மெஸ்ஸிக்கோவில் 16 பேர் சுட்டு கொலை
மெக்சிகோவின் வட மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் உள்ள சால்வாடிரா நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின்போது ஆயுதம் ஏந்திய குழு திடீர் தாக்குதலை நடத்தியது .
இரு வேறு பகுதிகளில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் 16 மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது











