அர்ச்சனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி எடுத்த வருவதை சமீப நாட்கள் ஊடாக காண முடிகிறது.Mercenaries try to revive Archuna .
தமிழர் அரசியல் விடுதலையை தானே நிமிர்த்த வந்திருக்கிறேன் என மாயையை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்
மக்கள் ஆதரவை இழந்த அர்ச்சனா இராமநாதன்
அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது மக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றார் .
இவ்வாற நிலையில் இழந்து போனது அந்த ஆதரவை மீளவும் போலி பிம்பத்தை கட்டி அமைத்து அமைத்து அதனூடாக அவரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வைத்து.
அனுரா அரசுக்கு பலத்தை சேர்க்கும் நடவடிக்கையில் வெளிநாட்டு சர்வதேச மாபியா குழுக்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பணத்தைக் கொடுத்து கூலி குழுக்களை உள்ள அனுப்பி ,சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி அதன் ஊடாக
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை நடக்கிறது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் இவ்விதமான நடவடிக்கை இந்த குழுக்கள் மேற்கொண்டிருந்தன.
இவ்விதமான தொடர் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இப்பொழுது முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்களினால் தூக்கி வீசப்பட்ட எட்டப்பன் என மக்களினால் இன்று கூறப்படுகின்ற அர்ச்சனா மீளவும் தமிழர்கள் மத்தியில் வந்து எதை செய்து கிழிக்க போகிறார் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
செத்த பாம்பிற்கு மீளவும் உயிர் கொடுக்க சர்வதேச இலங்கை அரச கூலிகள் ஈடுபட்டிருப்பதே நகைப்புக்குரிய ஒன்றாக காணப்படுகிறது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்

- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்









