லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ வாக்குமூலம் அளித்துள்ளார் .
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 1) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்
நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தார்.
மகிந்த குடும்பம் மிக பெரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டத்தை மேற்படி விடயம் அம்பல படுத்தியுள்ளது .
தொடராக நடத்த படும் கைது வேட்டை
தொடராக நடத்த படும் கைது வேட்டை என்பது மேற்படி விடயங்களை காண்பித்துள்ளது .
தமது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதை தடுக்கவே தற்போது எதிர் காட்சிகள் மற்றும் கடந்த கால ஆண்டவர்கள் மீது அனுரா அரசு கண்துடைப்பு
நடவடிக்கையை மேக்ரோண்டு வருவதை மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்








