Tag: மரணம்
பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
சனிக்கிழமை வெளியிடப்பட்ட,
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் அறிக்கையின்படி,
மோசமான வானிலை குடியரசின் 14 பிராந்தியங்களில்
1.77 மில்லியன் மக்களை பாதிக்க பட்டுள்ளனர் .
இதன் படி, மொத்தம் 261,700 இடம்பெயர்ந்த மக்கள்
465 வெளியேற்றும் மையங்களில் உள்ளனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உட்பட 14 பிராந்தியங்களில்
1,300 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்தால் 1,660 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சிக்கி சம்பவ இதில் 20 பேர் பலியாகினர் .
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் யாவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
ஜோர்டானில் உள்ள பண்ணை ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீ விபத்தில் சிக்கி .ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு இறந்தவர்களில் மூன்று மகள்கள், மற்றும் தாய் தந்தை ஆகியோரே தீயில் கருகிய நிலையில் இறந்துள்ளனர் .
மேலும் சிலர் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இதே பகுதியில் பல பண்ணைகளில் ,பாகிஸ்தான் எகிப்து நாட்டை சேர்ந்த மக்களும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
மெக்சிகோவில் விடுமுறைக் கால சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ,
பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில், 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 47 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .
.
இந்த விபத்தில் பலியாகி ,காயமடைந்தவர்கள் யாவரும் ,
அந்த மாநிலத்தில் உள்ள ,அதே நகரமான லியோனைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர் .
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
பேருந்து வாடகைக்கு அமர்த்தி நண்பர்கள், உறவினர்கள் ,அயலவர்கள் ஒன்றாக கூடி கடற்கரை,
விடுமுறைக்கு சென்று வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .இந்த விபத்துக்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
தனியார் பேரூந்து சேவையில் ஈடுபடுபவர்கள் ,தமது பேருந்துகளை முறையாக பராமரிப்பு ,
இல்லாமையாலும் விபத்துக்கள் இடம்பெற்று உள்ளன .
எனினும் இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்
பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்
பிரான்ஸ் தலைநகர் Paris District 10 ல் ஆயுத தறி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர் .
மேலும் நல்லவர் படுகாயமடைந்துள்ளனர் .
தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயுத பாதுகாப்பு படைகளின் ,பாதுகாப்பின் காரணமாக மேலதிக உயிர் பலிகள் ,
தவிர்க்க பட்டுள்ளதாக அந்த பகுதி மேயர் தெரிவித்துள்ளார் .
இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என கருத படுகிறது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தற்போது சுற்று காவல் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன.
ஒரு மாவட்டத்தில் 50 பேர் மரணம்
ஒரு மாவட்டத்தில் 50 பேர் மரணம்
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரையான 11 மாதங்களில் மொனராகலை மாவட்டத்தில் வாகன விபத்துகளால் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என மொனராகலை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி எம்.பி.ஏ.எஸ்.அபேகோன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த 11 மாதங்களில் 462 விபத்துகள் மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் அதிகமானவர்கள் தலமன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 462 வாகன விபத்துகளில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 164 பேர் பாரிய காயங்களுக்கும் 214
பேர் சிறிய காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை
பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை
பிரிட்டன் Jersey பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர் .
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வீதியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர் .
மேற்படி வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்
வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்
பாகிஸ்தான் Awaran நகரத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியும் ,ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிறுவர்களும் உள்ளடங்கும் என உயர் காவல்துறை அதிகாரிதி கருத்துரைத்துள்ளார் .
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்கிறது இராணுவம் .
குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்க பட்டுள்ளது என அடையாளம் காணப்பட்டுள்ளது .
ஆளும் புதிய அதிபரின் ஆட்சியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளமை ,இவருக்கு எதிராக தீவிரவாத குழுக்கள் கொதிப்பில் உறைந்துள்ளதை காண்பிக்கிறது .
இந்தோனேசியாவில் சுரங்கத்தில் வெடிப்பு 9 பேர் மரணம்
இந்தோனேசியாவில் சுரங்கத்தில் வெடிப்பு 9 பேர் மரணம்
இந்தோனேசியா மேற்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ,அதில் பணியாற்றிய ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பாரிய விபத்து 16 பேர் மரணம் – 3 பேர் காயம்
பாரிய விபத்து 16 பேர் மரணம் – 3 பேர் காயம்
Donetsk People’s Republic பகுதியில் லொறி வான் விபத்தில் மோதி சிதறியதில் சம்பவ இடத்தில 16 பேர் பலியாகியும் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த விபத்தின் பொழுது லொறி சாரதியும் பலியாகியுள்ளார் .
காயமடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
வான் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிது .
இந்த வாகன விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் வெள்ளம் புயல் 2 பேர் மரணம்
அமெரிக்காவில் வெள்ளம் புயல் 2 பேர் மரணம்
அமெரிக்கா தெற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் புயல் காரணாமாக இருவர் பலியாகியுள்ளனர் .
மேலும் வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன சேதமடைந்துள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
இந்த வெள்ளம் மற்றும் புயலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ..
வெளிநாட்டு படைகள் 100 பேர் மரணம் ரசியா அறிவிப்பு
வெளிநாட்டு படைகள் 100 பேர் மரணம் ரசியா அறிவிப்பு
உக்கிரேன் Donetsk பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி வெளிநாட்டு இராணுவத்தினர் 100 பேர் பலியாகியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
இதுவரை உக்கிரேனில் தமது இழப்புக்களை மூடி மறைத்த ரசியா இராணுவம் திடீரென ,தமது இழப்புக்களை அறிவித்த வண்ணம் உள்ளனர் .
ரசியாவின் இந்த திடீர் இழப்பு அறிவிப்பின் பின்புலத்தில், மிக பெரும் பொறி உக்கிரேனுக்கு காத்துள்ளதாக , மேற்குலக முக்கிய உளவுத்துறை ஊடகங்கள் கருத்துரைத்து வருகிறன .
பார்க்கலாம் ஏத்தி வரும் நாட்களில் உக்கிரேன் களத்தில் ரசியாவின் தாக்குதல் எதுவாக அமைய போகிறது என்பதை .
அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்
அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்
அமெரிக்கா Walmart store in Virginia வுக்குள் அங்கு பணி புரிந்த ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,ஆறுபேர் பல சரக்கு கடைக்குள் பலியாகினர் .
மேலும் நான்கு பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை வருகின்றனர் .
துப்பாக்கி தாரியும் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
வடக்கு ஈராக் Duhok பகுதியில் எரிவாயு வெடித்து சிதறியதில் 41 பேர் படு காயமடைந்துள்ளனர் .
திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
குறித்த கட்டடம் முற்றாக வெடித்து சிதறிய நிலையில் காண படுகிறது .
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்
சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்
சீனா மத்திய Henan மாகாணத்தில் அமைய பெற்றுள்ள பக்டரீ ஒன்று வெடித்து சிதறியதில் ,சம்பவ இடத்தில 38 பேர் பலியாகியும் ,.டசின் கணக்கானோர் படு காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சில ஆபத்தான நிலையில் உள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .இந்த வெடிப்பு சம்பவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .
அமெரிக்கா LGTBQ club in Colorado பகுதியிலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ,5 பேர் பலியாகியும் 18 பேர் படுகாயமடைந்ததுள்ளனர் .
22 வயது வாலிபர் நவீன இயந்திர துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார் .
திறந்தவெளி தாக்குதலை நடத்தியதில் இவர் சம்பவ இடத்தில பலியாகினர் .
ஆயுத தாரியான 22 வயது வாலிபரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
விபத்தில் சிக்கி இராணுவ அதிகாரி மரணம்
மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்
மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்
மட்டக்களப்பில் கடந்த 48 மணித்தியாலத்தில் மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர்களில் , ஒரு பாடசாலை மாணவியும் உள்ளடங்கும் என கண்டறிய பட்டுள்ளது .
இவை கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்
எகிப்த் நாட்டில் பயணிக்களை காவிய படி பயணித்த மினி பஸ் ஒன்று ,Egypt‘s Nile River ஆற்றுக்குள் கவிழ்ந்தது .
சாரதியின் காட்டுப் பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்தில் ,பயணித்த 21 பேர் பலியாகியுள்ளனர் .
பலியானவர்களில் , மூன்று சிறுவர்களும் அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
சராதிகளின் அலட்சியம் , வீதி விதிகளை பின்பற்றாமை காரணமாக ,இந்த விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது .
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஒருமாத கால பகுதியில் இடம்பெற்ற, இரண்டாவது மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .
எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு
எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு
உகாண்டாவில் எபோலா நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .இதனால் அந்த நாட்டில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவும் என்பதால், இந்த அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .
தொடர்ந்து நோயின் தாக்குதலை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக ,அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
வெளிநாடுகளுக்கும் இந்த நோயானது பரவலாம் என்பதால ,நாடுக்ளின் ,எல்லைகளில் சோதனைகள் அராம்பிகை படலாம் என எதிர் பார்க்க படுகிறது .













































