அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா இராணுவம்குவிப்பு
Spread the love

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு. அமெரிக்க ராணுவம் திடீரென குவிக்கப்பட்டு பலமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாள்தோறும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேற்றவாசிகள் நுழைந்து வருவதால் அவர்களை தடுக்கும் முகமாக இந்த தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஆளும அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அமைய 20,000 ராணுவத்தினர் எல்லையோரங்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் தங்கி வாழ்வதால் அவர்களை தடுப்புக்கு நடவடிக்கையில் இது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் விமானங்கள் ட்ரோன்கள் என்பனவற்றின் ஊடாக தீவிர கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்காக பல மில்லிய நிதி ஒதுக்கப்பட்டு ராணுவம் எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளதால், சட்டவிரோத குடியத்தவாசிகள் உள்ளவர்கள் தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் இந்த சிறப்பு காவல் பாதுகாப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அமெரிக்க டம் நம்புகின்றார்.

இந்த நடவடிக்கையால் தற்போது சட்டவிரத குடியரசுகள் திணறி பெறுவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.