Tag: இந்தியாவில் தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்
4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
Author: நிருபர் காவலன் Published Date: 31/07/2023
4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31) காலை சென்றடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்
by நிருபர் காவலன் - எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை
by நிருபர் காவலன் - இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்
by நிருபர் காவலன் - குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
by நிருபர் காவலன்







