ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்
ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்,போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய நிலையில் இஸ்ரேலுடைய பகுதிகளை இலக்கு வைத்து ,தற்பொழுது ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் நால்வர் பலியாகியும் மேலும் பல காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ ஆதரவு குடியேற்ற பகுதிகள்
இஸ்ரேலிய இராணுவ ஆதரவு குடியேற்ற பகுதிகள் இராணுவ ஆதரவு குடும்பங்கள் தங்கி வாழும் பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலிலேயே பெரும் இழப்பையும் சேதங்களையும் இஸ்ரேல் சந்தித்துவருகிறது .
பலஸ்தீன மக்களை தாக்கிய இஸ்ரேல்
பலஸ்தீன மக்களை தாக்கியது போன்று ,ஈரானையும் அழித்துவிடலாம் என்று நினைத்த ,இஸ்ரேலுக்கு இப்பொழுது பெரும் நெருக்கடியும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் போர் தொடுத்தில் திடீர் போர் அச்சம் காரணமாக தற்பொழுது யூத குடிவாசிகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள் .
இது பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நினைவு படுத்துகிறது.அழிவுகள் தமக்கு திருப்பி ஏற்படுகின்ற பொழுது தான் அவர்கள் ,அதன் வலியை புரிந்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்








