Tag: பிரதமர்
பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரதமர் திடீர் பதவி விலகல் ,இலங்கை பிரதமர் ராஜினாமா செய்துள்ளதாக தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக பதவி ஏற்று இருந்த தினேஷ் குணவர்தன தற்பொழுது தனது பதவியை ராஜினாமா செய்து ,பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ளதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு புதியவர்கள் நியமிக்க படவுள்ளனர் .
மருத்துவர் ஒருவரை அந்த பதவியில் பிரதமராக பதவி பிரமாணம் செய்வதற்கான நடவடிக்கையில் அனுரகுமார திசாநாயாக்க ஈடுபட்டு வருவதாகவும் இலங்கை உடைய புதிய பிரதமராக இவர் விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றும் மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்காலத்தில் பிரதமர்களாக ஆண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் .
பெண்கள் எவருக்கும் அந்த புதிய இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை அதனை அடுத்து அனுரகுமார திசாநாயக்க தற்பொழுது பெண் ஒருவரை பிரதமராக நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற வேண்டுமாக இருந்தால் தற்பொழுது அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த வேண்டிய நிலையில் ,அனுரகுமார திசாநாயாக்க ஈடுபட்டுள்ளதும் அதற்காக தற்போது பாரியளவிலான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல்
ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல்
ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல் ,இலங்கையில் நடைமுறைக்கு ஏற்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்காவுக்கு இல்லையென இலங்கையில் ஆளும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நோக்கின் இலங்கையில் போலீஸ்மா அதிபர் பெற்ற இடம் பெற்றிடமாக இல்லை எனவும் அது நிரப்ப பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணை குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,ரணில் விக்கிரமசிங்கா வேட்பாளராக போட்டியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணிலை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டும் பிரதமராக முன்னாள் வெளியுறவு அமைச்சராக விளங்கிய தினேஷ் குணவர்தன ,மஹிந்த ராஜபக்சாவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணாவர்த்தன தற்பொழுது தேர்தல் வருகின்ற நேரத்தை ஒத்திவைத்து ,ரணில் விக்கிரமசிங்கா மீது நேரடி தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
மொட்டு கட்சியிலிருந்து 48 பேருடன் ரணில அரசு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ,
மொட்டுக்காட்சிக்கும் ரணில் விக்ரம் சிங்காவுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .
அது தற்பொழுது தினேஷ் குணவர்தன ஊடாக பாராளுமன்றில் வெடித்துள்ளதை இதன் ஊடாக காண முடிகின்றது.
எதிர்வரும் தேர்தலில் தனது நரித் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்கா காட்டப் போகிறார் என்பதற்கான முதல் வெள்ளோட்டமாகவும் அதை சமாளிக்க முடியாது ,
மொட்டுக்காட்சி திணறிக்கொண்டு உள்ளதையும் தினேஷ் குணவர்தன ரணில் விக்ரமசிங்காவை பாராளுமன்றத்தில் தாக்கியதில் இருந்து காண முடிகின்றது.
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

பிரதமராக நரேந்திர மோடி தெரிவு
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தெரிவு
பிரதமராக நரேந்திர மோடி தெரிவு ,மூன்றாவது முறை நரேந்திர மோடி பிரதமர் ஆனார் .
இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மீளவும் ஆளும் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தெரிவு
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற கொண்ட நிகழ்வு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இடம்பெற்றது .
குடியரசு தலைவர் மாளிகையில் எந்த இடம் பெற்ற்றுள்ளது .
இந்த நிகழ்வில் சத்திய பிரமாணத்தை மேற்கொண்டு மூலம் புதிய நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
குடியரசு தலைவர் முன்னிலையில் இடம்பெற்ற சத்திய பிரமாணத்தை அடுத்து, அவர் பதவி ஏற்பு இனிதாகவே இடம்பெற்ற்றுள்ளது .
இந்த நிகழ்வானது இந்திய நேரம் மாலை 7 23 மணியளவில் இடம் பெற்றதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .
பாரத பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்
இந்த நிகழ்வில் பிரதமராக பதவியேற்ற மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க, இலங்கையிலிருந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உள்ளிட்டவர்கள் கூடி இருந்தனர் .
இலங்கையிலிருந்து இந்தியா சென்றா ரணில் விக்கிரமசிங்காவுக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டு ,அவர் கௌரவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .
கூட்டணி ஆட்சியை அமைத்து மீளவும் ,மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி தெரிவாகியுள்ளார்.
இனியெனினும் தமது தோல்விகளை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை இந்தியா நரேந்திர மோடி அவர்கள் செய்ய வேண்டுமென மக்கள் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர் .
பாரதிய ஜனதா காட்சி
தமிழகத்தில் பலத்த தோல்வியை மீளவும் தழுவியிருக்கும். பாரதிய ஜனதா காட்சி தமிழர்களுடைய விடுதலைக்கும் ,அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் ,என்கின்ற கேள்வியும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி
ஈழத் தமிழர்களின் விடியலுக்கும் வாழ்வியலுக்கும் ஒளி கொடுத்தால் மட்டுமே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மூலமும், ஆட்சியில் அமர முடியும் என்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது.
அதனை உணர்ந்து பாரதிய ஜனதா கட்சியின், அரசியல் பிரமுகர்கள் செயல்பட வேண்டும் என்பதே ,மக்கள் விருப்பாகவும் உள்ளது என்பதை ஈழ தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் .
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீ கொழுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் உள்ளே நுழைந்து ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் மக்களை சிறை பிடித்து சென்றனர் .
இருநூறு நாட்கள் கழிந்த நிலையில் இதுவரை கைதிகளை விடுவிக்க ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை .
இதனை அடுத்து தற்போது மக்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் .
இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு மக்கள் எதிர்ப்பு
ஹமாஸ் போர் படைகளினால் சிறை பிடித்த கைதிகளை விடுவிக்க கோரி ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீடு முன்பாக மக்கள்தீ கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
காசா மீதான போரை நிறுத்தி உடனடியாக கைதிகளை விடுவித்து தரும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .
சட்டம் ஒழுங்கை உரிய முறையில் கடைபிடிக்காத நிலையில் ,தமது மக்களும் இராணுவம் ஹமாஸ் படைகளினால் சிறை பிடித்து செல்ல பட்டனர் என்ற விடயத்தை முன் வைத்து தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர் .
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் மக்கள்
உடனடியாக தேர்தலை நடத்துங்கள் ,நெதன்யாகுவின் ஆட்சியை கவிழ்த்து விடுகிறோம் என மக்கள் கோபத்தோடு பேசி வருகின்றனர் .
தேர்தலை நடத்தினால் ,தோற்று விடுவோம் என அச்சம் நெதன்யாகுவிற்கு ,அதனால் இணங்க மறுத்து போரை நீடித்து நடத்தி வருகின்றார் .
ஜனாதிபதி பிரதமர்கள் இடையே சந்திப்பு
ஜனாதிபதி பிரதமர்கள் இடையே சந்திப்பு
டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாக்ஸ் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்ததோடு,
ரைவில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கிரேக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி பிரதமர்கள் இடையே சந்திப்பு
இதேவேளை, டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது.
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இஸ்ரேலுக்கு பயணம் புரிந்துள்ளார் .
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இஸ்ரேலுக்கு பயணம் புரிந்துள்ளார் .
கடும் போர் இடம்பெற்று கொண்டிருக்கும் இக்கால பகுதியில்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து போரிஸ் ஜோன்சன் முக்கிய
பேச்சுக்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டன் இரண்டு பிரதமர்கள் இருவாரா இடைவெளியில் இஸ்ரேலுக்கு பறந்து சென்றுள்ளனர் என்றால் விடயம் மிக முக்கியமானதாக உள்ளது .
இஸ்ரேலை கட்டு படுத்த இவர் சென்றாரா அல்லது எழப்போகும் மூன்றாம் உலக போரை தடுக்க சென்றாரா ,
அல்லது எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றி பற்ற வைக்க சென்றாரா
என்கின்ற கேள்விகள் விவாதங்களுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்
அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்
பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும், இன்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து கலந்தாலோசிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
”அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்த அழைப்பை விடுக்கிறோம். இன்றைய சந்திப்பின் முடிவுகளை நான் அமைச்சரவைக்கு அறிவிப்பேன்.
தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான ஆணையை தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளது” என பிரதமர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்
”பல கட்சிகள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன” என தேர்தல் ரத்து செய்யப்படாது என்பதை உறுதிப்படுத்தும் போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தனது தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தி குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
”முதலில் தேர்தலை நடாத்துங்கள். பின்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி யோசிப்போம்.
தேர்தல் மறுசீரமைப்பு எனும் போர்வையில் அரசாங்கம் தேர்தலைப் பிற்போடவே முயற்சிக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
இலங்கையின் பிரதமராக கோட்டபாய
இலங்கையின் பிரதமராக கோட்டபாய
இலங்கையின் பிரதமராக கோட்டபாய ராஜபக்ச நியமிக்க படவுள்ளார் .
எதிர்வரும் வாரம் இலங்கை வரும் கோட்டபாய ,பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என மொட்டு கட்சி தெரிவித்துள்ளது.
பசிலுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயமும் ,பேச பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
கோட்டபாய இலங்கை வந்தடைந்தால் , மீளவும் மக்களினால் விரட்டியடிக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
பிரிட்டன் பிரதமராக ஐந்தாம் திகதி முடிவு தெரியவரும் என்ற நிலையில் ரிஷி சுனெக் முதன்மையான இடத்தில் உளளார் என்கிறது பிரிட்டன் ஊடகம்.
அந்த ஊடகத்தில் நடத்த பட்ட மக்கள் விவாத பங்களிப்பில் இரு பிரதம போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
அந்த மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி வாகையை சுனெக் வென்றுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
எனினும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் .அதனால் தற்போது பிரிட்டன் மக்கள் மத்தியில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் என்ற நிலையிலும் கறுப்பினத்தவர் என்ற நிலையிலும் சுனெக் பிரதமராக முனைவதை பல தரப்பு புறம்தள்ளி வருகிறது .
ஆனால் சுனெக் பொருளாதார கொள்கையில் பிரிட்டனை வலுவான நாடாக பிரிட்டனை கட்டி எழுப்புவார் என எதிர் பார்க்க படுகிறது .
பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி
பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி
பிரிட்டன் ,லண்டன் ; பிரிட்டனில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகிய நிலையில்
தற்போது பிரிட்டனுக்கு புதிய பிரதமர் போட்டி நிலவுகிறது .
இந்த போட்டியில் இந்தியரான ரிஷி சுனெக் மற்றும் பிரிட்டன் பூர்வீக கூடிய பெண் ஒருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த இருவர் போட்டியில் மக்கள் கருத்து கணிப்பில் ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .
ஆனால் கறுப்பினத்தவர் ஆட்சியில் அமர்ந்திட கூடாது என துடிக்கும் இனவாதிகள் சுனெக்கிற்கு எதிரான அ கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் .
பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி
எதிர் வரும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரியவரும் .
தபோது வரை ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .இவ்வாறு ரிஷி சுனெக் பிரதமராக வெற்றி வாய்ப்பு கிடைத்தால் பிரிட்டனை ஆண்ட
முதல் இந்தியர் மாற்றும் கறுப்பினத்தவர் என்ற பெருமையை இவரை தட்டி செல்லும் என்பது குறிப்பிட தக்கது .
இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்
இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்
இலங்கை . கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியின் கீழ் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இனவாதியுமான தினேஷ் குணவர்தன இலங்கை பிரதமராக நியமிக்க படவுள்ளார்.
ரணில் ஆட்சியின் கீழ் தினேஸ்குணவர்தன பிரதமராக பொறுப்பு வகிக்க உள்ளார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
யார் பிரதமராக வந்தாலும் தமிழருக்கு பயனில்லை சுமந்திரன் கூவல்
இதன் பின்புலம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது நமது கணிப்பு.
நாடாளும் புதிய அரசின் நாடகம் அரங்கேற்றம் நடக்கிறது .மக்கள் புரட்சி வெடிக்க தயராகிறது .
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு
ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி தலைவர்
சந்தித்த பேசுகின்றனர்
ரணிலுடன் நடந்த படும் இந்த சந்திப்பின் பொழுது , நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும், அதற்கான தீர்வு தொடர்பில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது
கடைசி தலைவர்கள் சந்திப்பு இலங்கைக்கு மேலும் பணத்தை பெற்று கொடுக்கும்
நல்லெண்ண வாய்ப்பாக மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்கா முனைய கூடும் என எதிர் பாக்க படுகிறது
ரணிலுடன் ஒன்று சேரமாட்டடோம் என கூச்சலிட்ட கட்சி தலைவர்கள் இந்த சந்திப்புக்களுக்கு தயாராகி செல்கின்றமை கவனிக்க தக்கது
ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்
ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சிக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் சிக்க வைக்க பட்ட அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது
ராஜீவ் கொலையில் முக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்ட உண்மையின் ரகசியம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தமிழர் வேலுச்சாமி அவர்கள் இடித்துரைத்துள்ளார்
ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள் அவர்கள் எவ்விதம் தப்பிக்க விடப்பட்டனர் ,அப்பாவிகள் எவ்வாறு சிக்க வைக்க பட்டனர் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்
இதுவரை வெளியில் கசியா பல ரகசிய முடிச்சுக்கள் இதில் அவிழ்க்க பட்டுள்ளது
இந்தியா மத்திய அரசும் மற்றும் தமிழாக அரசுகள் தமது அரசியல் நோக்கத்தின் அடைப்படையில் ராஜீவ் காந்தி படு கொலையை அரசியலாக்கி தமது சுக போக வாழ்விற்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்
முப்பது ஆண்டுகள் கலந்துள்ள நிலையிலும் சிறைகளில் ராஜீவ் கொலை சந்தேக நபர்கள் விடுவிக்க படவில்லை
இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜீவ் காந்தியின் கட்டளையில் படு கொலை செய்ய பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இதுவரை இந்தியாவை ஆளும் பிரதமர்கள் யாராலும் மன்னிப்பையோ அன்றி அந்த மக்களின் படு கொலைக்கு இழப்பீடுகளையோ வழங்கவில்லை
அப்பாவி கைதிகளின் வாழ்வில் விளையாடி அவர்கள் உணர்வை கொன்று கொஞ்சம் கொஞ்சமாக சிறையில் அடைத்து வதைக்கும் இந்திய அரசின் நிலைகள் மானமுள்ள மக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது
தமிழீழ விடுதலை புலிகளின் பிரபாகரன் பிடரியில் அடித்து தள்ளிய ராஜீவ் காந்தியின் செயல்பாடு அரசியல் நாகரீகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது
தமிழ் மக்களின் அணையாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகளின் சம்மதம் இன்றி ஜே ஆருடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் தமிழர்களின் சமாதான படைகளாக விளங்கிய கற்பனை இந்தியா இராணுவம் படுகொலை இராணுவமாக மாற்றம் பெற்றது
அதன் தொடர்ச்சிகளில் ஒன்றே ராஜீவ் காந்தி படுகொலை என்ற திரைக்கதை எழுத பட்டு தமிழர்கள் மீது ராஜீவ் காந்தி படுகொலை பழிகள் சுமத்த பட்டன
உலக தமிழர்களே சற்று காதில் போடுங்கள் ..ராஜீவ் கொலையில் நடந்த தில்லு முள்ளு ,இது தான் அரசியல் விளையாட்டு என்பது உஙக்ளுக்கு புரியும் – வன்னி மைந்தன் –
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
ஜெர்மனியில் மோடி – குவிந்த இந்தியர்கள்
இந்தியா, ஜெர்மன் நாடுகள் தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.
பாட்டு பாடிய சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி – பெர்லினில் ருசிகரம்
சிறுவனை பாராட்டிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று அதிகாலை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்டமாக,
ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.
இதற்கிடையே, 6-வது இந்தியா, ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். தொடர்ந்து, இந்திய மந்திரிகள்
பலரும் ஜெர்மனி வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்லினில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது பிரதமர் மோடி ஒரு சிறுமி வரைந்திருந்த படத்தில் கையெழுத்திட்டார். ஏராளாமானோர் பிரதமர் மோடியுடன்
செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் ஒரு சிறுவன் பாடிய பாடலை தாளம் போட்டபடி கேட்டு ரசித்தார் பிரதமர் மோடி.
என்னை பதவி விலகும்படி கோட்டா கோரவில்லை – மகிந்தா
என்னை பதவி விலகும்படி கோட்டா கோரவில்லை – மகிந்தா
இலங்கையின் பிரதமர் மகிந்த ஜனாதிபதி லோட்டா பாயா தன்னை பதவி விலகும் படி கோரவில்லை
என தெரிவித்துளளார்
அவ்விதம் அவர் கோரினால் அதற்கு தான் தலை வணங்க தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார்
இரு சகோதர்களையும் பதவி விலகும்படி கோரி மக்கள் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையின் புதிய பிரதமராக கருஜெயசூரிய – பிக்குகள் நகர்வு
இலங்கையின் புதிய பிரதமராக கருஜெயசூரிய – பிக்குகள் நகர்வு
இலங்கையில் புதிய ஆட்சி அமைக்க பட்டு அதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபர் கருஜெயசூரிய
பிரதமராக நியமிக்க பிக்குகள் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்
இவர்களின் இந்த முடிவினை ஏற்று இவர் பதவி வகிப்பார் என எதிர் பார்க்க படுகிறது
10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி(100 ஆயிரம் கோடி )
10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி
இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமராக விளங்கி வரும் மகிந்தாவின்
பத்து மில்லியன் அமெரிக்காடொலர் பணத்தில் உகாண்டாவில் பெரிய நிறுவனம் ஒன்றை மகிந்தா அநடத்தி வருகிறார்
இங்கு பெருமளவில் மக்கள் வேலை வாய்ப்பை பெற்று வருவதுடன் அதிக இலாபத்தை ஈட்டி செல்கிறது ,
நாட்டை கொள்ளையடித்து பணத்தை சுருட்டி அதில் ராஜபக்ஸா குடும்பம் பெரும் சுகபோகத்தை அனுபவித்து வருகிறது
தற்போது மகிந்தவின் பணத்தில் அந்த நிறுவனம் உள்ளது அம்பலமாகியுள்ள நிலையில் ,பெரும் நெருக்கடியில் மகிந்த குடும்பம் சிக்கியுள்ளது
ஆட்சி கவிழ்க்க பட்டு இவர்கள் நீதிமன்றில் விசாரணைக்கு நிறுத்த பட்டு ,ஊழல் மோசடிகள் அம்பல
படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது
மகிந்த வீடு முற்றுகை – உக்கிரம் பெறும் போராட்டம்
இலங்கை பிரதமர் மகிந்தா தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் போராட்ட
காரர்கள் குவிந்து பெரும் பேரணியை நடத்திய வண்ணம் உள்ளனர்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிந்த உடனே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்
இந்த கோஷங்கள் அங்கு வானை பிளந்த வண்ணம் உள்ளன
பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்
பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்
இலங்கையில் ஆளும் அமைச்சர்கள் ஒரே நாளில் பதவிவிலகினர் ,அவ்வேளை பிரதமர்
மகிந்தாவும் விலகிட தயராக இருந்தாராம்
ஆனால் அவரது அந்த பதவி விலகலை இரு அமைச்சர்கள் தடுத்து விட்டதாக அவரது
ஆளும் விசுவாச அடிமைகள்
புது கதை ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
மக்களின் கோரிக்கைக்கு மதிப்புளிக்காது பதவி விலக மறுத்து, ஜனாதிபதியாக
விளங்கிய ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து சுகபோக வாழ்கை அனுபவித்து வரும்
நிலையில் ,கடும் பாடு பட்டு உட்க்கார்ந்த ஆசனத்தை விட்டு போகவா போகிறார்
என்பதை கூட புரியாது அவரது விசுவாச அடிமைகளும் ,அதன் சார்பு ஊடகங்களும் செய்திகளை கக்கிய வண்ணம் உள்ளன
ஏதோ ஒண்ணு நடக்குது நடக்கட்டும் என சீமான் பாணியில் சொல்லிட்டு போகவேண்டியது ,தான் போங்க
மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்
மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்
மகிந்தா அலுவகம் தற்போது போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டு
,உடனே பதவி விலகும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது கோசம் எழுப்பி வருகின்றனர்
எங்களை வாழ விடுங்கள் சுடு காட்டுக்கு அனுப்பாதீர்கள் என்ற கோசமும் அங்கே முழங்க படுகிறது
அழகான இலங்கையை சுரண்டி கொள்ளையடித்து ஏப்பம் விட்ட மகிந்தா
குடும்பத்தினால் இன்று இலங்கை இந்த சீரழிவை சந்தித்துள்ளது என்பது மக்கள் பேச்சாக உள்ளது
மக்கள் போராட்டங்களுக்கு தலை வணங்கி பதவி திறப்பதை ஆளும் இனவாத கொலைகாரர்கள் மறுத்து வருகின்றதால் ,
மக்கள் ஆத்திரம் உற்ற நிலையில், இந்த போர் உக்கிரம் பெற்றுள்ளது































