14 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேல் இராணுவம்

Spread the love

14 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேல் இராணுவம்

பலஸ்தீனம் வடக்கு ரமல்லா பகுதியில் உள்ள Mughayer கிராமத்தி சேர்ந்த பதின் நான்கு வயது சிறுவன் ஒருவன் இஸ்ரேல்

இராணுவத்தால் வயிற்றில் சுட பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளான்

இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

எனினும் இவர்கள் புரிந்த போர் குற்றங்களை தட்டி கேட்க மறுத்து ஐநா உறக்கத்தில் உள்ளமைக்கு குறிப்பிட தக்கது

Leave a Reply