Tag: இந்திய இராணுவ
Posted in உலக செய்திகள்
இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 14/09/2023
இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை
ஜம்மு காஸ்மீர் பகுதியில் போராளி குழுக்கள் நடத்திய பதுங்கி தாக்குதலில் ,
இந்தியா இராணுவத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
கேணல் ,மேயர் ,சுப்ரிண்டன் தரத்திலான அதிகாரிகளே இவ்வாறு பலியாகியுள்ளனர் .
போராளி குழுக்கள் மீது அடக்குமுறை அடடூழிய தாக்குதல்களை ,
இந்தியா இராணுவம் தொடராக நடத்தி வருகிறது .
அதற்கு வஞ்சம் தீர்க்கும் தாக்குதலை வெற்றிகரமாக ,
போராளி குழுக்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமது தாய் மண்ணுக்கு தமது இன்னுயிர்களை,
ஈகம் செய்த இராணுவத்தினருக்கு ,பூரண மரியாதை செலுத்த பட்டு வருகிறது
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
by நிருபர் காவலன் - ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
by நிருபர் காவலன் - மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
by நிருபர் காவலன் - 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
by நிருபர் காவலன் - புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
by நிருபர் காவலன்







