இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் இருவர்பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் இருவர்பலி
Spread the love

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் இருவர்பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் இருவர்பலி யாகியுள்ளதக லெபனானின் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன .

கிழக்கு லெபனான் பல்பீக் பகுதியில் காரில் பயணித்து கொண்டிருந்த நபர்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இருவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய தாக்குதல்

கடந்த தினம் இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் பலியாகியுள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

தொடர்ந்து லெபனானின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் அப்பட்டமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேலுக்கு எதிராக எவர் செயல்பட்டாலும் அவர்களை அழிப்போம்

அவ்விதமான தாக்குதல்கள் ஊடாக இஸ்ரேலுக்கு எதிராக எவர் செயல்பட்டாலும் அவர்களை அழிப்போம் என இஸ்ரேலியர்கள் சபதம் பூண்டுள்ளனர் என்பதை மேற்படி தாக்குதல்கள் எடுத்து கடடுகின்றன .

யூத படைகள் நடத்தி வரும் இவ்விதமான தாக்குதல்கள் உலக சமாதானத்திற்கு மிக பெரும் அச்சுறுத்தலான ஒன்றாக தற்போது மாறி வருகின்றது .

இவ்வாறன நிலையில் உலகம் ஒன்றிணைந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளதை காணமுடிகிறது .