Tag: காயம்
பாகிஸ்தானில் மோதல் 2பேர் பலி 14 பேர் காயம்
பாகிஸ்தானில் மோதல் 2பேர் பலி 14 பேர் காயம்
பாகிஸ்தானில் மோதல் 2பேர் பலி 14 பேர் காயம் ,பாகிஸ்தானில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலி, 14 பேர் காயம்
பாகிஸ்தானின் வடமேற்கு தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட
குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மாகாணத்தின் வானா மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:58 மணியளவில் (0458 GMT) இந்த சம்பவம் நடந்துள்ளது, அங்கு வாகனத்திற்கு
அருகில் ஒரு மேம்பட்ட வெடிபொருள் வெடித்ததாக மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் சின்ஹுவாவிடம் தெரிவித்தன.
போலீஸ் பணியாளர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் உட்பட காயமடைந்தவர்கள்
போலீஸ் பணியாளர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் உட்பட காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
விசாரணைகளுக்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
83பாலஸ்தீனியர்கள் பலி 554பேர் காயம்
83பாலஸ்தீனியர்கள் பலி 554பேர் காயம்
83பாலஸ்தீனியர்கள் பலி 554பேர் காயம் ,காசாவில் குறைந்தது 83 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 554 பேர் காயமடைந்தனர்
இஸ்ரேலிய நடவடிக்கை
இஸ்ரேலிய நடவடிக்கைகளால் கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீன காசா பகுதியில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 554 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலிய நடவடிக்கைகளால் கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீன காசா பகுதியில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 554 பேர்
காயமடைந்தனர் என்று அந்த பகுதியின் சுகாதார அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனல் வழியாக தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் சடலங்கள்
“கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் இறந்தவர்களின் 83 [உடல்களை] (இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட
ஒருவர் உட்பட) பெற்றன, மேலும் 554 பேர் காயமடைந்தனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 2023 முதல் காசாவில் மோதல் அதிகரித்ததில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 60,332 ஆகவும், 147,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இது காட்டுகிறது.
விமானத்தில் தீ 18பேர் காயம்
விமானத்தில் தீ 18பேர் காயம்
விமானத்தில் தீ 18பேர் காயம் ,ஸ்பானிஷ் விமான நிலையத்தில் ரியானேர் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 18 பேர் காயமடைந்தனர்
பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் நள்ளிரவு
மயோர்காவின் பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் நள்ளிரவுக்குப் பிறகு ரியானேர் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் பதினெட்டு பேர் லேசான
காயமடைந்தனர், இது விரைவான வெளியேற்றம் மற்றும் அவசர நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
சனிக்கிழமை அதிகாலை 12:35 மணியளவில் விமானம் புறப்படுவதற்குத் தயாராகி வந்ததாகக் கூறப்பட்ட
நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. விமானத்தின் இலக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பயணிகள்
அவசரகால வெளியேற்றம் வழியாக விமானத்தை கைவிட்டு, ஒரு இறக்கையில் ஏறி, கேபினில் புகை நிரம்பியதால் பீதியில் டார்மாக்கில் குதித்ததைக் காண முடிந்தது.
அவசர சேவைகள் உடனடியாக பதிலளித்தன. பிராந்திய அவசர ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
விமான நிலையத்தை தளமாகக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் காவல்படை உறுப்பினர்களுடன் நான்கு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
“பதினெட்டு பேர் காயமடைந்து மருத்துவ உதவி பெற்றனர், அவர்களில் ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டனர்,” என்று செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். “மூன்று பேர் கிளினிகா ரோட்ஜருக்கும்,
மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்
மேலும் மூன்று பேர் குய்ரோன்சலுட் பால்மாபிளானாஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.” காயங்களின் தன்மை இன்னும் தெளிவாகத்
தெரியவில்லை, இருப்பினும் அனைத்தும் சிறியவை என்று விவரிக்கப்பட்டுள்ளன.
சக பயணிகளால் பிடிக்கப்பட்ட காட்சிகள், பயந்துபோன பயணிகள் வெளியேற விரைந்தபோது ஏற்பட்ட குழப்பத்தைக் காட்டுகின்றன. ஒரு பதிவில், விமான நிலைய ஊழியர் ஒருவர் வாக்கி-டாக்கியில்,
“விமானத்தில் அவசர வழிகள் உள்ளனவா என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்பது கேட்டது, அதே நேரத்தில், “மக்கள் இறக்கையிலிருந்து தரையில் குதிக்கிறார்கள். ஏதோ நடக்கிறது.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்
துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்
துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் ,கடந்த இரவு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச்சூட்டு சம்பந்தமாக விசாரணை ஆரம்பித்துள்ள போலீசார் மேற்கண்டவாறு தெரிவிக்கின்றனர்.
காயம் அடைந்தவர் மிகுந்தலையைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் எனவும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது தொடர்பாக இன்னும் தெரிய வரவில்லை.
எனினும் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் இரகசிய குற்றத் தடுப்பு போலீஸ் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராவினுடைய ஆட்சி அரியணையில் ஏறித்தன் பின்னர் இலங்கையில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சூட்டத் தாக்குதலுக்கு பின்புலமாக உள்ளவர் யார்? ஏன் இவர் மீது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதும் ,அதன் ஊடாக பல தடயங்களை சேகரித்துள்ளனர்.
அதனை மையமாக வைத்து குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது.
ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்
ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்
ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்,போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய நிலையில் இஸ்ரேலுடைய பகுதிகளை இலக்கு வைத்து ,தற்பொழுது ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் நால்வர் பலியாகியும் மேலும் பல காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ ஆதரவு குடியேற்ற பகுதிகள்
இஸ்ரேலிய இராணுவ ஆதரவு குடியேற்ற பகுதிகள் இராணுவ ஆதரவு குடும்பங்கள் தங்கி வாழும் பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலிலேயே பெரும் இழப்பையும் சேதங்களையும் இஸ்ரேல் சந்தித்துவருகிறது .
பலஸ்தீன மக்களை தாக்கிய இஸ்ரேல்
பலஸ்தீன மக்களை தாக்கியது போன்று ,ஈரானையும் அழித்துவிடலாம் என்று நினைத்த ,இஸ்ரேலுக்கு இப்பொழுது பெரும் நெருக்கடியும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் போர் தொடுத்தில் திடீர் போர் அச்சம் காரணமாக தற்பொழுது யூத குடிவாசிகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள் .
இது பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நினைவு படுத்துகிறது.அழிவுகள் தமக்கு திருப்பி ஏற்படுகின்ற பொழுது தான் அவர்கள் ,அதன் வலியை புரிந்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்
300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்
300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில் ,இஸ் டேலெங்கும் ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது .
கடந்த தினத்தில் நடத்தப்பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் பலஸ்தீன பகுதியில் குடியேற்றவாசிகள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது .
இந்த திடீர் தாக்குதலில் 300க்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியும் ,78க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஈரானுக்குள் நுழைந்து மிக முக்கியமான ராணுவ தளபதிகள், அணு உலை விஞ்ஞானிகளை படுகொலை செய்ததற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் ,78 அப்பாவி மக்கள் இராணுவத்தினர் ,பலியாகியும் 380 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர்.
இதனை அடுத்து என்னை தொட்டால், நீ அழிவாய் என்பது போல திருப்பி அடித்திருக்கிறது ஈரான் .
இதனால் இஸ்ரேல் கதி கலங்கி இருக்கிறது .
சரியான தாக்குதலில் இஸ்ரேல் குடியேற்றவாசியில் 300 வீடுகள் சேதமானது .என்பது அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவே இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இனவாதத்தையும் இன அழிப்பை நடத்தி மிரட்டி வருகின்றது . இஸ்ரேலின் முதுகில் குத்து விழுந்திருக்கிறது .
இதற்கு திருப்பி இஸ்ரேல் அடித்தால் அதற்கு திருப்பி ஈரான் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ராணுவ தளபதி ஒருவர் இப்பொழுது பதவியேற்று நிலையில், அவர் வச்சு வாங்கி இருக்கிறார் என்பதாகவே பார்க்கப்படுகிறது .
காத்திருங்கள் செய்திகள் உங்களை தேடி வரும்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்
அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்
அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம் ,அமெரிக்காவில் திடீர் தாக்குதல் எட்டு பேர் காயம் என அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளனர்.
45 வயது உடைய முகமட் என்கின்ற நபர் இந்த திடீர் தாக்குதலை நடத்தியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதலையை நடத்தியவர் பலஸ்தீன மக்கள் ஆதரவான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் பெரும் பரபரப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணை
காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமெரிக்காவை இடம் பெறும் ஆயுத துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரத்தினால் ,நாள்தோறும் பல மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றனர்.
ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவம்
24 மணித்தியாலத்தில் இடம்பெற்று ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவமாக .இது அமெரிக்காவில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம் பெற்று வருகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல் ,விமானத்தாக்குதல் 10 ரசிய மக்கள் காயம் என ரஷ்யா செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குஷ்பகுதியை விளக்கு வைத்து உக்கிரேன் போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலும் பொழுதே பத்துக்கு மேற்பட்டோர் காயம் எடுத்து வீடுகள் என்பன சேதமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
மக்கள் வாழ்விடங்களுக்கு மேலால் பறந்து வந்த தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
இதன் பொழுது இந்த மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கிரைன் நடத்திய இந்த தாக்குதலுக்கு ,பதிலடியாக உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்தும் ரசியா கடும் ட்ரான் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இந்த தாக்குதில் பலமான இழப்பையும் பாதிப்பையும் உக்கிரேனும் சந்தித்துள்ளது.
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள்
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் உள்ளாகி காணப்படும் அதே நிலையில், தொடர்ந்தும் பல கிராமங்களில் மின்சாரம் இன்றி மக்கள் தத்தளித்து வருகின்ற அவலம் தொடர்கிறது.
தற்பொழுது இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்து பறக்கிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு , சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதி பாக் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஏழுபேர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயம்
இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வருடம் ஒன்றுக்கு 45000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
இவ்வாறு அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மக்கள் காயமடைந்து வருகின்ற நிலையில், அதனை தடுக்க முடியாது அரசு ஆயுத விற்பனையை தொடர்ந்து வருவது கண்டனத்திற்கும் ஒன்றாக மாறி வருகிறது.
ஆயுத உற்பத்தியில் பெரும் பணத்தை ஈட்டிவரும் அமெரிக்கா அந்த நாட்டுக்குள் ஆயுத விற்பனையை தடுக்கவோ அல்லது குறைப்பதற்கு பார்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
விரைவில் அதர்வான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம் ,ஈரானில் பேருந்து விபத்தில் 26 பேர் படுகாயம் அணிந்துள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்து உடன் ட்ராக் ஒன்று திடீரென மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வேக சாலையில் பேரூந்து விபத்து
வேக சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், ட்ராக் கொண்டு மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
உலக நாடுகளில் அதிகமான வீதி விபத்துக்கள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன.
ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு
அவிதம் ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு இடம் பெற்று வருவதும் ,சாரதிகளின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையில் ,போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற பொழுதும் ,இந்த மக்கள் உயிர் பலிகள் ,காயம் ,என்பதை தடுக்க முடியாது திணறி வருகின்றன.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

வெடித்த படகு 11பேர் காயம்
வெடித்த படகு 11பேர் காயம்
வெடித்த படகு 11பேர் காயம் என அமெரிக்கா பலோரிடா போலீசார் தெரிவித்துள்ளனர்.
துறைமுக பகுதி ஒன்றில் ஆடம்பர பட கூண்டில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளில் 11 பேர் அந்த படகு வெடித்து சிதறியதில் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது போர்ட் லாஞ்சர் தீ விபத்து தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தப் படகு இயந்திரப் பகுதியிலேயே வெடிப்பு ஏற்பட்டதாகவும் ,எரிபொருள் கசிவு காரணமாக இது ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து புலன்விசாரணைகள் இடம் பெற்று வருகிறது .
இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடர்பாக ,தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இவ்வாறான விபத்துக்கள் சமீப நாட்களில் அதிகரித்து வருவதும், அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுமான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.
எனினும் இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான முழுமையான பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம் , அடைந்துள்ளதாக அமெரிக்கா கலிபோர்னியா செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோனியா நகரில் துப்பாக்கிச் சூடு
இந்தக் கலிபோனியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வருவதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ஆயுதங்கள் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது .அதனால் இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் அங்கு இடம் பெற்று வருகிறது.
நமது ஆயுத வர்த்தகத்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த துப்பாக்கிகள் அங்கு உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்போது இடம்பெற்று வருகின்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது .
ஆயுத பாவனை அதிகரிப்பு
மக்களை ஆயுத பாவனையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ,
இந்த ஆயுதப் பாவணையில் இருந்து முற்றாக அந்த நாட்டை விடுவித்தால் மட்டுமே, இந்த குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பாக நடமாட வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆளும் இந்த ஆட்சியாளர்கள் , இதனை தடுத்து நிறுத்தி, மக்கள் உயிர்பலிகளை காப்பாற்ற முடியுமா என்றால், அது இல்லை என்றே தற்போது வரும் பொருளாக பதிலாக உள்ளது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்
பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்
பாகிஸ்தான் புயல் 100பேர் காயம் 14க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வருகின்ற உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
திடீரென வீசிய சீரற்ற காலநிலை காரணமாக வீட்டுக்கு கூரைகள் வீடுகள் காட்டில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மக்கள் வீடு அற்ற நிலையில் வீதிகள் வீட்டு முற்றங்கள் வீதிகளில் உறங்குகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளது .
இந்தக் காட்சிகளை பார்க்கின்ற பொழுது பார்த்தோர்களை விரல வைக்கின்றது.
புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு சேதம்
புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளை மிக வேகமாக பாகிஸ்தான் அரசினால் புனர் அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பபடுகிறது .
தொடர்ந்து இயற்கை அழிவுகள் புயல் காரணமாக பெரும் பாதிப்பை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.
இந்த பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றி மேல் வாழ்வியலை கட்டமைப்பு அரசு முடியாமல் தினறி வருகிறது.
பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற பாகிஸ்தான்
பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற இந்த நிலையில் புயல் அனுத்தங்கள் இயற்கை எனத்தங்களினால் பாகிஸ்தான் தொடராக சிக்கி தவித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை காப்பாற்றுவார் யாருமில்லாத உள்ளதாக கண்ணீர் வடித்து வருகின்ற காட்சிகள்
நெஞ்சை உருக வைக்கிறது.
தற்பொழுது வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு ,ஜெர்மனியின் புகையிறது நிலையத்தில் கத்திவிட்டு தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது .

இந்த கத்தி வெட்டு தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர் ,இதில் சிலர் மிக ஆபத்தான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில்
இந்தத் திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ற கத்தி தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,39 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏர் மணிய குற்றம் குறைந்த தெரிவித்துள்ளனர்.
கடந்த தினம் ஜெர்மன் ஹம்பக் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் இந்த கத்தி போட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதன் பொழுதே பன்னிரு ஒரு காயமடைந்தும் பலர் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
காயம் அடைந்தவர்கள் ஐந்து உள்ள நாட்களில் இரண்டு அமெரிக்கர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர் இருவரும் மிக ஆபத்தானநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெருகிவரும் இந்த கத்தி வெட்டு தாக்குதல் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் வெளிநாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜெர்மன் அரசு .
மேற்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்கப்படுகிறது.
நீ ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கை என்பது தொடர்பாக எதனையும் தெரியவில்லை.
இருந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அவ்வாறான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரும் பரபரப்பையும் பிரியவே ஏற்படுகிறது.
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம் ஆறு பேர் பலியான அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் வீசிக்கொண்டிருக்கும் புயல் காரணமாக, இதுவரை 42 பேர் காயமடைந்துள்ளார்கள்.
ஆறு பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐந்தாயிராத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .
பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 35 தற்காலிக கூடாரங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திருத்தமாக இடம்பெற்று கொண்டுள்ளன .
அவசர பிரகடனம் நடைமுறைத்த பட்டு இராணுவமும் மீட்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து ஒரு செய்திகள் தெரிவித்துள்ளன .
இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் குடிநீரும் , தடைபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றது .
அமெரிக்காவைத் தொடர்ந்து தாக்கிவரும் புயல் வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகிறது.
இங்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு பல மில்லியன் டொலர்களை தாண்டி உள்ளதாகவும், அதனை சீர் செய்ய பல மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம் அக்குருஷ பிரதான வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வான் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்பட்ட பொழுதுவேனில் பயணித்த 12 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் முல்லட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
காயம் அடைந்தவர்கள் யாவரும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி லொறி வான் விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற வீதியில் இந்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதை கண்காணிக்க முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருவதுடன், மக்கள் வாகனங்களில் பயணம் செல்லவே அச்சம் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம் ,பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியது.
விபத்தில் காயமடைந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம் ,மஹியங்கனை – திஸ்ஸபுர சந்தியில் இன்று (25) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பிரான்சில் பள்ளி கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் காயம்
பிரான்சில் பள்ளி கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் காயம்
பிரான்சில் பள்ளி கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் காயம் ,பிரான்ஸ் நாட்டின் மேற்கு நகரமான நான்டெஸில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் மேற்கு நகரமான நான்டெஸில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
போலீஸ் வட்டாரங்களின்படி, டூலோனில் உள்ள நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் சக மாணவர் ஒருவரால் பலர் கத்திக்குத்து செய்யப்பட்டனர்.
தாக்குதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
கற்பித்தல் ஊழியர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
பிரெஞ்சு வானொலி நிலையமான யூரோப்1, உயர்நிலைப் பள்ளியின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு ஒரு பெண் மாணவியைக் கத்தியால் குத்தியதாகவும், பின்னர் முதல் மாடியில் மூன்று பேரைக் கத்தியால் குத்தியதாகவும் கூறியது.
பிரெஞ்சு பள்ளிகளில் கொடிய தாக்குதல்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை.
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம்
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம்
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம் ,ஏமன் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அல்மாசிராவின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு வரை எண்ணெய் முனையம் அமைந்துள்ள செங்கடலில் உள்ள ராஸ் இசா துறைமுகத்தை இந்த தாக்குதல் குறிவைத்தது. குறைந்தது 14 அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் பெரும் தீயை ஏற்படுத்தின.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு மருத்துவ மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் வந்த பிறகும் தாக்குதல் தொடர்ந்தது.
“பொதுமக்கள் உள்கட்டமைப்பு மட்டுமே உள்ள ராஸ் இசா துறைமுகத்திற்கு எதிராக அமெரிக்காவின் குற்றவியல் ஆக்கிரமிப்பு இயக்கப்பட்டது,” என்று துறைமுகத்தை உள்ளடக்கிய ஹோடைடா பிராந்தியத்தின் ஆளுநர் அப்தல்லா ஓடிஃபி கூறினார் என்று அல் மசிரா தெரிவித்துள்ளது.
காசாவில் பாலஸ்தீனியர்களை ஆதரிப்பதை நிறுத்த அமெரிக்க நடவடிக்கைகள் ஏமன் மக்களை கட்டாயப்படுத்தாது என்று அவர் கூறினார்.





















































