அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை
அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரையான 83 நாளில் 27 .
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 27 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர் காயமடைந்துள்ளனர் .
ஆளுகின்ற அனுரா குமார திசாநாயக்க ஆட்சியில் இந்த சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன .
சட்டம் ஒழுங்கு கெட்டு விட்ட நாட்டில் எப்படி பாமர மக்களுக்கு பாதுகாப்பு இருக்க முடியும் என்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி







