு வருவதை மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .
- 90 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

- அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்

- குவைத் கத்தார் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் 340-ஐத் தாண்டியது

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதாரத் தரநிலைகளை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு

- மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது

- மருத்துவர் கொலை குற்றவாளி கைது

- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- கைதிகள் சிறை மாற்றம் அங்கு கலவரம் வெடிக்கும் அபாயம்

- பஹ்ரைன் மீது தாக்குதல் வெடிச்சத்தம் அதிர்கிறது

- கப்பல்கள் மீது தாக்குதல்

- எண்ணெய் விலைகள் 5 சதவீதம் உயர்ந்தன

- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது








