Tag: பலி
300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி, இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த மூன்று நாட்களில் பாலஸ்தீனம் காசா பகுதியில் 300க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது மக்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் வாழ்விடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய தரைவழி தாக்குதலை நடத்தியம் , வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இந்த தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் பொழுது 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைவிடாது நடத்த படும் இஸ்திரேல் தாக்குதலில் அப்பாவி பலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர் .
இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் உலக நாட்டு நீதிமன்றங்கள் கண்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்தும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்பு படுகொலை இந்த பலி எடுப்புக்களுக்கு காரணமாக விளங்கும் இஸ்ரேல் மீது நடவடிக்கை மேற்கொள்ள .
இந்த உலக நீதிமன்றம் தயங்குவது ஏன் என்று கேள்வி மக்கள் எழுப்பி நிற்கின்றனர் .
தொடரும் இந்த அவலம் என்று நிறுத்தப்படும் என்பதை மக்களுடைய வேண்டுதலாக இருக்கிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

45717 மக்கள் காசாவில் பலி
45717 மக்கள் காசாவில் பலி
45717 மக்கள் காசாவில் பலி , காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வந்த இதுவரை தாக்குதலில் பலஸ்தீனத்தில் இதுவரை 45 ஆயிரத்து 717 மக்கள் பலியாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் ஒரு லட்சத்து 8000 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அந்த புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.
பலஸ்தீனம் ஹாசா மீது இஸ்ரேல் படைகள் நடத்தி வருகின்ற கொடூரமான தனமான தாக்குதலினால் இதுவரையில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றனர் .
இவ்வாறு அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்ற அந்த மக்களை இடைவிடாது துரத்தி துரத்தி இஸ்ரேல் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இதனால் அந்த மக்கள் சொல்லென்னா துன்பங்களை சாதித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தொடுக்கும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதிமன்றங்கள் தீர்வு எடுக்காத நிலை காணப்படுகிறது.
தொடரும் இந்த மனித பேரவலம் என்ற தடுத்து நிறுத்தப்படும் மனித உயிர்கள் என்று காப்பாற்றப்படும் .
காசா மக்கள் வாழ்வில் என்று மகிழ்ச்சி காணப்படும் என என உலக மக்கள் தற்பொழுது கேள்வியை எழுப்பி நிற்கின்றனர் .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி
வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி
வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி , ரஷ்யா இராணுவத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடகொரியா ராணுவச்சிப்பாயில் முதலாவது ராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
யுக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த கடும் போரில் ரஷ்யா படைகளுக்கு ஆதரவாக வடகொரிய படைகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றது .
இவர்கள் உக்கிரேன் முன்னரங்கப் பகுதியில் போர் புரிந்து வருகின்றனர் .
அவ்வாறு போர் புரிந்தவர்களிலேயே வடகொரியா உடைய முதலாவது சிப்பாய் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ரஷ்யாவுக்கு மிகப் பெரும் ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வழங்கி வருகிறது .
இவ்வாறு போருக்கு ஆதரவு வடகொரியா வழக்கு வருகின்றது .
அதனால் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்டகால அரசியல் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.தொடரும் இந்த யுத்தம் கொடிய யுத்தமாக காணப்படுகிறது .
அவ்வாறான காலப் பகுதியிலேயே இந்த ராணுவம் அங்கு சென்று பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

விமான விபத்து 179பேர் பலி
விமான விபத்து 179பேர் பலி
விமான விபத்து 179பேர் பலி , தென் கொரியா விமானம் விபத்து சிக்கியதில் இதுவரை 129 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமான விபத்தில் 120 பேர் மட்டுமே பலியானதாகவும் 40 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,
அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகி இருக்கின்றது .
காலநிலை காரணமாக விமானம் தரையிறக்க முற்பட்ட பொழுது, உரிய முறையில் தரையிறங்காத காரணத்தினால் விமான விபத்தில் சிக்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்பொழுது இறந்தவர்கள் சடலங்களை கையளிக்கும் நடவடிக்கையில் தென் கொரிய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கொரியாவுக்கு பயணம் செய்தவர்களில் இந்த விமானத்தில் அதிகளவிலாக வெளிநாட்டவர்களும் காணப்பட்டதாக பட்டதாகவும் அவர்கள் யார் யாரிடம் அடையாள கண்டுள்ள கையாளிக்கும் நடவடிக்கையில் ,
அரசு ஈடுபட்டுள்ளது இந்த விமான விபத்து விமான பயணிகள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

மின்சாரம் தாக்கி மூவர் பலி
மின்சாரம் தாக்கி மூவர் பலி
மின்சாரம் தாக்கி மூவர் பலி, மின்சாரம் தாக்கி மூவர் பலியாகி உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன புத்தகம் பழைய மன்னார் இரண்டாம் கட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூவர் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடம் ஒன்றுக்கு அருகில் இந்த மின்னல் தாக்கியதை அடுத்து இவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட பின்னர் தற்பொழுது உறவினர்களிடம் அந்த சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் பருவ கால மழை காரணங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகளவாக இடம் பெற்று வருகின்றது .
இலங்கையில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி இருபதுக்கு மேற்பட்டோர் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சம்பவம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமானம் விழுந்தது 120பேர் பலி
விமானம் விழுந்தது 120பேர் பலி
விமானம் விழுந்தது 120பேர் பலி, தென் கொரியாவின் பயணிகள் விமானம் உண்டு திடீரென விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 175 பயணிகளில் 120 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
172 பயணிகள் மற்றும் ஆறு சிப்பந்தியுடன் பயணித்த இந்த விமானமே திடீரென விபத்தில் சிக்கிய தெரிவிக்கப்பட்டுள்ளது .
தென்கொரியாவின் 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்துக்கான உடனடி காரணம் தெரிவிக்கப்படவில்லை .ரஷ்யா விமானம் ஒன்று நொறுங்கிய 48 மணிக்கு இடைவெளியில் இந்த தென்கொரியாவின் வீழ்ந்து நெருங்கியது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் எவ்வாறு விழுந்தது எதனால் என்கின்ற விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
விமானத்தில் பயணித்தவர்களில் 120 பேர் பலியாகி உள்ளதாகவும் ஏனையவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன .
எனினும் முழுமையாக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை .
தொடர்ந்து விசாரணைகள்இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

இலங்கைப் பெண் விமானத்தில் பலி
இலங்கைப் பெண் விமானத்தில் பலி
இலங்கைப் பெண் விமானத்தில் பலி டோகா கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல் சுகவீனமற்ற நிலையில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பலியாகி உள்ளார் .
உடல் சுகவீன முற்றதை அடுத்து விமானம் அவசர அவசரமாக ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்க பட்டது .
முன் அறிவிப்புகளின்படி அங்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
எனினும் 81 வயதுடைய இலங்கை பெண் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பலியான பெண்ணின் சடலத்தை பிரான்ஸ் கொண்டுவரும் நடவடிக்கையில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி
மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி
மூன்று இஸ்ரேல் இராணுவம் பலிமூன்று இஸ்ரேல் இராணுவம் பலி, மூன்று இஸ்ரேலிய ராணுவத்தினர்பலியாகியுள்ளனர் .
வீதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கிளமோர் வெடித்ததில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் இஸ்ரேலிய படைகள் மஸ்ர்சித்து வைத்திருந்த கிசுன்னிவெடியில் சிக்கி மூன்று இஸ்ரேலிய அதிகாரிகள்
பலியாகி உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்டு நீடித்து செல்லும் யுத்தத்தில் இசுரேலியா படைகள் பாதிப்புகள் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுவரையில் பத்தாயிரற்றத்திற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா படைகள் பலியாக இருக்க கூடு பெறுகின்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்த ராணுவ தளபதிகள் பலியாகி உள்ளதாக விடியர்கள் வெளியாகி உள்ளது .
எதிரிகளுக்கு பாரிய இழப்புகள் காட்டி வருகின்றனர் செலவு செய்து வருவதால் புதிய தகவலும் வழியாக உள்ளவை குறிப்பிடத்தக்கது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

50 யானைகள் பலி
50 யானைகள் பலி
50 யானைகள் பலி , இந்த வருடம் இலங்கையில் மின்சாரம் தாக்கி மற்றும் ஏனைய சம்பவங்க உடைய தாக்குதல் மற்றும் பல்வேறுப்பட்ட தாக்குதல் காரணமாக 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பலியாகி உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த யானைகளை பாதுகாப்பதற்கு பல்வேறுப்பட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்ற பொழுது விபத்துக்கள் மின்சாரம் தாக்கி பேருந்துகள் மற்றும் ரயிலில் மோதி பல யானைகள் பலியாகி உள்ள சம்பவங்கள் காணப்படுகிறது .
இந்த யானைகள் வேட்டையாடினால் சுட்டு கொலை செய்யப்பட்டு அதனுடைய தந்தங்கள் வேட்டையாடப்பட்டுள்ள தகவல்களும் வெளியாகி வருகின்றன .
ஆகவே இந்த காட்டு யானைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது அவர்களை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுக்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தகவலை வெளியிட்டு இருக்கின்றனர் .
யானைகளை அதிகம் மக்கள் விரும்பி நேசிக்கின்ற ஒரு விலங்காக காணப்படுவதுடன், யானைகள் மக்களுக்காக பல அளப்பரிய சேவைகளையும் ஆற்றி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி , மட்டன் குழம்பு பிரதார வீதியில் பாஸ் ஒன்றும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாளில் அதில் பயணித்த மூவர் பலியாகி 27க்கு மேற்பட்டவர்கள் படுகாய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பேரூந்து சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் நாள்தோறும் இவ்வாறு பயணிகள் பெயர்ந்து கொள் விபத்தில் சிக்கி வருகின்ற நிலையில் அதில் பயணிக்கின்ற பயணிகள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் பேருந்து விபத்துக்கள் தொடர்பாக அதிகாரிகள் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அதனை கவனத்தில் எடுத்தால் மட்டுமே அந்த விபத்துக்களை தடுக்க முடியும்.
எனவும் அல்லாவிட்டால் மேலதிகமாக இவ்வாறான விபத்துக்கள் தொடர்வது யாராலும் தடுக்க முடியாது என்கிற கருத்து நிலவி வருகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தர் பலி
பொலிஸ் உத்தியோகத்தர் பலி
பொலிஸ் உத்தியோகத்தர் பலி வத்தேகம பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த வீதி விபத்து தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட காருடன் காரின் சாரதியும் மாத்தளையில் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், காரை மறைப்பதற்கு அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 46 மற்றும் 48 வயதுடைய மாத்தளை மற்றும் உதிஸ்பத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்கள் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மர்மக் காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி
மர்மக் காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி
மர்மக் காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி ,யாழில் எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 நாட்கள் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அன்றைய தினமே நோயின் தீவிர நிலை
உணரப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டது
கனடாவில் 3 இந்தியா மாணவர்கள் பலி
கனடாவில் 3 இந்தியா மாணவர்கள் பலி
கனடாவில் 3 இந்தியா மாணவர்கள் பலி ,கனடாவில் சமீபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டதை “பயங்கரமான சோகம்” என்று இந்தியா வெள்ளிக்கிழமை விவரித்தது மற்றும் ஒட்டாவாவில் உள்ள அதன் உயர்
ஆணையம் கனேடிய அதிகாரிகளுடன் இந்தியர்களின் பாதுகாப்பு விஷயத்தை எடுத்துக் கூறியுள்ளது.
கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவை எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புதுடெல்லி கோரியுள்ளது.
“கடந்த ஒரு வாரத்தில் நாங்கள் துரதிர்ஷ்டவசமான சோகங்களை சந்தித்தோம். மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கனடாவில் எங்கள் நாட்டினரை தாக்கிய இந்த பயங்கரமான சோகங்களால் நாங்கள் வருத்தப்படுகிறோம்,” என்று ஜெய்ஸ்வால் தனது வாராந்திர ஊடக சந்திப்பில் கூறினார்.
“துக்கமடைந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள எங்கள் உயர்
ஸ்தானிகராலயம் மற்றும் தூதரகங்கள் இந்த விஷயத்தில் அனைத்து உதவிகளையும் செய்கின்றன,” என்று அவர் கூறினார்.
அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள், இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணைக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக ஜெய்ஸ்வால் கூறினார்.
கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கான இந்தியாவின் கோரிக்கை மற்றும் மூன்று மாணவர்களின் கொலைகள் குறித்து முழுமையான
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறைபனி உறவுகளுக்கு மத்தியில் வந்தது.
“அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக இந்திய மாணவர்கள், எங்கள் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட கனேடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
“வெறுக்கத்தக்க குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால், கனடாவில் மோசமான பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, எங்கள் நாட்டினர் மற்றும் இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்
இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் நாங்கள் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளோம்” என்று ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 400,000 இந்திய மாணவர்கள் கனடாவில் படிக்கின்றனர்
வாகன விபத்துக்களில் மூவர் பலி
வாகன விபத்துக்களில் மூவர் பலி
வாகன விபத்துக்களில் மூவர் பலி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (30) பேலியகொட, சீகிரியா மற்றும் குட்டிகல பொலிஸ் பிரிவுகளில் குறித்த விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு – கண்டி வீதியில் களனி பாலத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயமடைந்து வீதியில் விழுந்துள்ளதாக பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் காயமடைந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், குறித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனியில் தற்காலிகமாக வசித்து வந்த அம்பாறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தம்புள்ளை – ஹபரணை வீதியின் இனாமலுவ பிரதேசத்தில் வீதியைக் கடந்த பாதசாரி ஒருவர் மீது லொறியொன்று மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இனாமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பெல்மடுல்ல – நோனாகம வீதியின் ஹாகல பிரதேசத்தில் உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 45 வயதுடைய பெரலனாதர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்
துப்பாக்கிசூட்டில் 42 பேர் பலி
துப்பாக்கிசூட்டில் 42 பேர் பலி
துப்பாக்கிசூட்டில் 42 பேர் பலி பாகிஸ்தானில், நேற்று (22), நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 42 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பகுதுவா மாகாணத்தை சேர்ந்த சிலர் நேற்று கார், பஸ்சில் பிரசினர் நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு சென்றுகொண்டிருந்தனர்.
குரம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பஸ், காரை மற்றொரு காரில் வந்த கும்பல் இடைமறித்தது. மேலும், அந்த கும்பல் வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த அனைவரும் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் என்பது தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்தியது சன்னி பிரிவை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
40 பேர் பலி இஸ்ரேல் தாக்குதலில்
40 பேர் பலி இஸ்ரேல் தாக்குதலில்
40 பேர் பலி இஸ்ரேல் தாக்குதலில் ,காஸாவில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ‘பாதுகாப்பான பகுதி’ கஃபே மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை, இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்களில் இருந்து இந்த வசதியைப் பாதுகாக்க சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸா முழுவதும் குறைந்தது 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதற்கு முன்னர் இஸ்ரேலின்
இராணுவத்தால் “பாதுகாப்பான பகுதி” என்று நியமிக்கப்பட்ட பிராந்தியத்தின் தெற்கில் உள்ள அல்-மவாசி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்திருந்த மக்கள் மீது ட்ரோன் தாக்குதல் உட்பட.
காசாவில் அல் ஜசீராவின் நிருபர் திங்கள்கிழமை பிற்பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியின் தெற்கில் கான் யூனிஸின் மேற்கில் அமைந்துள்ள
சிறிய கூடார கஃபே மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய இரட்டை ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.
‘வெளியேறும் பகுதிகள்’ மற்றும் ‘பாதுகாப்பான பகுதிகள்’ பற்றிய இஸ்ரேலிய கூற்றுக்கள் தவறான கதைகளே தவிர வேறொன்றுமில்லை என்பதற்கு இது
கூடுதல் சான்றாகும்” என்று அல் ஜசீராவின் ஹனி மஹ்மூத், மத்திய காசாவில் உள்ள டெய்ர் எல்-பலாவில் இருந்து அறிக்கை செய்தார்.
“இணையம் மற்றும் வெளி உலகத்துடன் இணைக்க அல்லது பெரிய திரையில் கால்பந்து விளையாட்டைப் பார்க்க மக்கள் இந்த காபி கடைக்குச்
செல்கிறார்கள். மக்கள் உள்ளே இருக்கும் போது ஒரு ட்ரோன் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஓட்டலை நோக்கி ஏவியது. அது நிரம்பியதாக ஒரு சாட்சி கூறினார்,” என்று மஹ்மூத் கூறினார்.
“கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் சிதைந்துவிட்டனர்,”
என்று அவர் கூறினார், வேலைநிறுத்தத்தில் காயமடைந்த ஏழு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி
துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி
துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி ,காலி வீதி, அம்பலாங்கொடை – உரவத்த பிரதேசத்தில், இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இருவரும் அம்பலாங்கொடை – மாதம்பே, தேவகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அம்பலாங்கொடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, இனந்தெரியாத ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து
அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இஸ்ரேல் தாக்குதலில் 100 பேர் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 100 பேர் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 100 பேர் பலி யாகியுள்ளனர் என அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன .
லெபனான் பலஸ்தீனம் காசா பகுதியில் இசுரேலியா இராணுவத்தின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீன போரில் இஸ்ரேல் நடத்தும் விமான தாக்குதலிலையே ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட .தக்கது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 36 பேர் பலி
பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 36 பேர் பலி
பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 36 பேர் பலி வட இந்தியாவில் பேருந்து இமயமலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர்
இமயமலை மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலா பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
வட இந்திய மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய இமயமலையில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலா பகுதியில் திங்கள்கிழமை இந்த விபத்து நடந்ததாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று எக்ஸ் இல் எழுதினார்.
இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்களில் சிலர் சிறப்பு சிகிச்சைக்காக விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மூத்த அதிகாரி வினீத் பால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் வடக்கே உள்ள கர்வால் மாவட்டத்தில் இருந்து ராம்நகர் நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்தது. வாகனத்தில் குறைந்தது 42
பயணிகள் இருந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரி தேவேந்திர பிஞ்சா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
காஸா முழுவதும் தாக்குதல் 20 பேர் பலி
காஸா முழுவதும் தாக்குதல் 20 பேர் பலி
காஸா முழுவதும் தாக்குதல் 20 பேர் பலி ,காஸா முழுவதும் காலை முதல் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் உள்ள எங்கள் குழு, சமீபத்திய உயிரிழப்புகளில் ஒன்பது பேர் மத்திய காசாவின் நுசிராட் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் தாக்கியதில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது. வேலைநிறுத்தத்திற்குப் பிறகு எஞ்சியிருக்கும் அழிவு விரிவானது.
வடக்கு காசாவில் உள்ள அஸ்-சஃப்தாவி சுற்றுப்புறத்தில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர், அதே போல் காசாவின் வடக்கே உள்ள பெய்ட் லஹியாவில் மேலும் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்





















































