ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

Spread the love

ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

உக்கிரேன் ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்த பொழுது ,ரஸ்ய படைகளிடம் சிக்கி கொண்ட இலங்கையர்கள் ஏழுபேர் விடுதலை செய்ய பட்டனர் .

அவ்வாறு விடுதலை செய்ய பட்ட இலங்கையர்கள் தம்மை ,ரஷ்ய இராணுவம் நீக்கம் பிடுங்கி வதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

மேலும் தடுத்து வைக்க பட்டிருந்த பொழுது, ரஷ்ய இராணுவத்தினர் அங்குள்ளவற்றை சுத்தம் செய்யும் படி கொடுமை படுத்தி வந்ததாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள இந்த இலங்கையர்கள் ,உக்கிரேனுக்கு சென்றிருந்த நிலையில் ,ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப் பட்டனர் .

உக்கிரேன் இராணுவத்தின் தாக்குதலில் ,கஜீவ் நகரின் கொட்டல் ஒன்றில் தடுத்து வைக்க பட்ட இவர்களை கண்ணுற்ற உக்கிரேன் இராணுவம் விடுவிக்க பட்ட பகுதிகளில் இருந்து ,இந்த ஏழு இலங்கையர்கள் மீட்டக பட்டனர் .

உக்கிரேன் இராணுவத்தினரால் மீட்க பட்ட இலங்கையர்கள் யாவரும் ,தற்போது ,இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நகர்வில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *