Tag: Sri Lanka
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில் , இலங்கைக்கு நாளை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் . Italian Foreign Minister in Sri Lanka .
இலங்கை வருகை தந்துள்ள இவர் இலங்கை மற்றும் இத்தாலிகளுக்கு இடையில் பொருளாதார அபிவிருத்தி
பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் She will sign security contracts
மற்றும், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இரண்டு நாள் உத்திய பயத்தை மேற்கொண்டு இலங்கை வரு.
அந்த இரண்டு நாட்களில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்களில் அவர் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் Sinhalese are living in large numbers in Italy.
இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் .அதனை அடுத்து வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்கும் பொருளாதார ,
அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் இங்கு முதன்மையான விடயங்களாக பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இது ன்தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க .படுகிறது .
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது

- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை

- லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்

- குடிநீர் ஆலை சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையாக மாறியது 18575 புட்டிகள் பறிமுதல்

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு
இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு
இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு என தெரிவிக்கப்படுகிறது .Number of smokers in Sri Lanka rises to 1.4 million.
22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவு
22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவில் தற்போது புகைப்பிடிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
மக்கள் தொகையில் 16 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் புகை பிடிப்பதாக தெரிய வருகிறது.
இந்த புள்ளிவிபர தரவின் அடிப்படையில் அதிகம் ஆண்கள் எனவும் அதற்கு கீழானவர்கள் பெண்களும் புகைப்பிடிப்பதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரல் கருகி புற்றுநோய்
நாள்தோறும் பிடிக்கும் புகைபிடித்ததினால் அவர்கள் ஈரல் கருகி புற்றுநோய் தோற்றி மரணிக்கின்ற நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
இதனை தடுக்க முடியாது அரசுதிணறி வருவதுடன் . இந்த புகைத்தல் வியாபாரத்தில் ஊடாக பல பில்லியன் ரூபாய்களை நாளொன்றுக்கு வருமானமாக ஈட்டி வருகிறது.
ஆகவே மக்களுக்கு எதிராக எமனாக அரசு திகழ்வது இந்த புள்ளி விவரங்கள் காட்டுகிறது.
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது

- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை

- லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்

- குடிநீர் ஆலை சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையாக மாறியது 18575 புட்டிகள் பறிமுதல்

- கொழும்பு துறைமுக மேம்பாட்டிற்காக அமெரிக்க முதலீடுகளை இலங்கை நாடுகிறது

- பிரான்சில் வெப்பத்தில் 1000 பேர் பலி

- நெருக்கடியில் அனுரா அரசு











