Tag: ஜேர்மனி
ஜேர்மனியை சென்றடைந்த அனுர
ஜேர்மனிக்கு உத்யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அனுர இன்றைய தினம் ஜேர்மனியை சென்றடைந்துள்ளார்.
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
இன்று முற்பகல் (11) பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில்
உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு ,ஜெர்மனியின் புகையிறது நிலையத்தில் கத்திவிட்டு தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது .

இந்த கத்தி வெட்டு தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர் ,இதில் சிலர் மிக ஆபத்தான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில்
இந்தத் திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ற கத்தி தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,39 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏர் மணிய குற்றம் குறைந்த தெரிவித்துள்ளனர்.
கடந்த தினம் ஜெர்மன் ஹம்பக் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் இந்த கத்தி போட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதன் பொழுதே பன்னிரு ஒரு காயமடைந்தும் பலர் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
காயம் அடைந்தவர்கள் ஐந்து உள்ள நாட்களில் இரண்டு அமெரிக்கர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர் இருவரும் மிக ஆபத்தானநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெருகிவரும் இந்த கத்தி வெட்டு தாக்குதல் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் வெளிநாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜெர்மன் அரசு .
மேற்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்கப்படுகிறது.
நீ ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கை என்பது தொடர்பாக எதனையும் தெரியவில்லை.
இருந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அவ்வாறான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரும் பரபரப்பையும் பிரியவே ஏற்படுகிறது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

ஜனாதிபதி நாளை ஜேர்மனி பயணமாகிறார்
ஜனாதிபதி நாளை ஜேர்மனி பயணமாகிறார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (26) இரவு ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேர்லின் உலகலாவிய விவாதத்தில் பங்கேற்பதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் மாநாட்டில் உரையாற்றவும் உள்ளார்.
தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் உலகலாவிய விவாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappaby நிருபர் காவலன்
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்by நிருபர் காவலன்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappaby நிருபர் காவலன்
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappaby நிருபர் காவலன்
பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது
பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது
பிரிட்டனுக்கு கடல்வழியாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர்களை கைது செய்யும் வேட்டையில் பிரிட்டன் உளவுத்துறையினர் ஈடுபட்டனர் .
இவ்விதம் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஏயன்சிகள் லண்டன் Docklands and Catford ,Rushey Green, Catford,பகுதியில் கைது செய்ய பட்டுள்ளனர்.
இந்த ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்த 21 வயதுடைய முக்கிய புள்ளி கைது செய்ய பட்டுள்ள்ளார் .
இவருடன் கூட்டிணைந்து செயல் பட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஜெர்மன் மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் இந்த முகவர்கள் அந்த நாடு காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த இந்த வேட்டை இடம்பெற்று வருகிறது.












