பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு
பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு ,இலங்கை பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் கடல் சார் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்த இந்த கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
58 மாலுமிகள் உடன் வருகை தந்துள்ள இந்த கப்பல் இலங்கை மற்றும் பிரான்சுக்கு இடையிலான பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபடும் எனவும் ,கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் பேசப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்துநிற்கும் , இந்த கப்பல் அதன் பின்னர் அங்கிருந்து தனது நாடு நோக்கி பயணமாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்வழிப் பயணங்களை ஆராய்வதற்கும் கடல் வழியாக இந்த கப்பல்கள் வருகின்ற பொழுது ,எவ்விதமான இடங்களை சந்திக்கின்றன என்பது தொடர்பாக ஆராயும் .
இவ்விதமான கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கையில் அந்தந்த நாட்டு கடற்படை ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது









