Tag: இந்திய இராணுவ
Posted in உலக செய்திகள்
இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 14/09/2023
இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை
ஜம்மு காஸ்மீர் பகுதியில் போராளி குழுக்கள் நடத்திய பதுங்கி தாக்குதலில் ,
இந்தியா இராணுவத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
கேணல் ,மேயர் ,சுப்ரிண்டன் தரத்திலான அதிகாரிகளே இவ்வாறு பலியாகியுள்ளனர் .
போராளி குழுக்கள் மீது அடக்குமுறை அடடூழிய தாக்குதல்களை ,
இந்தியா இராணுவம் தொடராக நடத்தி வருகிறது .
அதற்கு வஞ்சம் தீர்க்கும் தாக்குதலை வெற்றிகரமாக ,
போராளி குழுக்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமது தாய் மண்ணுக்கு தமது இன்னுயிர்களை,
ஈகம் செய்த இராணுவத்தினருக்கு ,பூரண மரியாதை செலுத்த பட்டு வருகிறது
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
by நிருபர் காவலன் - நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
by நிருபர் காவலன் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
by நிருபர் காவலன் - ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
by நிருபர் காவலன்







