ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு
ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு ,தொடர்ந்து விடப்பட்ட வண்ணம் இருக்கின்றது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தற்பொழுது பல கட்சிகள் தோல்வியை ஆட்சி அமைக்க முடியாத நிலையில் சிக்கி இருக்கின்றன .

இதனை அடுத்து தமது சக பாடி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டிருக்கின்றன.
பேரம் பேச்சுக்கள் உக்கிரமடைந்து வருக நிலையில் தற்போது டீல் பேச்சு காணப்படுகிறது.
விரைவில் ஒரு இணக்கப்பாட்டு தீர்வினை எட்டி , அதனூடாக ஆட்சி அமைத்து மக்கள் சேவைக்கு வருவோம் என கூறுகிறார்கள்.
தனி பெரும்பான்மை ஏற்ற கட்சிகளாக பல பகுதிகளில் தொகுதிகளில் காணப்படுகின்றன.
அதனால் அவ்வாறான பகுதிகளில், தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் .சக பாடி கட்சிகள் ஆதரவு தேவைப்படுகின்றன .
இதனை அடுத்து பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள், தீவிர கலந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
விரைவில் ஒரு இணக்கப்பாட்டு முடிவுக்கு வந்து ,இணக்கமான ஒரு ஆட்சி அமைப்பை நிறுவ அவர்கள் முற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்வாசல் வழியாக பல்வேறு பட்ட பேச்சு இடம் பெறுவதாகவும் போட்டிகள் கைமாற தயாராகி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்








