ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு
Spread the love

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு ,தொடர்ந்து விடப்பட்ட வண்ணம் இருக்கின்றது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தற்பொழுது பல கட்சிகள் தோல்வியை ஆட்சி அமைக்க முடியாத நிலையில் சிக்கி இருக்கின்றன .

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்

இதனை அடுத்து தமது சக பாடி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டிருக்கின்றன.

பேரம் பேச்சுக்கள் உக்கிரமடைந்து வருக நிலையில் தற்போது டீல் பேச்சு காணப்படுகிறது.

விரைவில் ஒரு இணக்கப்பாட்டு தீர்வினை எட்டி , அதனூடாக ஆட்சி அமைத்து மக்கள் சேவைக்கு வருவோம் என கூறுகிறார்கள்.

தனி பெரும்பான்மை ஏற்ற கட்சிகளாக பல பகுதிகளில் தொகுதிகளில் காணப்படுகின்றன.

அதனால் அவ்வாறான பகுதிகளில், தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் .சக பாடி கட்சிகள் ஆதரவு தேவைப்படுகின்றன .

இதனை அடுத்து பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள், தீவிர கலந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

விரைவில் ஒரு இணக்கப்பாட்டு முடிவுக்கு வந்து ,இணக்கமான ஒரு ஆட்சி அமைப்பை நிறுவ அவர்கள் முற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்வாசல் வழியாக பல்வேறு பட்ட பேச்சு இடம் பெறுவதாகவும் போட்டிகள் கைமாற தயாராகி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.