பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது,ஆளும் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி பலத்த வெற்றியை பெற்றுள்ளது .
ஆளும் பழமைவாத கட்சி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயலாற்றியதும் ,மக்கள் வாழ்வாதாரம் ,விலைவாசி என்பன அதிகரித்த நிலையில் தற்பொழுது ,அவரது ஆட்சி கவிழ்க்க பட்டுளள்து .
பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய இராணுவ பயிற்சியை பெற்று கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை பிரிட்டன் சட்ட அமூல் செய்ய முற்பட உள்ள நிலையில் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டுள்ளார் .
13 வருடங்கள் பின்னர் பிரிட்டனில் மீளவும் தொழில் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது .
புதிதாக ஆட்சி ஏறியவர்கள் மக்கள் வாழ்வாதாரத்தில் மக்களுக்கு உரிய தீர்வினை கொடுத்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே ,தொழில் கட்சியும் நீடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகிறது .
அவ்வாறு மக்களுக்கு வழங்க பட்ட உத்தரவாதத்தினை காற்றில் பறக்க விட்டால் ,அவர்கள் மேலும் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என்பதாக நிலை உள்ளது .
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு









