சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
Posted in இலங்கை செய்திகள்

சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால் நாளாகும் .

இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு

இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு மாவட்டத்தின் முள்ளி வாய்க்கால் பகுதியில் ,நந்திக்கடலில் எங்கள் தலைவன் படை இறுதியாக விழி மூடிய நேரம் .

எங்கள் மண்ணின் தேச விடுதலைக்காக போராடிய ஒரு இனம் வீழ்ந்து போனது .

உலக தமிழ் இந்த நாளை தமிழர் தேசிய தூக்கநாளாக நினைவு கூறுகிறது .
அளித்த சிங்கள அரச பயங்கரவாதம் இன்று அழிவில் தவிக்கிறது .முடிவு இது தான் விரையில் ஆளும் அனுரா அரச பயங்கரவாதம் அழியும் நாள் என்ன பட்டு கொண்டுள்ளது .

இறுதி போரில் மாண்ட வீரர்கள்

இறுதி போரில் மாண்ட வீரர்கள் ,மக்கள் கண்ணீர் அழித்த அரச பயங்கரவாதிகளை துரத்துகிறது .

எங்கள் மண் எழும் எங்கள் தேசம் விடியும் அன்று இவர்கள் அழுவார்கள் .சபதம் எடு தமிழா சத்தியம் செய் தமிழா உன்னால் முடியும் உறுமி எழு .

முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன் அவர்களது வரிகள் கேட்கும் பொழுதே கண்கள் கலங்க வைக்கிறது .
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு முள்ளி வாய்க்கால் பேரவலத்தை மகிந்தா அரசு செய்து முடித்தது .

இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

அந்த துயர் தோய்ந்த வரலாற்று துயரை இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் மனம் உருகி எழுதியுள்ளார் .

இதற்கு வன்னி மைந்தன் இசை குழுவின் இசையில் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .

எம் இனத்தின் அவலம் மறையுமா

ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் எம் இனத்தின் அவலம் மறையுமா ,தமிழர் தேசம் அதை மறக்குமா ..

முள்ளி வாய்க்கால் முடிவல்ல
மீண்டும் எழுந்து வருவோம்
எங்க மண்ண காப்போம்
நாங்க எங்க மண்ண காப்போம்

முள்ளி வாய்க்கால்
எம் இனத்தின் அவலத்த
நெஞ்சம் மறக்குமா
அந்த நினைவ மறக்குமா

CLICK HERE VIDEO

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி
Posted in இலங்கை செய்திகள்

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி ,மன்னார் மாவட்டம் ஆட்காட்டி வலி என்கின்ற கிராமத்தில் இன்றைய நிகழ்வு நடைபெற்றது

அனைவருக்கும் வணக்கம் இன்றைய நாள் முள்ளி வாய்க்கால் நினைவு நாளாக இறுதி இறுதி யுத்தத்தின் போது எங்கள் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது பசி பட்டினியோடு

இருந்த பச்சிளம் குழந்தைகள் வரை அனைவரின் பசியை போக்கியது உன்னதமான இந்த கஞ்சி ஒவ்வொரு தமிழனும் உயிர் உள்ளவரை எங்கள் நெஞ்சில் இருந்து அழியாத ஒரு சுவடு தான் இந்த கஞ்சி

போராட்டத்தின் போது வீரை சாவை தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கும் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட

எமது உறவுகளுக்கும் ஒரு நிமிடம் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுவோம் அனைவருடைய ஆத்மாவும் சாந்தி அடைய

Posted in உலக செய்திகள்

முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் நாடு .

இலங்கையில் தமிழர்கள் மீது காசுக்காக குண்டுகளை வீசி, கொன்று குவித்து ,அப்பாவிகளை கொன்று புலிகள் என பரப்புரை செய்தது உக்கிரேன் .

அதே இராணுவம் ,இன்று தமிழர்கள் அழிந்த அதே நிலையில் அழிந்த வண்ணம் உள்ளது .அப்பாவிகளின் உயிர்களை குடித்து சாபம் விடாது உக்கிரேனை துரத்துகிறது .

முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

இன்று அதே நாடு ,அதே நண்பர்களினால் வேட்டையாட படும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது .

இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு ,பிரிட்டன் மற்றும் அமெரிக்கா காரணமாக விளங்கியது .

அவர்களுக்கு எமது நன்றிகள் என இராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர் .

அவர்களின் அந்த கருத்தை இங்கே ,இந்த காணொளியில் பார்க்கலாம் .பிபிசி வழங்கும் தகவலைகளை காட்சிகளுடன் காணுங்கள் .